Тёмный

ஆரிய கலாச்சார சாமியார்கள் - விளாசும் சிவ யோகி... Sivayogi Interview | Nithyananda | Jaggi Vasudev 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 403 тыс.
50% 1

#Nakkheeran #Sivayogi #Nithyanandha #JaggiVasudev NKN2
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

23 фев 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@haribaskaran4966
@haribaskaran4966 4 года назад
பழுத்த தமிழுக்கும் பிஞ்சிலே வெம்பிப்போன சமஸ்கிரித்துக்கும் உள்ள வேறுபாட்டை எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தெளிவாக கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா..
@ambalavanana6046
@ambalavanana6046 2 года назад
அருமையான அற்புதம்
@user-zm3yo5rr4k
@user-zm3yo5rr4k 3 года назад
சூப்பர் அய்யா சூப்பர் கேள்வி.. என்னோட மொழி தெரியாதவன் எப்படி கடவுளாக இருப்பான் 💪💪💪
@rameshraam3395
@rameshraam3395 4 года назад
அருமையான பதிவு ஐயா. தங்கள் பயிற்சி விஷேசம். கொண்டாடுவோம் . வாழ்க ஐயன் சிவயோகி
@PanneerSelvam-gv4gb
@PanneerSelvam-gv4gb 4 года назад
மிக அருமையான பதிவு நான் மிகவும் கர்வத்துடன் சொல்லிக் கொள்கிறேன் தமிழனாகப் பிறந்ததிற்க்கு
@shahulshahul8706
@shahulshahul8706 3 года назад
Good vvv vvv good 👍👍👍👍
@maharajanpandiaraj8371
@maharajanpandiaraj8371 4 года назад
அடடா ! என்ன ஒரு ஆணித்தரமான பேச்சு ! கடைசியில் சொன்னதுதான் ஹலைட் ! தமிழ் படித்தவன்தான் மனிதன் ! Fantastic !
@vel3263
@vel3263 3 года назад
தமிழ் படித்தவன் எப்படி அசைவத்தை ஆதரிப்பான்? திருவள்ளுவரையும் வள்ளலாரையும் திருமூலரையும் விட இவர் என்ன பெரிய யோகியா?? தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்
@thamizha8094
@thamizha8094 3 года назад
@@vel3263 திருமூலரும், திருவள்ளுவரும் ஒரு உயிரை கொண்ட தாவரத்திற்காக பரிந்து பேசுகின்றனர்..! அது அவர்களின் பரந்த மனப்பான்மையை சொல்கிறது, மனிதனின் பசியை போக்கும் நெற்கதிர் வாடியதால் *வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் நெஞ்சிளைத்தே* என்றார் வள்ளலார்..!
@harirambaskaran
@harirambaskaran 4 года назад
அருமை .. மிக்க நன்றி நக்கீரன் டிவி..
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 3 года назад
ஐயா சிவ யோகி 🙏 உங்கள் பேச்சை கேட்டு தமிழனாய் கர்வமும். மகிழ்ச்சியும் அடைகின்றேன்
@sarajss9166
@sarajss9166 3 года назад
Garvam vendam sir nammala alichidum garvatha entha guruvum bothika mattar
@vel3263
@vel3263 3 года назад
திருவள்ளுவரையும் வள்ளலாரையும் திருமூலரையும் விட இவர் என்ன பெரிய யோகியா?? தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்
@thamizha8094
@thamizha8094 3 года назад
@@vel3263 கனிகளும், காய்களும் கிடைக்கக்கூடிய தாவரங்கள் கூட ஒரு செல் உயிரி தான்..! கொல்லாமை தான் சிறந்தது என்றால் அனைத்து உயிர்களும் இன்னொரு உயிரினத்தை சாராமல் காற்றையும், நீரையும் தான் குடித்து வாழ வேண்டும், அதிலும்கூட பகிக்டீரியா, அமீபா போன்ற நுண்ணுயிரிகள் இருக்கத்தான் செய்யும்..!! பூச்சியை தவளை உண்பதும்; தவளையை பாம்பு உண்பதும்; பாம்பை பருந்து உண்பதும்; பருந்தை நரி உண்பதும்; நரியை அதற்கும் மேலான மாசிசப்பட்சிணிகள் உண்பதும் ஒரு உணவுச்சங்கிலி, ஆதி மனிதனாக மிருகங்களை வேட்டையாடி உட்கொண்டவன் தான் இன்று கொல்லாமையை பற்றி பெரும்பான்மை மனிதச்சமூகத்திற்கு போதித்துக்கொண்டிருக்கிறான்..! சைவம் உண்பவன் தான் இறைவனுக்கு இனியன் என்றால் இறைவனுக்கு காதலுடன் பன்றிக்கறிபடைத்த *கண்ணப்ப நாயனாரும்,* அகம்மகிழ்ந்து இராமனுக்கு சிறந்த மீனை உண்ணக்கொடுத்த *குகனும்,* இறைவனின் அன்பிற்கு உரியவர்கள் இல்லையா..? பிறரிடம் இருந்து தம்மை வெறுபடுத்தி காட்டுவதற்காக மாமிசத்தை தவிர்த்த இனமே கொல்லாமை பேசும் சமூகம்..! அவர்கள் தான் இயற்கைக்கு புரம்பானவர்கள். மாமிசம் உண்பவர்கள் தான் பிழை என்றால், அவர்கள் உண்ணும்மாறு செய்த இறைவன் தான் முதல் பிழை..! மாமிசம் உண்பவர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று சொன்னால் இங்கு இருக்கும் அனைத்து கோவில்களும் மனித கால்தடங்கள் இன்றி தாவரத்தின் வசமாகும்.
