Тёмный

ஆசிரமம் ஊழலை புட்டு வைக்கும் -Omgod Nagaraj தீமலை நாகராஜசுவாமிகள்| Interview|  

Tiruvannamalai Kingdom
Подписаться 195 тыс.
Просмотров 250 тыс.
50% 1

Omgod Nagraj sharing his Bad experience in his yogic life and he doesnt want to his ashramam after his death
This page is all about exploring Tiruvannamalai Arunachala and surrounding areas. Specially Giving the Updates of in and arround Arunachala.Keep Supporting and Following For the Positive an divine thoughts of ArunachalaShiva with you.. Hope you all enjoy our videos...
Keep supporting us by following below social media pages and channels...
📸 Instagram:bit.ly/3vAs958
📒Facebook:bit.ly/3b1kB1Z
📺: RU-vid bit.ly/3GhcaxG
✉️ Business email tiruvannamalaikingdom@gmail.comd

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 706   
@muniswaran.n3905
@muniswaran.n3905 9 месяцев назад
சுயநலம் இல்லாத ஆன்மீகத்தை உங்களிடம் இருந்து எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் ஓம் நமசிவாய
@csbclinic7050
@csbclinic7050 9 месяцев назад
Superb speech Miga arumai
@user-ub5cp7hg8y
@user-ub5cp7hg8y 9 месяцев назад
இவன் போலி
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 9 месяцев назад
​@@user-ub5cp7hg8yunn poliyaana mugam thiliva purikirathu unakku ippadi oru mananilai maranum ungal paarvai ungal nilaiya madrikondal neengalum nalla mananilai siramana sinthanaiyum arputhamanithanaagalam 🙏
@jagan2933
@jagan2933 9 месяцев назад
அவருடைய சமீப கால ஒப்புதல்கள் அவர் துறவரதில் இருப்பது போல காட்டி கொள்ளவே முயற்சி செய்கிறார். முழு துறவறத்தை அவரால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை தன் இயலாமையை வெளி படுத்தி கொண்டு செல்கிறார். ஒரு நல்ல துறவு மடத்தில் சேர்ந்து இவர் பல காலம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். துறவு என்பது அவ்வளவு சுலபம் இல்லை
@pavithrak2157
@pavithrak2157 9 месяцев назад
இந்த கலியுகத்தில்.. தங்களை போன்ற துறவியை காண்பதறிது... தங்களின் யூடியுப் பதிவுகளின் மூலம் தான் தங்களை பற்றி அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி...
@GNANASAKTHITV
@GNANASAKTHITV 9 месяцев назад
தெளிவான சத்தியத்தை உரைத்துள்ளார். இதுவே உண்மைத்துறவரம். குறிப்பாக திருவள்ளுவர் உதாரனம் மிக மிக அருமை!
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 9 месяцев назад
👍🙏🎉🎉
@naveenatamila9016
@naveenatamila9016 8 месяцев назад
sadguru panratha apiyee solrareey,, appa sadgurru adimaiya than irupano ,, avan yarukku adimaya iruppan
@manojveerasamy1120
@manojveerasamy1120 9 месяцев назад
ஐயா இந்த பாவப்பட்ட மனிதர்களின் கண்களில் படாமல் காட்டிற்குள் அமைதி யாக இறைவனை தியானியுங்கள் ஐயா ❤
@saravananr3614
@saravananr3614 9 месяцев назад
துறவறம் முற்றும் துறப்பது அதை சரியாக செய்து அதற்கு இலக்கணமாக திகழ்கிறீர்கள். பாவிகள் நிரம்பிய உலகம் நீங்கள் துறவியான பிறகும் கயமை குணம் கொண்டவர்கள் விடவில்லை. பணம் பார்க்க தலைபடுகின்றனர். பாவிகளுக்கு பணம்தான் பிரதானம் பணம்தான் பாவம் செய்ய தூண்டுகிறது. ஒதுங்கியிருங்கள் இந்த உலகில் பணத்தை தொடாத ஒரே துறவி மகாபெரியவர். ஒதுங்கியிருங்கள் துறவறம் துவங்குமிடம் அதுவே. தாங்கள் மேதை தங்களுக்கு அனைத்தும் தெரியும். விரட்டியடித்தது சரியே!
@sudhajeganathan3626
@sudhajeganathan3626 9 месяцев назад
No, he should share his knowledge to his followers. He is correct , then only ordinary peoples can reach him. .
@user-vm7xu1lj4d
@user-vm7xu1lj4d 9 месяцев назад
You tube velicham pughaz onghalukku vendam swamy. Thayavu seithu innum niraiya thabam pannikitu nalla irai arulperru pin oorai athungha. Innum romba thooram neengha poghanum. Maranam varumpothu varatum. Neengha le onghala periya ghani (wisdom)yagha ninaikireer swamighale. Iraivan azaikum nal varumvari porumaiyagha thiyanithu kondu oongha concept yenna nu iraivandiam kettu perrukkolunghal.