@smartcares1736
@smartcares1736 4 года назад
நன்றி என் அய்யா , மறுக்க முடியாத உண்மை
@h2hsuresh
@h2hsuresh 4 года назад
"Love is the only under current for True Devotion" - Excellent Interview & special applause to the host for his interesting questions & inquisite listening.
@annaduraisaamy1947
@annaduraisaamy1947 4 года назад
பேட்டி எடுப்பவர் கேள்விகள் அருமையாக உள்ளது பதில்கள் தெளிவாக உள்ளது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 4 года назад
WELDONE.GOOD RELIGIOUS SCHOLAR.
@rameshraam3395
@rameshraam3395 4 года назад
ஐயன் சிவயோகிக்கு நன்றிகள். நக்கீரன் நிறுவனத்துக்கும் நன்றிகள். அடுத்த பேட்டியையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
@apisudhagar7455
@apisudhagar7455 4 года назад
இவர் சொல்வது அத்தனையும் உண்மை
@vasanthikothandaraju9740
@vasanthikothandaraju9740 3 года назад
@Kay G Singapore .
@Hi-bs7fc
@Hi-bs7fc 3 года назад
இவரு என்னத்த சொன்னாருன்னு சரின்னு சொல்றீங்க சகோ...
@bharathanbharath3049
@bharathanbharath3049 4 года назад
இது போ‌ன்ற சிறந்த நேர்காணல் நிகழ்ச்சி தந்ததற்கு நற்கீரன் TV க்கான என் நன்றிகள்
@Hi-bs7fc
@Hi-bs7fc 3 года назад
நக்கீரனை தவிர்த்து ஒருத்த எடுக்கமாட்டான்
@venmathidhanasekaran3835
@venmathidhanasekaran3835 3 года назад
🤬🥵👺
@PalaniSamy-jn2ji
@PalaniSamy-jn2ji 2 года назад
@@venmathidhanasekaran3835 .....
@PalaniSamy-jn2ji
@PalaniSamy-jn2ji 2 года назад
. .
@PalaniSamy-jn2ji
@PalaniSamy-jn2ji 2 года назад
@@venmathidhanasekaran3835 . . ....
@user-sc4em6ms7b
@user-sc4em6ms7b 4 года назад
எல்லோருக்கும் இறை குடுப்பது இறைவன் . பிடித்து சாப்பிடும்சைவமானாலும் ஆசைவமானாலும் அது சரி .முக்காலங்கலையும் வென்ற மொழி தமிழ் மட்டுமே. நல்ல பதிவு
@thewoodsmusic1544
@thewoodsmusic1544 4 года назад
தமிழ் படித்தால், உணர்ந்தால் மனிதன் ஆகலாம். அப்பப்பா. என்ன ஒரு விளக்கம். யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த ஒரு வரி போதும், உலகம் சிறப்படையும்.நன்றி.
@smmeenakshi9985
@smmeenakshi9985 4 года назад
என் மொழி தெரியாத கடவுள் என்னை எப்படி படைப்பார் தமிழ் கடவுள் முருகன் என்ற சொல்லும் நாம யோசிக்க வேண்டாமா தமிழர்களே தமிழுன் மட்டும் தான் நாகரிகமானவன் நன்றி ஐயா
@Hi-bs7fc
@Hi-bs7fc 3 года назад
உங்கள் வாதம் மீண்டும் ஆரிய கோட்பாடுதான்... அதை தவிர்த்தால் கடைசியில் ஒன்றும் இருக்காது.... பின்னாடி தலித்திய அரசியல் வேற ஒன்றும் இருக்காது... பிற கடவுளை உயர்த்துவதும் மட்டுதான்.... உங்களின் வரலாற்றை எடுத்துப்பார்க்கவும்... அனைவரும் மதம் மாறியவர்களே...
@rakavanrakavan9733
@rakavanrakavan9733 3 года назад
உன் மொழியா எது
@r.manikandanr.manikandan370
@r.manikandanr.manikandan370 2 года назад
Kadavul Kadavul.pllampal
@kavin6174
@kavin6174 4 года назад
இது ஆரம்பம்தான்....நன்றி குருவே
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 3 года назад
உலகில் உள்ள எல்லா மொழியும் கடவுள் படைத்த தே! கடவுளுக்கு எல்லா மொழியும் புரியும். கடவுள் காதை பொத்தி க்கொள்வது செத்தமொழி சமஸ்கிருதத்தைக் கேட்டுதான்! ஆரியன் ஓதும் கோவிலுக்கு போகாமல் இருந்தாலே தமிழனையும் தமிழையும் காப்பாற்றலாம்! தமிழன் அறிவு கெட்ட பிண்டமாக இருக்கிறானே!! நக்கீரன் பேட்டி யிலேயே என்னைக் கவர்ந்த பேட்டி இதுதான். நன்றி.