@komalamadhavan8079
@komalamadhavan8079 9 месяцев назад
Ramanar thaniyagathan vaznthar avar kolgaigal innum vazgirathu money enru vanthal that is not true total business
@komalamadhavan8079
@komalamadhavan8079 9 месяцев назад
நீங்கள் நீங்களாகவே வாழுங்கள் இப்படி பேசுவது லிட் பேசாதது அமைதியாக இருங்கள் பேச வே வேண்டியதே இது கூட ஒருவகையில் விளம்பரம் போல் தான் உள்ளது silent is ore power swami
@sasthadigital4935
@sasthadigital4935 8 месяцев назад
உங்களைப் போன்றோரை பார்ப்பதே மிகவும் அரிது உங்களைப் போன்றோரின் உணர்வுகளுக்கு இறைவனே துணை இருப்பார் ஓம் நமச்சிவாய சாமியே சரணம் ஐயப்பா
@parthibanperumal8716
@parthibanperumal8716 8 месяцев назад
உண்மையான துறவியாய் உள்ளதை உணர்ந்ததை அருமையாக உரைக்கிறார் நன்றிசுவாமி
@VbharathiSvijay
@VbharathiSvijay 9 месяцев назад
போலி ஆஸ்ரமங்கள் வைத்து நடத்துபவர்களுக்கு இந்த பதிவு ஒரு சமர்ப்பணம். நன்றி நாகராஜ் சுவாமி அவர்களே. உங்கள் பதிவு சவுக்கடி கொடுத்தது போல் இருந்தது. நன்றி 🙏
@naveenatamila9016
@naveenatamila9016 8 месяцев назад
sadguru panratha apiyee solrareey,, appa sadgurru adimaiya than irupano ,, avan yarukku adimaya iruppan
@exploretamizha360
@exploretamizha360 9 месяцев назад
இறை தேடலில் ஒவ்வொருவரும் தனித்துவமான உணர்தல் இருக்க வேண்டும் என்பதை அழகாக சொன்னீர்கள். தயவுசெய்து யாருக்கும் செவி சாய்க்காதீர்கள் இறைவன் உங்களுடன். அடியேனும் தங்களை போன்று தேடலில்......
@SakthisKitchen221
@SakthisKitchen221 9 месяцев назад
ஆன்மீகம் என்பது இது தான்🙏🙏🙏🙏🙏❤️ ஓம் நமசிவாய வாழ்க 🙏
@naveenatamila9016
@naveenatamila9016 8 месяцев назад
sadguru panratha apiyee solrareey,, appa sadgurru adimaiya than irupano ,, avan yarukku adimaya iruppan
@shivasrii
@shivasrii 9 месяцев назад
மாய உலகில் பற்றை நீக்கி இறைவனை தேடி பயணம் செய்வதும் ஈசனின் பெரும் ஜோதியில் கலப்பதும் மிகவும் கடினமான விசயம் இந்த சிவாவை மனதளவில் 💔நிறைய பேரு டார்ச்சர் கொடுத்துஇருப்பது நன்றாக தெரகிறது 💔அவரது மனம் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளது அய்யா உங்களுக்கு நாங்க என்றோ மனக் கோயில் கட்டியாச்சு தியானம் பண்ணும் போது ஈசனுக்கு 🔥அடுத்து சித்தர்கள் வரிசை யில் நீங்களும் என் மனதில் போற்றப் படு வீர்கள் 🙏 மனம் கலங்க வேண்டாம் அன்பின் ஜோதி 🔥இருக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் 🌺அனைத்து நல்ல ஆத்மா🙏 கொண்ட சிவன் பிள்ளை 🔥களூக்கு ஒரு தீங்கும் வாரா தீங்குநினைத்தாலே ஈசன் தக்க 🔥 பதில் கொடுப்பாராக ஓம் நமசிவாய ஓம் ஓம் சிவ சிவ ஓம் உங்களுக்காக🔥 ஈசன் துணை இருப்பார் உங்கள் பின்னால் 🔥மேலும் பல சிவனடியார்கள் 🔥 மனதில்ஆசீர்வாதம் கிடைக்க ஈசனிடம் நினை ப்பார்கள் 🔥ஓம் நமசிவாய 🙏
@sampathp5588
@sampathp5588 9 месяцев назад
எனக்கு ஒரு குரு என் 33 வயதில் கிடைத்தார். அவர் எனக்கு சொன்னது. ஆஸ்ரமம் பக்கம் போகாதே. கடவுள் ஐ உள்ளே தேடு. வெளியில் தேடாதே.
@jaiyaiswarysavendram3258
@jaiyaiswarysavendram3258 8 месяцев назад
The best swamiji what he said 100%true we should follow our sittar,all ancestor swamiji not our own,all the rich man using devotional and swamiji to make money,he is true swamiji love to see and hear his speak.arumai swamiji.
@renukasam9143
@renukasam9143 9 месяцев назад
Very good speech .....Nagaraj swamy very inteligent man.....
@happyhoneybees5761
@happyhoneybees5761 9 месяцев назад
நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் குருவே தங்களை காண முடிந்தது....நன்றி குருவே
@pranayogacbe
@pranayogacbe 8 месяцев назад
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் சொற்பொழிவை கேட்பதற்க்கு வாய்ப்பு அளித்த உங்களுக்கும், உங்களை இயக்கும் அந்த கடவுளுக்கும் நன்றி.
@muruganmani6023
@muruganmani6023 9 месяцев назад
சிறந்த பதிவு ஐயா.... வாழ்த்துக்கள் நாகராஜ் ஐயா ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ❤
@ramachandrank7337
@ramachandrank7337 9 месяцев назад
உண்மையை உரக்கச் சொல்கிறார்.எதார்த்தமான பேச்சு.
@mask2705
@mask2705 9 месяцев назад
முக்கியமான விஷயத்தை சொல்லலியே. எந்த தேதியில் சாவேன் என்று சொல்லலையே. அதை சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.🤣😂😂
@user-zb9km7cf1b
@user-zb9km7cf1b 13 дней назад
Kevalamana janthu da nee​@@mask2705
@veerasamybalanagarajan4644
@veerasamybalanagarajan4644 9 месяцев назад
ஆஸ்ரமத்தை குறித்து நல்லதொரு உரை .ஓம் நமசிவாய
@muruesansan8762
@muruesansan8762 9 месяцев назад
என் வாழ் நாளில் உண்மையான துறவியின் வார்த்தையை கேட்கும் பாக்யம் கிடைத்தது நன்றி
@yadavekrishnaa7a832
@yadavekrishnaa7a832 20 дней назад
அண்ணாமலை ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்க அன்னை பராசக்தி அருள் புரியட்டும்
@Ravi-zn8ok
@Ravi-zn8ok 9 месяцев назад
He is the Real Saint. Kindly Leave him peace way.....Om Namachivaya..