@faysarali3319
@faysarali3319 4 года назад
உணவுத் தேவை அவரவர் விருப்பம், உரிமை என்பதை அனைவருக்கும் தெளிவாக புரியும் படி விளக்கியதற்கு நன்றி ஐயா, நக்கீரனுக்கும் நன்றி....
@chellaiah4324
@chellaiah4324 3 года назад
Ll 1
@dhamotharanjayaraman5069
@dhamotharanjayaraman5069 3 года назад
@@visualeffects3965 super bro
@user-ed2yc2xs2p
@user-ed2yc2xs2p 3 года назад
@@visualeffects3965 திருவள்ளுவர் அனைத்து புலால் உணவையும் வேண்டாம் என்று தான் சொல்கிறார்.ஆட்டை திங்கறவன ஒரு மாதிரியாகவும் மாட்டை தின்பவனை ஒரு மாதிரியாகவும் நடத்த சொல்லவில்லை
@user-ed2yc2xs2p
@user-ed2yc2xs2p 3 года назад
@@visualeffects3965 அவர் சொல்லவருவதை முழுவதும் கேளுங்கள் மாட்டை தின்பவனை மட்டும் தாழ்தவனாக பார்க்க கூடாது என்று தான் கூறியுள்ளார்
@jiimboombhaa4079
@jiimboombhaa4079 3 года назад
P thinnu
@mindrelaxationmusic1328
@mindrelaxationmusic1328 4 года назад
உணவுக்கும் இறைவனுக்கும் சம்மந்தம் இல்லை என்று தெளிவு படுத்திக் கூறிய குரு சிவயோகி நன்றி ஐயா
@nandhakumar2024
@nandhakumar2024 4 года назад
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாரும் காண இயமன் தன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே’!! பிற உயிர்களின் பரிதாபக் கதறலில் இருந்து தோன்றும் மாமிசத்தைப் 'பொல்லாப் புலால்' என்று குறிக்கிறார் திருமூலர். 'தன் பொருட்டு பிராணிகள் துடிதுடித்து உயிர் இழப்பதைப் பற்றிச் சிறிதும் வருத்தமின்றிப் புலால் உட்கொள்வோரை - நரகத்தில் யம தூதுவர்கள் சிறிதும் இரக்கம் காட்டாது நெருப்பில் புரட்டி எடுப்பர்' என்று ஐயம் திரிபற அறம் உணர்த்துகிறார் திருமூலர்.
@mindrelaxationmusic1328
@mindrelaxationmusic1328 4 года назад
@@nandhakumar2024 தெளிவு வேண்டும்.இல்லையேன்றல் புதியது
@nandhakumar2024
@nandhakumar2024 4 года назад
@@mindrelaxationmusic1328 நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை
@rparamraj9798
@rparamraj9798 4 года назад
@@nandhakumar2024 எமன்னே வந்தாலும் அவனுக்கும் இரண்டு பீஸ் போட்டு மாட்டுக்கறி பிரியாணி கொடுப்போம்
@mindrelaxationmusic1328
@mindrelaxationmusic1328 4 года назад
புரியாமல் இருப்பதே நல்லது.புரிந்தால் இறைச்சி விலை உயர்ந்து விடும்
@venkateswaran.k
@venkateswaran.k 4 года назад
அருமையான விளக்கம். கடவுளுக்கு என்று தனி மொழி ஏன். நாட்டிற்கு சிவயோகி ஐயா போன்ற உண்மை பேசுபவர்கள், தெளிவானவர்கள் தலைவர்களாக வர வேண்டும்.
@nesansinna3345
@nesansinna3345 2 года назад
நக்கீரனுக்கும் ஒருசாமியார் வாழ்க வழமுடன்.
@praveenkeys9314
@praveenkeys9314 4 года назад
Yaruya indha manshan Vera level interview awesome....😍😍😍🔥🔥🔥
@dakshanamoorthy5868
@dakshanamoorthy5868 4 года назад
இறையுணர்ந்த மனிதர். கடவுள் தேடல் உள்ளவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி கடந்து உதவ காத்திருப்பவர் - சிவயோகி ru-vid.com
@sivaspidey597
@sivaspidey597 4 года назад
Ivar name sivayogi romba genuine man Ivar vedios youtubela iruku poi panunga ungaluke puriyum
@phoenixfire9519
@phoenixfire9519 4 года назад
He is ultra legend 😎😎😎
@dakshanamoorthy5868
@dakshanamoorthy5868 4 года назад
*_என்னை எழுதுகிறேன்....._* 👉நான் சமுதாய சாயங்களை சரியாகக் கழுவிக் கொண்டவன் 👉மதப்பித்துக்கு மருத்துவன் 👉மனித அபிமானி 👉சாய்ந்து விழும் சக மனிதனுக்குத் தோழன் 👉தன்னை அறிந்து தத்துவம் கடந்த சிவயோகி 👉உன்னை உனக்கு உணர்த்தும் உத்தமன் 👉பெண்ணை மதித்து கொண்டாடும் ஆண் 👉விமசர்னத்திற்கு விதிவிலக்கானவன் 👉இயற்கையை மதிக்கும் இயல்பானவன் 👉என்னை எனக்குள் அறிந்ததால் உன்னை உனக்கு உணர்த்த குரு ஆனவன். *- குரு சிவயோகி* இறை தேடும் ஒருவருக்கு மதம் கடந்து உதவ காத்திருப்பவர். கடவுள் என்பதின் சரியான விளக்கத்தையும், அதை அனுபவமாக்கும் உத்திகளையும் அறிய சிவயோகி ஐயனை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்காகவே சத்சங்கம் என்ற உரையாடல், யோகசாதனை புரிய உபதேசமும், யோகப்பயிற்சியும், வாழ்வை கொண்டாட்டமாக வாழ்ந்து சமாதி சாதிக்க உதவும் வகையில் *நிமிர்ந்து நில், பார்த்துப் பழகு, ஊக்கமது கைவிடேல், காலம் உன் கையில், ஆனந்த வாழ்வு* போன்ற வாழ்வியல் வகுப்புகள் நடத்துகிறார். மேலும் விவரங்களுக்கு *குரு சிவயோகி* யோகக்குடில் நெ. 8, அன்னை இந்திரா நகர் புத்தகரம், கொளத்தூர் அஞ்சல் சென்னை - 600099. 9710230097 ru-vid.com