@premkumar-vf2ty
@premkumar-vf2ty 9 месяцев назад
திருச்சிற்றம்பலம் நாகராஜ் ஐயா அவர்களுக்கு அன்பான வணக்கங்கள், ஐயா நீங்கள் சொல்வது ஆசிரம விஷயத்தில் மிகவும் சரியான கருத்து அதை வைத்து இன்று இந்த பணக்கார கூட்டம் டிரஸ்ட் அமைத்து இப்போது பணம் சம்பாதிப்பதற்கு இது போன்ற வியூகங்களை அமைத்து விட்டார்கள் ஆக அப்படி செய்யக்கூடாது உங்களுடைய கருத்து சரியானது அடியேன் ஒரு விண்ணப்பத்தை வைக்கின்றேன் ? இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நாகராஜ் ஐயா அவர்கள் இன்னும் ஆன்மீகத்தில் தெளிவு பெற வேண்டியது நிறைய இருக்கிறது அதனால் நீங்கள் இப்போது ஜீவசமாதிக்கு உங்களுடைய தேகத்தில் உயிர் பிரிவதை பற்றி தற்போது பேசக்கூடாது ? பன்னிரு திருமுறைகள் ஆன திருவாசகம் திருமந்திரம் இந்த நூல்களை படித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் இல்லையென்றால் இன்னும் ஒரு முறை முழுமையாக படியுங்கள் மற்றும் *திருவருட்பா* தான் இந்த ஒட்டுமொத்த மனித மற்றும் எல்லா உயிர் குலத்திற்கும் முழுமையான விடிவுகாலம்? வள்ளலார் எழுதிய திருவருட்பாவின் உரைநடைப் பகுதியை முதலில் படியுங்கள், பின்பு அகவலை வாங்கி படியுங்கள் இந்த பூமியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மகான் வாழ்ந்திருக்கிறார் அவரை முழுமையாக படியுங்கள் முழுமையாக படித்துவிட்டு பிறகு உங்களுக்குள் ஆண்டவர் என்ன உணர்த்துகிறாரோ அதன் வழியில் செல்லுங்கள் நீங்கள் இன்னும் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் திருமந்திரம், திருவாசகம், திருவருட்பா, இந்த மூன்று நூல்கள் உங்களுக்கு இந்த உலகின் உண்மை உணர்த்தும் வேறு எந்த நூல்களிலும் இவ்வளவு பெரிய உண்மை இல்லை மற்றும் திருவருட்பா தான் எல்லாவற்றிற்கும் முடிவான ஞான பூரண நிலை தயவுசெய்து இந்த பதிவு உங்களுக்கு வந்து சேரும் என்று நினைக்கிறேன் அந்த அண்ணாமலையாரிடம் இந்த விண்ணப்பத்தை வைக்கின்றேன் கட்டாயமாக எல்லாம் வல்ல தனித்தலைமை அற்புத கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்களுக்கு துணை இருப்பார், அருள் புரிவார், தெரிய வேண்டியதை தெரியப்படுத்துவார், எல்லோரும் இன்புற்று வாழ்வோம், குருவருளும், திருவருளும் பெற்று "முத்தேக சித்தி" பெற்று, எல்லோரும் மரணமில்லா பெருவாழ்வு பெற்று இந்த வையகத்திலும், வானத்திலும் இன்புற்று வாழ்வோம் திருச்சிற்றம்பலம்
@bharthasarathy465
@bharthasarathy465 9 месяцев назад
திருச்சிற்றம்பலம் சிவனே போற்றி
@SankariSankari-so7ey
@SankariSankari-so7ey 9 месяцев назад
திருச்சிற்றம்பலம் ஐயா வணக்கம் முதலில் என்னைப் பற்றி நான் சொல்லி விடுகிறேன் நான் கல்வியில் ஒரு ஞான சூன்யம் நீங்கள் மேலே கமெண்ட்ஸில் குறிப்பிட்டுள்ள நூல்கள் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது ஆனால் youtube-ல் மூலமாக தெரிந்துகொண்டு அதன் மேல் ஆர்வம் கொண்டு சில வரிகள் மட்டுமே படிக்க நேர்ந்தது ஆனால் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு நிலை ஒன்றுமே விளங்கவில்லை ஒரு வார்த்தைக்கு கூட எனக்கு அர்த்தம் புரியவில்லை ஆனால் இன்றைய நடைமுறையில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்தி அந்த நூல்களில் உள்ள விளக்கத்தை சொல்லும்போது எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலும் மேலும் தூண்டுகிறது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு ஏதாவது அறிவுரை வழங்குவீர்களா 🙏🙏🙏
@jothiy6166
@jothiy6166 9 месяцев назад
I hear about your message, i feel sad. Don't say I will died. You live in the world ,lot of years and passes through good Messages to the world.I pray for God for the purpose of any difficult not cross to your life and wealth.Take care Swamy and take food regularly.Om shanthi.
@sundharams6444
@sundharams6444 9 месяцев назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@saipari2913
@saipari2913 9 месяцев назад
​@@SankariSankari-so7eyகற்க கசடற கற்ப்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்பதற்குனங்க திருமந்திரம் திருவாசகம் திருவருட்பா போன்ற சிகாமந்திர நூல்களை தொடுவதற்கே பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். விளக்கயறையுடன் நூலகங்களில் புத்தகம் இருக்கிறது வாங்கி படியுங்கள். நன்றி
@pooven77
@pooven77 9 месяцев назад
Went girivalam twice on 2021 and 2022. No luck of meeting him. Pray to God can meet him on 2023. A small conversation will means another. Love from Malaysia. Om Namah Shivaya.