@senthilrajan3724
@senthilrajan3724 3 года назад
டேய் வள்ளுவர் கொள்ளாமை அதிகாரத்தை படிடா அப்புரம் சாமியார ஆவலாம்
@icbalmohamed5139
@icbalmohamed5139 4 года назад
ஐயா அவர்களின் ஆன்மீக விளக்கம் கேட்டு மனம்மகிழ்தேன்
@Way2Paradise80
@Way2Paradise80 4 года назад
சூப்பர் விளக்கம் என்னை படைத்தது கடவுள் என்னை வாழ வைத்தது கடவுள் என்னை பேச வைத்து கடவுள் என் மொழி கடவுளுக்கு தெரியாதா நான் ஏன் சமஸ்கிருதம் கத்துக்கனும் 👏👏👏👏👏👏
@kp8206
@kp8206 4 года назад
Appo urudula kuda kathatha
@Way2Paradise80
@Way2Paradise80 4 года назад
@@kp8206 brother tamil muslim tamil pesuvaan,urdu muslim urdu pesuvaan,kannada muslim kannadam pesuvaan,malayalam muslim malayalam pesuvaan,hindhi muslim hindhi pesuvaan,ulagathula ulla ella mozhi pesuravangalum quran othuravangalam arabi la irukkum,5 velai tholugaiyum arabi la thaan perform pannuvaanga, intha mozhi la than pesanum nnu isalamiya maarkathula sollala avanga avanga mozhiyula than pesuvaanga,tholugai mudinchu iraivan ta kadaisiya vendikkirathu ellam tamil la than vendippom,nan tamil muslim,saudhi arabia la pesum mozhiye arabic, so avanga arabi la vendikkiranga,pakistan la ullavanga urdu pesuvanga urdu la vendippanga Onnu therinchuttu pesuvaanga illa therila nnu sollunga Unga hindhu mathathula 4 vedham irukku athai neenga therinchu vachu irukeengala sollunga,rig vedha ,sama vedha,yajur vedha,atharvana vedha Ithula neenga atharvana vedhathai thaan follow pannanum,pandreengala sollunga Ulaga muslim ellam quran follow pandranga Periya periya ulamakkal,imamkal,hazrath ellam quran manapadamey senchu iruppanga avanga kitta entha varikku artham kettam artham solluvaanga தீவிவாதம் enbathu matham sammanthapattathu alla ella mathathulayum sammanthapattathu athu oru iyakkathoda veri seyal,thani manithanoda veri seyal Athukkum ella vethathukkum thodarpukkum thodarppu kidayathu Bro nan unga kitta kekkuren neenga hindhu thaaney neenga entha vedham padichu irukeenga athula ethavathu oru vari manapadam senchu irukeengala sollunga, pillayar koil la pona pillayara kummiduveenga,amman koil pona ammana kummiduveenga,ayyapan,tirupathi,eeswaran ippudiye kummittey poreenga yar than ungaludaya unmaiyana kadavul yara follow pandreenga enna manthiram othureenga sollunga Aana engalala solla mudiyum ulagathula ulla ella muslim kittayum avanga avanga mozhiyula kelunga solvanga unnudaya iraivan yaru nnu kelunga Ennudaya iraivan allah engaludaya vedham quran engaludaya markkam islam,engaludaya iruthi nabi Muhammad(sal) ithan solvanga Yarumey muslim nnu solla maatanga islam than solvanga Athu neengalaga vaithu konda peyar muslim
@subramanianmunuswamy7210
@subramanianmunuswamy7210 3 года назад
இதை அப்படியே உங்க மசூதிக்கும் பொருந்துமா சொல்லுங்க பாஸ் ்சொல்லுங்க..!
@all9077
@all9077 3 года назад
@@Way2Paradise80 நீ எதுக்குப்பா இங்க சம்மந்தம் இல்லாம ஆஜராகர?
@subramanianmunuswamy7210
@subramanianmunuswamy7210 3 года назад
அருமை..அருமை.அப்ப தமிழ்நாட்டில் தமிழ் இருக்க எதற்காக அரேபியமொழியில் மசூதியில் கத்துறீங்க.?