@Sivasharma04
@Sivasharma04 9 месяцев назад
2023 we went three times. All the times we met him and got good conversation. Hopefully you will have to get by this year or upcoming year.. All the best
@SuperMakkal
@SuperMakkal 9 месяцев назад
I’ve started going GIRI Valam since 2023, will go again in 2024. If I see him, I would sure like to have a conversation with him. Om Nama Shivaya 🙏🏽
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 9 месяцев назад
ஆசிரமம் சென்று அடிமையாக இருக்க முடியாது என்று சொல்வது உண்மை தான் ஒன் டே புட் சர்விஸ் வினோத் சார் அன்னதானம் வீடியோவில் தான் முதல் முதலில் பார்த்தேன் நல்ல மனிதர்
@kaliadimai2374
@kaliadimai2374 9 месяцев назад
அந்த ஆளு இவரை ஆட்டி வைத்ததை மறக்க முடியுமா.
@gnanasubramani4616
@gnanasubramani4616 6 месяцев назад
​@@kaliadimai2374எந்த ஆளு திருவண்ணாமலை சோசியல் worker நல்ல மனிதன் puriutha இவர் துறவி யா peachhaalar ஆ புரியல இவர் மக்களுக்காக என்ன செய்தார் ஏதும் இல்லை asramam எதுக்கு சோறு வித் ஸ்லீப்பிங் நோ ஒர்க் எல்லாம் waste
@gnanasubramani4616
@gnanasubramani4616 6 месяцев назад
எந்த ஆளு வினோத் is one of the social ஒர்க்குர் நல்ல மனிதர் இவர் peassi கொண்டு irukkirraar
@gnanasubramani4616
@gnanasubramani4616 6 месяцев назад
எந்த ஆளு வினோத் is one of the social ஒர்க்குர் நல்ல மனிதர் இவர் peassi கொண்டு irukkirraar
@ksumathi6071
@ksumathi6071 8 месяцев назад
சொர்க்க தங்கமே பசுதங்கம் அற்புதம் 100 சதம் உன்மையே தாம் பரிசுத்ததின் உச்சம் சாமி ❤❤❤❤❤❤❤❤
@kannanadvocate2711
@kannanadvocate2711 9 месяцев назад
நீங்கள் ஒளி தேகம் பெற இறைவன் அருள் புரிய வேண்டும்!
@mahisarmag4563
@mahisarmag4563 9 месяцев назад
தெளிவான விளக்கங்களை புகுத்தும்... சுவாமி நாகராஜ் சுவாயே நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏
@varatharajan222
@varatharajan222 8 месяцев назад
சில வாரங்களாக எனக்குள் தோன்றிய செய்தி நீங்களே எதோ ஒரு வகையில் புரிந்து கொண்டீர்கள் ஓம் நமசிவாய நமஹா 🙏
@hem100
@hem100 9 месяцев назад
ஓம் நமசிவாய ஓம் சக்தி.. அனைத்தும் ஆண்டவன் சித்தம் படி நடகட்டும்..
@SaraMurali
@SaraMurali 9 месяцев назад
ஓம் நமசிவாய நமக ஆன்மா பக்குவம் அடைகிறது மற்றும் அது வழியே போக அது போக விழிப்புணர்வு இருக்கிறது இறைவனை உண்ர்வதால ஒம் நம சிவாய ஓம்
@ramarajan2628
@ramarajan2628 9 месяцев назад
இது உண்மையான வார்த்தைகள்.. நீங்க உணர்ந்தமைக்கு நன்றி இதுபோல் எல்லா கோவில் இஸ்தலங்கிலும நடந்துள்ளது.ஆன்மிகம் வியாபாரமாகி விட்டது.
@krishunni9576
@krishunni9576 8 месяцев назад
What a wonderful statement. Very true. So far TRUTH has spoken the TRUTH. Sree Krishna Guruvayurappa Saranam 🌺🌸🌼🙏❤️
@user-oj1yq2om8s
@user-oj1yq2om8s 9 месяцев назад
A real guru & renunciant. May God help you to reach your goal soon. Om Namashivaya Namaha.
@sudhajeganathan3626
@sudhajeganathan3626 9 месяцев назад
Kaliyuka avathar. Great.
@geethagovindan19
@geethagovindan19 9 месяцев назад
Tq sir for sharing this so very clear and valuable information. Not many are true to that spiritual path though they claim it. Keep sharing as there's so much to learn. Tq tq nagaraj swami aiya 🙏🙏
@amuthasiva7093
@amuthasiva7093 9 месяцев назад
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லார் போக்கிலர் வரவிலர் என நினைப்புலவோர். ஓம் நமசிவாய!
@maghi7033
@maghi7033 9 месяцев назад
அருமையான மனிதர் 🙏🙏🙏🙏🙏
@vidhyabaran294
@vidhyabaran294 9 месяцев назад
உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.
@niyasahamed7939
@niyasahamed7939 8 месяцев назад
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே! அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவுமில்லை... மனிதனும் இறைவனின் படைப்புகள் தான்...
@Naturliv-x8t
@Naturliv-x8t 9 месяцев назад
You are a nature and a spirituel teacher 🌹🌹🌞🌞🌞🕉️🕉️🕉️🪷🪷🌻🌻🌷🌷🌸🌸🍀🍀🌺🌺💐💐🙏🙏🕉️🕉️
@sumathisri4847
@sumathisri4847 5 месяцев назад
Genuine in his talk ,once money minded, he can never be a saint ,Nagaraj swamiji salutation to you ❤❤❤
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 9 месяцев назад
தங்களின் எண்ணத்தில் இருக்கும் சொல்லிய யுகம் முடிந்து விட்டது நடப்பது உண்மைக்கு உண்மையாக நேர்மையான ........ யுகம் செயல்பட்டு வருகிறது
@ammukuttiguruvaayurappan6022
@ammukuttiguruvaayurappan6022 9 месяцев назад
நீங்கள்,ஆழியாறு ரவிச்சந்திரன் அய்யா அவர்களின் சித்தர் இயல் நாட்காட்டியை பின்பற்றுகிறீர்களா???
@vasanthadorai5463
@vasanthadorai5463 9 месяцев назад
Happy to see your face and speech after three months nagaraj swamigal. God bless you. Om nama shivaya namaha 🙏🙏🙏
@manrayanithya5044
@manrayanithya5044 9 месяцев назад
👌👌👌👌👌👏👏👏👏👏👏👏 இறைவன் ஒருவனே எல்லாம் அறிந்தவன் 🌷சர்வம் இறை மயம்🌷
@mubarakmubarak2911
@mubarakmubarak2911 9 месяцев назад
👍
@Dr.R.venkadesh92
@Dr.R.venkadesh92 9 месяцев назад
மிகவும் பிடித்த ஆன்மிகவாதி❤❤
@user-ub5cp7hg8y
@user-ub5cp7hg8y 9 месяцев назад
இல்லை இவன் போலி பிராடு மன நிலை பாதிக்க பட்டவன் . போக போக எல்லாரும் தெரிந்து கொள்வீர்கள்
@ravananraju1436
@ravananraju1436 9 месяцев назад
ஐய்யா உங்களைப் போன்ற உன்மையான ஆன்மீக துறவியை பார்பது மிக அறிது. உங்களுடைய அறிவுரை என்னைப் போன்ற அறிவற்ற மனிதர்களுக்கு மிகவும் தேவை. தயவுசெய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
@bgi.martialartsschoolandco3930
@bgi.martialartsschoolandco3930 7 месяцев назад
தாங்கள் உன்மையான ஞானி ஐயா நீங்கள். தங்களின் உறை என்னை உறையவைத்து விட்டது. வாழ்க தங்களின் புகழ்.
@yadavekrishnaa7a832
@yadavekrishnaa7a832 20 дней назад
இந்த பூலோகத்தில் மக்களுக்கு நல்ல செயல்கள் நடக்க மகான்கள் பிறந்து அனைவருக்கும் ஒரே பாதை இல்லாமல் அவரவருக்கு என்று அவரவர் பாதையில் செல்வர் அது போல் நல்ல ஆத்மாவான நாகராஜ் சாமி எண்ணங்கள் அவரது நம்பிக்கையை இறைவன் நடத்திக் காட்ட நாம் வேண்டிக் கொள்ள வேண்டும் நமது ஆலோசனை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி பணிவுடன் இருக்க வேண்டும் குற்றால அருவி கொட்டுவதுபோல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் அவரவர் நம்பிக்கையை குலைக்காமல் இருக்க வேண்டும்
@sornalingam8071
@sornalingam8071 9 месяцев назад
Really you are a well defined devotee. God blesses to all of us.
@alangudimurugan8124
@alangudimurugan8124 4 месяца назад
உண்மையான ஆண்மிக தத்துவ ஞானிகள்நீங்கள் ஐயா
@Harry-si6ox
@Harry-si6ox 9 месяцев назад
என் சிறிய அறிவிற்கு எட்டிய வகையில் இந்த பதிவு. இந்த உலகம் மாயையை தான் விரும்பியது / விரும்புகிறது விரும்பும். ஒருவன் கடவுளை தேடி செல்கிறான் அவனை கடவுளை அடைய விடாமல் இந்த மாயை தடுக்கப்பார்க்கிறது இதுவும் இறைவனின் சோதனை தான் இதில் இருந்து வென்று வர வேண்டும் தாங்கள். தாங்கள் இங்கு இருந்தால் இப்படி தான் தொந்தரவு செய்வார்கள். தாங்கள் மாயை மக்கள் இருக்கும் இடத்தில் இருந்து கடவுளை அடைவது சாத்தியமா என்பது புரியவில்லை, ஆதலால் தான் நமது முந்தைய சித்தர்கள் அடர்ந்த காட்டுக்குள் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில தான் தவம் செய்தார்கள் தாங்களும் அவ்வாறு முயற்சி செய்யவும். எனக்கு புரிகிறது தாங்கள் எவ்வளவு கடுமையான தவம் செய்து வருகிறேர்கள். தாங்கள் இந்த மாயை விலகி எல்லாம் வல்ல இறைவனை அடைய வாழ்த்துக்கள்
@mask2705
@mask2705 9 месяцев назад
ஆனால் பாவம் நாகராஜால் யுடியுபில் வந்து பேசாமல் இருக்க முடியாதே.🤣😂🤣
@saraswatiiyer8644
@saraswatiiyer8644 9 месяцев назад
இதே போல் தான் திருவண்ணாமலையில் ஒரு கும்பல் எனது குருநாதர் இமாலய சித்தர் ஐயா அவர்களை கட்டாய படுத்தி கொண்டு பணம் செய்ய பார்த்தார்கள் ( எங்களிடம் கூறி வருத்த பட்டார்கள் ) பல கும்பல்கள் இருக்கின்றார்கள், ஐயா அவர்களை காப்பாற்ற பக்தர்கள் நாங்கள் ( சில ) வேலூர் அழைத்து வந்து வீடு எடுத்து தங்கி வைத்து ஐயா அவர்களை அவர் இஷ்டம் போல் இருக்கின்றார்கள், ஐயா, அவர்கள் பல முறை மிரட்டல்கள் எங்களுக்கு , காவல் துறையினர் உதவியுடன் அழைத்து வந்தோம்.