@wardmcmcward6670
@wardmcmcward6670 4 года назад
தெளிவு.கம்பீரம்.உண்மை. உச்சரிப்பு.
@asokank4777
@asokank4777 3 года назад
Uchcharippu- Palukkal
@sundarpandi5926
@sundarpandi5926 4 года назад
சிறந்த புரிதல் பெற உதவிய சிவயோகி ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.. இந்த வாய்ப்பை தந்த நக்கீரன் தொலைக்காட்சிக்கு நன்றிகள்..
@anupriya1630
@anupriya1630 4 года назад
yar ivaruku sivayogi nu per vecha.?
@sundarpandi5926
@sundarpandi5926 4 года назад
@@anupriya1630 அது பெயரல்ல.. அவரது நிலை.. அவரின் மற்ற வீடியோக்களையும் பார்த்துவிட்டு அதையும் விமர்சிக்கவும்..
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 4 года назад
நாத்திகர்கள் எல்லாம் இப்பொழுது இப்படித்தான் கிளம்பி ு விட்டார்கள். அதாவது நாத்திகனாக இருந்து கொண்டு மதங்களை பேசினாள் அதை மக்கள் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள் அதே சமயத்தில் நான் ஒரு சிவயோகி என்று கூறிக்கொண்டு இந்து மதத்தை எப்படி கேவலமாக பேசினார்கள் பேசினாலும் உடனே மக்களும் சிவயோகி சொல்லிவிட்டார் அப்போது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புவார்கள் உதாரணம் இங்கே உள்ள கமெண்ட்டுகள் இது ஒரு லேட்டஸ்ட் தந்திரம் இதுவும் நிச்சயமாக மேலைநாட்டு சக்திகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கு கையாளும் புது யுக்தி
@ashokkumars9856
@ashokkumars9856 4 года назад
@@minsharqminsharq7787 அவரை அப்படி சொல்ல முடியாது நண்பா சில உண்மைகளை உணர்ந்தவர் அவர்
@vasisivasithan
@vasisivasithan 4 года назад
@@minsharqminsharq7787 இவரு கிறிஸ்தவத்துத்தையும் இஸ்லாத்தையும் கிழித்து இருக்கும் பதிவை பாத்துட்டு பேசவும்.
@user-zn6gs6jw8w
@user-zn6gs6jw8w 4 года назад
அருமை அருமையான விளக்கம், பேசும் வார்த்தையில் என்ன ஒரு தெளிவு என்ன ஒரு கம்பீரம் அறியாமையை போக்கிய குருவே வணக்கம், உண்மையை உணர வைத்து வாழ வைத்தாய்
@ahambrahmasmi9776
@ahambrahmasmi9776 4 года назад
கேரளாவில் மற்றும் இஸ்லாமியர்களுக்கு புற்றுநோய் அதிகம்! காரணம் என்னன்னு தேடி பாருங்க? உண்மையை உணரவும்! ஏன் மனிதகறி சாப்பிடுவதில்லை? இறந்தபின் மண்ணுள் போவதையும் உண்ண வேண்டியதுதானே?
@rparamraj9798
@rparamraj9798 4 года назад
@@ahambrahmasmi9776 போடா பரதேசி புண்டை........
@haripadaiyatchidavandherig6017
@haripadaiyatchidavandherig6017 3 года назад
@@ahambrahmasmi9776 unnodiya peruliya theridhu nee yaaru poda thayoli
@nagarajmanim6464
@nagarajmanim6464 4 года назад
மகிழ்ச்சி தமிழின் பெருமையை அள்ளிப் பருகினேன்
@Way2Paradise80
@Way2Paradise80 4 года назад
உண்மையை உரக்க சொன்ன சிவயோகி அய்யாவுக்கு நன்றி இந்து மதத்தையும் மரபையும் இந்து கடவுளையும் விவரித்து தெளிவு படுத்தி இருக்கிறார்
@user-sc7zu1oj1j
@user-sc7zu1oj1j 3 года назад
@@visualeffects3965 Tamil Mathathukkum venkatachary ausary poosary ethukku thevai da paarpana sangi payale
@padmarajk7307
@padmarajk7307 3 года назад
💯 சதவீதம் உண்மையான உரையாடல்... தெளிவான உண்மை👍👍👍
@sakthivelkp6733
@sakthivelkp6733 4 года назад
இரு கண்களில் ஒரு பார்வை என்பதைப் போல். இறைவனுக்கும் என் குரு சிவயோகி ஐயா அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம்.மேலும் மக்களும் போலி சாமியார்களும். தெளிவடைய குரு சிவயோகி ஐயாவை நேர்காணல் செய்தமைக்கு.நக்கீரன் டிவிக்கு என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்.நக்கீரன் டிவிக்கும் நக்கீரன் நேயர்களுக்கும் பொது மக்களாகிய உங்களுக்கும். ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.குரு சிவயோகி என்ற மாமனிதரை. நீங்கள் மட்டும் ஒருகணம் இவரது புனிதத்தை புரிதலை அல்லது நேர்மையை.நீங்கள் புரிந்துகொண்டால்.இவர்போல் ஒரு புனிதத்தின் உச்சம்.அல்லது புரிதலின் உச்சம். இப்போதைய ஆன்மீகவாதிகளுக்கு. குரு சிவயோகி போல் புரிதல்.இல்லை என்றுஉங்களுக்கு புரிந்து விடும்.இது குரு சிவயோகி புரிந்து கொண்டால் மட்டும் தான் நான் சொல்வது பொருந்தும். குரு சிவயோகி புரியாதவர்களுக்கு.இது பொருந்தாது.அப்படியே ஆப்போசிட்டா இருக்கும். இவர்போல் ஒரு மட்டமான மனிதர் இருக்க முடியாது.என்று அவர்களுக்கு புரிந்து விடும்.இது அவரவர் மனநிலையைப் பொறுத்து அமைந்துவிடும். நீங்கள் வாழ்நாளில் வாழும் ஞானியை.நீங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தால். இந்த மாமனிதரை சந்தியுங்கள். உங்கள் மனதில் எழும்.அத்தூனை கேள்விகளுக்கும்.இவரிடம் பதில் இருக்கிறது.கட்டாயம் இவரை சந்தியுங்கள். நன்றி வணக்கம்.
@trichyaruldev
@trichyaruldev 4 года назад
குருதேவா....உன் பதிலடிகளுக்கு வெளிப்படாத ஞானம்...ஞானசூன்யமே🙏🙏🙏🙏
@starbrothersbaskar1758
@starbrothersbaskar1758 3 года назад
சிரிச்சி சிரிச்சி வலி தங்கல ..... செம்ம பதிவு
@kamarajk5283
@kamarajk5283 3 года назад
Sivayoki.valgA
@gomusamy8280
@gomusamy8280 4 года назад
நீங்கள் சொன்ன பதில்கள் எல்லாம் தமிழர்கள் எல்லோரும் கண்டிப்பாக கேட்க்க வேண்டும் 🙏🙏🙏🙏
@dakshanamoorthy5868
@dakshanamoorthy5868 4 года назад
அருமை 👍😍🌺🌹💐
@sasikumar-wi2eu
@sasikumar-wi2eu 4 года назад
Thanks to Nakkheeran tv to show this wonder full interview video about the tamil and god...........
@antonyjayaraj95
@antonyjayaraj95 4 года назад
சரியான பதில் என் கூட இருப்பவன் என் கீழ் இருக்கு வேண்டும் என்று மட்டமான சிந்தனை
@Hi-bs7fc
@Hi-bs7fc 3 года назад
யாரும் கீழ் இல்லை அப்படி உங்களை பார்க்கவில்லை... நீங்களே உங்களை நினைத்துக்கொண்டால் அதற்கு மற்றவர் பொருப்பேற்றுக்கொள்ளமாட்டார்கள் சகோ... உணவு முறை ஒத்துவரவில்லை என்றால் அவரவர் வழியில் போகவேண்டும்... அதைவிட்டுட்டு அடுத்தவன் வீட்டு பொண்னை அபகரிப்பது எப்படி நியாம் சகோ...
@sharmilabharathi6967
@sharmilabharathi6967 2 года назад
@@Hi-bs7fc பெண்ணை அபகரிப்பது தவறு......தான் .....
@jrvinoth3002
@jrvinoth3002 3 года назад
அருமையான கேள்வி 👍 தெளிவான விளக்கம்💪. நக்கீரன் மற்றும் ஐயா அவர்களுக்கு நன்றி🙏🙏
@user-sc7zu1oj1j
@user-sc7zu1oj1j 3 года назад
இன்றைய தமிழர்களுக்கு தமிழ் பற்று இருக்கின்றது💯❤🔥
@vijaylee
@vijaylee 4 года назад
எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்கத்தக்கது... குரு நீங்க வேர level...
@raghukumarkumar5222
@raghukumarkumar5222 4 года назад
தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ,நம் மொழி தெரியாதவன் கடவுளே இல்லை சரியான விளக்கம்
@fantasticsuperlife4684
@fantasticsuperlife4684 4 года назад
அருமை! உண்மை
@mageshbabuethiraj2496
@mageshbabuethiraj2496 4 года назад
Super smash reply from Siva yogi iyya I love you so much
@gayathrigayu2091
@gayathrigayu2091 4 года назад
Super ayya
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 4 года назад
எங்க இருந்தைய்யா இவ்ளோ நாளா...இன்னிக்குதான் உன்ன பார்த்தேன்..கர்வம் வந்துடுச்சியா எனுக்கு..சூப்பரப்பு சூப்பர்..
@kalaiRPT
@kalaiRPT 4 года назад
@Andhuvan Anbu இவருடைய பெயர்? ஊர்? என்ன? இவருடைய பேச்சு எதில் கிடைக்கும்? காணொளி?