@karthikcharan8400
@karthikcharan8400 9 месяцев назад
ஒளி உடல் பெற வேண்டுமானால் பட்டினியும் கூடாது.....அதீத உணவும் கூடாது....அதற்கு பொருந்தும் மூலிகைகள் உண்ண வேண்டும்...சிவாயநம என மனதிற்குள் எப்போதும் சொல்ல வேண்டும்...
@rajendravarma7517
@rajendravarma7517 9 месяцев назад
Continue your life as usual with prayers.what should happen will happen,what should not will never happen. So relax swamy.🙏🙏🙏
@mask2705
@mask2705 9 месяцев назад
நீங்க சாமிக்கே சாமியா இருக்கீங்களேய்யா....
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 6 месяцев назад
Intha speech ketka varam aliththa Iraivanukku kodaanu kodi Nandrigal.
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 5 месяцев назад
"சும்மா இருப்பதே சுகம்" என்பதைப் புரிந்து கொண்டு அமைதியாக இருக்கப் பழக வேண்டும்
@SankariSankari-so7ey
@SankariSankari-so7ey 9 месяцев назад
ஐயா வெளியில் சொல்லக்கூட பயப்படும் இந்த விஷயத்தை அசால்டாக பகிரங்கமாக வீடியோவில் அனைவரும் பார்க்கும் படியாக போட்டு உடைத்து விட்டீர்களே உங்கள் மன தைரியத்தை கண்டு வியக்கின்றேன் யாமிருக்க பயம் இல்லை என்று அந்த முருகப்பெருமான் உன்னை பார்த்து தான் சொன்னானோ என்னவோ சேற்றில் பூத்த செந்தாமரை போல் இந்தக் கலிகாலத்தில் வந்த உண்மைத் துறவி துறவியாடா நீ சபாஷ் எமது சிரசை உமது பாதத்தில் வைக்க எனக்கு அனுமதி கொடுங்கள் ஐயா🙏🙏🙏💐💐💐
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 9 месяцев назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம்.உண்மையானவார்த்தைகள்.தங்களின்கருத்துக்கள்அருமைஅருமைஐயா. 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@gene911
@gene911 9 месяцев назад
Beautiful words 💚🌍
@user-vi3gl2cl7j
@user-vi3gl2cl7j 9 месяцев назад
TRUTH & YOU have become one - can see God in You - AHAM BRAHMAASMI O My God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaviraja4860
@kaviraja4860 9 месяцев назад
ஐயா உங்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும். 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏
@jbalakrishnan666
@jbalakrishnan666 9 месяцев назад
உருவம் அறுவமாகும் போது உருவத்தை தேடும் உருவங்கள் அறுவத்தை தேடுவதிலையே திருச்சிற்றம்பலம்...ஓம் சி....
@ashokkumar-mx1wu
@ashokkumar-mx1wu 9 месяцев назад
திருச்சிற்றம்பலம் 🙏
@senthilnathmks1852
@senthilnathmks1852 9 месяцев назад
🙏🙏🙏 போற்றி ஓம் நமசிவாய! 🙏🙏🙏
@nagarajk876
@nagarajk876 9 месяцев назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 9 месяцев назад
நீங்க ரிஷிகேஷ் காசி ஹரித்வார் போன்ற இடங்கள் சென்று மன அமைதிக்காக வாழுங்கள்
@worldview5996
@worldview5996 9 месяцев назад
ஓம் நமசிவாய ❤
@user-qq9ls2bb3w
@user-qq9ls2bb3w 5 месяцев назад
Sema sema ayya...ungla parthudhan unmaiana aanmeega anubavangalai katru kolla vendum...nan inneram paiyana irundhal ...neenga pannadhudhan nanum panirupen 😂😂😂....so many tests we need to face from this world ...need to cross everything till our moksha date !!!
@kpsy048
@kpsy048 9 месяцев назад
❤ நீங்க நல்லா இருக்கனும்
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 5 месяцев назад
🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹அய்யாவுக்கு கோடான கோடி வணக்கம் நன்றி ❤❤
@kamalesanperumal
@kamalesanperumal 9 месяцев назад
சிரமம் இல்லாமல் வாழ ஆசிரமம் ஹ ஹ ஹ ஓம் நமசிவாய
@tamizhselvamoorthy942
@tamizhselvamoorthy942 9 месяцев назад
சுவாமி தங்களின் அனைத்து சிந்தனையும் செயலும் நன்று.
@radhakrishnanp668
@radhakrishnanp668 9 месяцев назад
ஓர் அணுவும் அவனன்றி அசையாது...., உங்கள் பிறப்பிர்க்கும் ஒரு காரணம் இருக்கும். மனம் அமைதி கொள்ளட்டும். உதவ வரும் அன்பர்களை தவறாக எண்ண வேண்டாம். அதற்கும் ஓர் காரணம் இருக்கும்... எல்லாம் சிவமயம்.... ஓம் நமசிவாய...
@Kovaisanthvlogs
@Kovaisanthvlogs 9 месяцев назад
எங்கள் மனது தான் உங்கள் ஆசிரமம்
@ambalavananv1526
@ambalavananv1526 9 месяцев назад
அருமையான வாசகம்!!
@muththumuththu5886
@muththumuththu5886 9 месяцев назад
Arumai
@thara2341
@thara2341 9 месяцев назад
Kindly give kaanikkai
@jayachandrans8800
@jayachandrans8800 9 месяцев назад
அன்பே❤️சிவமாவது!அன்பே❤️சுகமாவது!அன்பே❤️நலமாவது நற்றுணையாவது நமச்சிவாயவே!கிரகஸ்தர்கள் வாழ்வது நவகிரக சுழற்சிகளின் மறுபிறப்பில் ஜனனமாவதே சூதின்மாயையான புறவாழ்வு புனர் ஜென்ம வாழ்வுக்கு ஓர் விடிகோலி ஆகிறது.இறை!இயற்கை!யுகம்,பிரபஞ்சம்!பிரம்மம்!பரப்பிரம்மம்!உடலின்7-சக்கரம்+இறைநிலையை அடையக் கூடியது 7-சரீரம் என அறிந்து,புரிந்து,தெரிந்து,ஆள்கின்றது இறையெனும் காலமாயையாகும்.இம்மாயா உலகை கூர்ந்த மதியால் ஓர் தெளிதலில்!ஜீவ ஒளியையும்!அகத்தையும் உள்ளடக்கி ஒருநிலைப் பாட்டில் வாழ்ந்து முடிப்பதே மரணமிலா பெருவாழ்வாகும்.இது ஆத்மாவின் வெப்பசக்தியின் நீள் ஆண்டு தியானவல்லமையால்!உடலில் மின் அதிர்வுகள் பரவி!பரமாத்மா எனும் மின்காந்த அலைகள் ஊடுறுவி அதன்பின் ஆக்ஞா சக்கரத்தில் இறைவனின் திருக்காட்சி!அதனால்?உடல்,பொருள்,அழியுமே ஒழிய ஆத்மா அழிவற்றது.எனவே!நீங்கள் கூறுவதுபோல்தான் இந்த (என்)உடலிலும் ஆத்மாவில் இறைவன் உரையாடுகிறார்,பலரூபங்களில்+ஒரு சித்தனாக என் கூடவே வந்து!காலை உணவை வாங்கி கொடுத்து!திரு அணாணாமலையார் திருக்கோவிலில் 2011-ல் ஒரு சனிக்கிழமை அமாவாசை25.12.2011ல் உண்ணாமுலையம்மன் வெளிப்பிரகாரம் எதிரில் உட்காரச் செய்து சின்முத்திரையில் தியானம் செய்ய வைத்து!திருப்பாற்கடலை கடைந்த திருக்காட்சியை ஆக்ஞா சக்கரத்தில் காண வைத்தார்.இப்போது இறைவனோடு ஆத்மாவில் உரையாடல்!உடலில் சமிக்ஞை செய்து!இறைவன் பதிவு செய்யும் மூலமந்திரங்களே ஒவ்வொரு கோவிலில் உள்ள கருவறை தெய்வங்களுக்கு போதிக்கிறார்.அதனால்!ஆகர்ஷ்ண சக்திகள் உடலில் அலைபாய்கிறது!இறையோடு+இயற்கையோடு இந்த உடல் வாழ்கிறது!ஆகவே!ஒரு உண்மையான!சத்திய!தர்மவான துறவிக்கு+துறவுக்கு அழகு இறைவனை தவிர யாரும் அறியவே கூடாது?!அதனால்!?இத்துறவி கற்பு!ஒழுக்கம்!வாழ்வில்!பிறந்ததும்,வளர்ந்ததும்!வாழ்ந்ததும்!மரணமுடிவிலும் கூட!இவ்வுடலின் ஆத்மாவை!இறைவனின் பரந்தாமத்திலிருக்கும்!பரலோகத்திலிருக்கும்!மின்காந்த அலைகளான!பரமாத்மாவுக்கு பரமாத்மாவின் மின்காந்த அலைகளை இறைவனின் ஆக்ஞையில் உணர்ந்தால் அறிந்தால் போதும்!மற்ற யார்?ஒருவருக்கும் தெரிய வேண்டியது அவசியமே இல்லை!?❤️❤️❤️அன்பே சிவமாகிய ஓம் சம்போ மஹாதேவா!ஹரஹர மஹாதேவா!❤️❤️❤️🙏🙏🙏🔥⭐💥👁️👁️🦻🦻🙌🙌🙌💯👍🕉️🔯🌎🌏🌍🌹🌺🌷🥀🥀🥀🌷🌷💐💐💐
@sivaperumaludhayakumar8204
@sivaperumaludhayakumar8204 8 месяцев назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி உன்மை சொன்னீங்க
@Arumugam_1474
@Arumugam_1474 9 месяцев назад
ஓம் நமச்சிவாய வாழ்க❤❤❤❤
@bommurajgurusami2140
@bommurajgurusami2140 9 месяцев назад
சிறப்பான பதில் ஐயா...
@Bala-rm6vt
@Bala-rm6vt 9 месяцев назад
நாகராஜ் ஐயாவை வணங்குகிறேன்
@ManoK54
@ManoK54 8 месяцев назад
Great swamiji. People should learn to think rather than being a believer.
@rajaselvam1583
@rajaselvam1583 9 месяцев назад
Great understanding about Sea !!!!
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 9 месяцев назад
சுவாமி நீங்கள் மக்கள மனதில்இடம் பெற்றவர்வரும் பிறவி உத்தம அரசனாக பிறவி எய்து எல்லொருக்கும் நன்மை செய்வீர்!
@rajith2383
@rajith2383 9 месяцев назад
யாருக்கும் ஞான த்தைப் பற்றி சொல்லி சரக்கு யில்லை போல் தெரிகிறது. ஆசிரமம் அமைத்தவர் கள் .எல்லாம் அவமானம் படுத்த வேண்டாம்.