@paraitamizh
@paraitamizh 4 года назад
@@kalaiRPT வணக்கம். தற்காலத்தில் கடவுளைப்பற்றி அனேகர் போதிக்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் ஒரு முடிவுக்கோ முழுமைக்கோ வரமுடியாது. சென்னையை சேர்ந்த இவர் பெயர் சிவயோகி. யூடியூப்பில் Sivayogi என்ற தளத்தில் எண்ணற்ற காணொளிகள் உள்ளன. உண்மையை அப்படியே உலகறிய செய்பவர். உங்களின் மனநிலையில் இருந்து உங்களுக்கே உங்களுக்காய் உங்கள் உள்ளமே பேசுவது போல் பேசும் வல்லமை வாய்ந்த சிவயோகியிடம் எந்த கேள்விக்கான பதிலையும் தீர்வையும் பெற முடியும். ஆனால் முடிவை நீங்களே எடுக்கும்படி இவரின் பேச்சு அமையும். உதாரணமா எனக்கு ஒரு பெண்ணு மேல ஆசையா இருக்கு அப்புடின்னு யாருட்டையும் கேட்டா அதெல்லாம் இந்த வயசுல தப்புன்னு சொல்வான்.ஆனால் இவரிடம் கேட்டால் கட்டிப்பிடித்து கல்யாணம் பண்ணிக்கோப்பான்னு சொல்வாரு. வேறலெவல் மனிதன். தயவுசெய்து ஒரு வீடியோ மட்டுமோ அல்லது பாதியோ பாக்காதீங்க. கடவுளைப்பற்றி இவரைப் போல் முடிவாய் பேசியவர் யாருமில்லை. இருக்கும்போதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி
@gangas2602
@gangas2602 4 года назад
@@kalaiRPT watch RU-vid channel, sivayogi
@gayathrigayu2091
@gayathrigayu2091 4 года назад
@@kalaiRPT sivayogi siva Kumar you tube la search panuga. Ayya peachu nammala mathidum sadhosama vaala aarambichutuvom keatu nalaruga
@kamalhaasan7898
@kamalhaasan7898 4 года назад
Dmk setting punda thuuu
@vinovino3747
@vinovino3747 4 года назад
அறிவார்ந்த உண்மை பேச்சு ஐயா இதை தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்,
@aadhavanbalaji
@aadhavanbalaji 4 года назад
Thank god. Really a nice interview with Master Sivayogi. Truth is always truth.
@ParameshParamesh
@ParameshParamesh 4 года назад
நன்றி ஐயா ... நன்றி நக்கீரன்
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 года назад
சூப்பர் தலைவா 👌👌👌👌...........‌. இவர் சொல்வதுதான் உண்மைதான் 👍👍👍👍👍
@antonyraj6067
@antonyraj6067 4 года назад
நன்றி குருவே செம்ம சூப்பர் .....பேட்டி எடுத்த நண்பரே நன்றி வாய்ப்பு வழங்கிய நக்கீரன் நன்றி.
@Velmurugan-iz1if
@Velmurugan-iz1if 4 года назад
நன்றி ஐயா🙏💐🌸
@prasanna2455
@prasanna2455 4 года назад
ஐயாவின் குரல் உலகெங்கும் ஒலிக்க வேண்டும் வாழும் வழிகாட்டி சிவயோகி ஐயா அவர்கள் நன்றி ஐயா
@Sl_king213
@Sl_king213 3 года назад
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்
@msenthilkumar3316
@msenthilkumar3316 4 года назад
பெருமையாக இருக்கிறது தமிழனாக இருப்பது.
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 4 года назад
தமிழில் அர்ச்சனை செய்ய சட்டம் போட்டால் போதும் என்பது சிறந்த கருத்து.
@mahalakshmi9522
@mahalakshmi9522 3 года назад
ஏற்கனவே இருக்கிறது சட்டம்.நாம் கேட்டால் அவர்கள் செய்ய வேண்டும்.
@syednayeem4881
@syednayeem4881 3 года назад
Xxx
@subramanianmunuswamy7210
@subramanianmunuswamy7210 3 года назад
மாட்டுக்கறி சாப்பிடறவன் மனுசனே இல்லை !
@the_great_ancient_tamils
@the_great_ancient_tamils 3 года назад
@@subramanianmunuswamy7210 அப்போ பன்னிகறி சாப்பிடறவங்க?
@yeahbabe2697
@yeahbabe2697 3 года назад
@@subramanianmunuswamy7210 அப்போ மாட்டு மூத்திரம் குடிகிறவங்க லூசு கூதிங்க 😂
@kaleemjaan4833
@kaleemjaan4833 4 года назад
அருமையான கேள்விகள். அதிலும் எளிய நடைமுறை தமிழில் விளக்கும் முறை மிகவும் அருமை. இனியாவது நாம் விழித்துகொள்ள வேண்டும். தமிழ் சங்கங்களை உருவாக்க வேண்டும்.. நாம் தொன்மையை எடுத்துரைக்க வேண்டும்.
@annamalaim884
@annamalaim884 4 года назад
உண்மையை உரைக்கும் உண்மை உணர்ந்த ஞானி உரையாடலை பதிவிட்ட நக்கீரன் சேனலுக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏🥰
@antonyjayaraj95
@antonyjayaraj95 4 года назад
இவர் எப்போதும் கோபமாக பேசும் போது சற்று சிந்திக்க வைக்கிறது
@Manikandan-od9ps
@Manikandan-od9ps 4 года назад
திரு.சிவயோகி அவர்களின் தெளிவான உரையாடல்
@tamilbird4425
@tamilbird4425 4 года назад
Poda soothu
@sharmilabharathi6967
@sharmilabharathi6967 2 года назад
@@tamilbird4425 உண்மையை சொன்னால் வலிக்குதோ .......அத தான் புண்ணிய வார்த்தைகள் வருதோ......