@KannammaThiruppathi-oo8bf
@KannammaThiruppathi-oo8bf 4 месяца назад
அருமையான பதிவு ஐயா
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 9 месяцев назад
ஐயா, உங்களுடைய படிப்பு என்ன? எவ்வளவு படித்தும் இப்படிப்புத்தியில்லாமல் பேசுகிறீர்களே. உங்களது பழைய வாழ்க்கையை வைத்து சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க முடியும். உங்களுடைய பேச்சு மிகவும் பாமரத்தனமாக பதற்றம் நிறைந்ததாக இருக்கிறது. உங்கள் துறவறத்தால் எந்தப் பயனும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. மிகுந்த குழப்பத்தில் உங்களை நீங்களே மூழ்கடித்துக் கொண்டுள்ளீர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இறையாற்றலை துளி கூட நீங்கள் புரிந்துகொள்ளவில்லையென்பதைத் தவிற உங்கள் பேச்சில் ஒன்றும் புலப்படவில்லை. வெளிப்படையான எனது கருத்துக்கு தாங்கள் பொறுத்துக்கொள்ள மிகவும் வேண்டுகிறேன்.
@sadheesj3488
@sadheesj3488 8 месяцев назад
ஆசிரமம், வழிபாடுகள், சடங்கு சம்பிரதாயம் இந்து மதம் பற்றிய அந்தரகத்தை அழகாக சொல்லிவிட்டீர்கள். அதில் இருக்கும் நீங்கள் மட்டும் எப்படி தூய வாழ்க்கை வாழ முடியும் என்று நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை.
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 9 месяцев назад
Sway, neengal ungal uyir nadamadum asaramthil, ippo thikku irukku. Andha uyir, atma veliyera udan asaram(udambu) destroy aaghi vidum. Neenga oru nadamadum kadavul. Om Nama Shivaya. 🙏🌹🌹🌹🌹🙏
@ruckmanis8476
@ruckmanis8476 9 месяцев назад
உண்மை வெல்லும் இந்த கலியுகத்தில் இப்படி பட்ட மகானை காண்பதை அறிது எல்லாம் அவன் செயல் ஓம் சிவாயநம🙏🙏🙏🙏
@ganeshkumarr652
@ganeshkumarr652 9 месяцев назад
அவர் மகான் இல்லை.முயற்சி செய்கிறார்.
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 9 месяцев назад
​@@ganeshkumarr652sari
@Karthik23550
@Karthik23550 9 месяцев назад
நீங்க இன்னும் அவ்ளோ பெரிய ஆளாக வரல. ரமணர் வாழ்ந்த மண் இது
@rajakali1646
@rajakali1646 9 месяцев назад
avarum athaithaan solkiraar.......
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 9 месяцев назад
Ne ya avara solath a ne vantha velaye par tv pety kuduthu alayatha
@om8387
@om8387 9 месяцев назад
ஒருவர் வாழும்போது நல்லது செய்யுங்கள் நல்லது செய்பவரை பார்த்து போற்றுங்கள் வாழ்த்துங்கள் அன்பு செய்யுங்கள் அதுபோதும் மற்றவையெல்லாம் அவசியமாகாது
@swathiselvam1067
@swathiselvam1067 9 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f 9 месяцев назад
நம்முள் இருக்கும் ஈசனை எங்கு தேடுகிகிராய் இறைவ. எதற்கு அசிரமாம். ஜீவன் என்றால் நீதானே சமாதி என்பது ஒரு கல்.
@aruleswaranarumai5939
@aruleswaranarumai5939 9 месяцев назад
Unmaiyana aanmeegavathi ivarthaan❤
@kavithaalamelu8006
@kavithaalamelu8006 8 месяцев назад
I met him once I went to thiruvanamalai took blessings
@arjunkrish3
@arjunkrish3 9 месяцев назад
No tenion be happy no publicity record video samy..... Being slient..... No talk too much..... Silent peace..... Silent is powerful one.... No talk socieal media.... But always protecr annamalaiyer no fear samy.... Face it... Or silent two option
@sarahsithambaram7086
@sarahsithambaram7086 9 месяцев назад
Neer Mahaan🧘🏻‍♀️ Puriyata ulagam eppady taan 🙏🙏🙏 Kadantu payanam thodarathum 🧘🏻‍♀️🧘🏻‍♀️🧘🏻‍♀️
@a.kaaviyan3487
@a.kaaviyan3487 4 месяца назад
You are great saint
@vimalaraju5370
@vimalaraju5370 9 месяцев назад
இந்த கோபத்தையும் நீங்கள் கடக்க வேண்டும். உங்கள் பிராரப்தம் பாடம் புகட்டுகிறது.
@kcsvasan1557
@kcsvasan1557 7 месяцев назад
அகம்பாவம் அதிகம். பேச்சில் பணிவு, தயை போன்ற சத் குணங்கள் ஏதுமில்லை. வீண் ஆரவாரம். ஒலி தேகம் கிடைக்கலாம்
@vanamalik3989
@vanamalik3989 9 месяцев назад
Om nama: sivAya or Om sivAya nama: nama: is intrinsic to panchaksharam or moola mantram. Thank you for your frank and free discourse. You have opened the pandorAs box Ji.
@Cithaara
@Cithaara 8 месяцев назад
Om Namah Shivaya 🙏
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 9 месяцев назад
👌Suitable for all religions
@krishnanpn3078
@krishnanpn3078 9 месяцев назад
உங்கள் எண்ணங்கள் மிகவும் அற்புதம் திரு சிற்றம்பலம்
@parvathis9879
@parvathis9879 9 месяцев назад
Super super super 👍
Далее
АХХАХАХАХАХАХАХАХ
00:16
Просмотров 176 тыс.
Они захватят этот мир🗿
00:48
Просмотров 801 тыс.