@shivarajendran5031
@shivarajendran5031 4 года назад
ஐயா சிவயோகி பேசுவதை எற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம் ஆனால் அதுவே உண்மை. நன்றி ஐயா 🙏நன்றி நக்கீரன்
@nandhakumar2024
@nandhakumar2024 4 года назад
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாரும் காண இயமன் தன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே’!! பிற உயிர்களின் பரிதாபக் கதறலில் இருந்து தோன்றும் மாமிசத்தைப் 'பொல்லாப் புலால்' என்று குறிக்கிறார் திருமூலர். 'தன் பொருட்டு பிராணிகள் துடிதுடித்து உயிர் இழப்பதைப் பற்றிச் சிறிதும் வருத்தமின்றிப் புலால் உட்கொள்வோரை - நரகத்தில் யம தூதுவர்கள் சிறிதும் இரக்கம் காட்டாது நெருப்பில் புரட்டி எடுப்பர்' என்று ஐயம் திரிபற அறம் உணர்த்துகிறார் திருமூலர்.
@somasoma9043
@somasoma9043 4 года назад
உணவு என்பது அவர் அவர்களுக்கு எத்ததாகவும் அவர்களுக்கு பிடித்ததாகவும் இருந்தால் உட்கொள்ளலாம்! ஆனால் மதம் என்ற பெயரில் ஒருவனை தன் கட்டுக்குள் வைக்க நினைப்பது மனித குலத்திற்கு எதிரானது!! ஐயா சொல்வது போல் மதத்தை மறப்போம் மனிதம் வளர்ப்போம்!! இது தான் அய்யாவின் பொய்யா மொழி!! சடங்குக்குள் ஏன் அகப்பட்டு கொண்டு அல்லல் பட வேண்டும் என்பதே இவரின் தார்மிக பேச்சும் கேள்வியும்!! உன் விருப்பப்படி வாழ் அதேவேளையில் ஒழுக்கமுடன் வாழ்!!
@mohdhaji4193
@mohdhaji4193 4 года назад
சிவ யோகி ஐயா உங்களது தமிழ் இனமான உணர்வு " சிறப்பு"
@sureshgomathi4117
@sureshgomathi4117 4 года назад
மிகச்சிறந்த கேள்விகள்.... ஆகச்சிறந்த பதில்கள்... காணொளி என்பது இதுதானோ.... 🙏
@vel3263
@vel3263 3 года назад
திருவள்ளுவரையும் வள்ளலாரையும் திருமூலரையும் விட இவர் என்ன பெரிய யோகியா?? தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்
@charlassiva7269
@charlassiva7269 3 года назад
@@vel3263 pooda dai....
@vel3263
@vel3263 3 года назад
@@charlassiva7269 நீ போடா இந்த போலி சாமியார் பின்னாடி.. நான் உன் சௌகரியத்துக்கு எல்லாம் போக முடியாது... 'புலால் மறுத்தல்' என்ற அதிகாரத்தையே படைத்த ஐயன் திருவள்ளுவர் வழியில் தான் என்றும் நான். வாழ்க வள்ளுவரின் புகழ்! ஒழிக இதுபோன்ற நாற்றம் பிடித்த போலிச்சாமியார்கள்!
@sriramkumarc
@sriramkumarc 3 года назад
@@vel3263 அவர் சொன்னாரு இவரு சொன்னாருன்னு 😂. உனக்கு அறிவு இல்லையா. எவரு சொன்னாலும் ஏத்துக்கக்கூடியது மட்டும் தான் எடுத்துப்போம். எது சரி எது தவறுன்னு சிந்திக்குற அறிவு இருக்கு. வள்ளுவர் மனைவி கணவனை தொழ வேண்டும்ன்னு சொல்லி இருக்கார். அது பெண் அடிமை இல்லையா. அதை செய்ய சொல்லுவியா?? எது ஏற்புடையதோ, அது தான் எடுத்துப்போம்.
@vel3263
@vel3263 3 года назад
@@sriramkumarc சரி.. நீ இந்த நாற்றம் பிடிச்ச போலிச்சாமியார் பின்னாடியே போ.. 😂🤣 உன்னடைய கீழ்த்தரமான சிந்திக்கும் திறனை பயன்படுத்தி எது ஏற்புடையதோ அதையே ஏற்றுகொள்...🙌👏 வாழ்க வளமுடன்
@ArahvMLongLiveAndroid
@ArahvMLongLiveAndroid 4 года назад
vera level interview .... anchor um nala skilled ... congrats bro
@ramalingamnaroni5677
@ramalingamnaroni5677 4 года назад
Smart answer.... And thrilling conversations.... Thanking you... Master
@ganeshpichiah69
@ganeshpichiah69 4 года назад
என் மனதில் தோன்றிய பல கேள்விகளை நீங்கள் அவரின் கேள்விக்கு பதிலாக கூறியதில் அகம் மகிழ்ந்தேன். எல்லாம் அறிந்தவனே கடவுள். அப்படி இருக்க தமிழை அறியாதவன் எப்படி எனது கடவுளாக இருக்க முடியும்? சிவன் தமிழில் படியதாக சங்க இலக்கியங்கள் சொல்கிறது. அவனுக்கு தமிழ் தெரியாது என்பதை எவனோ சொன்னதை கேள்வியாக கேட்பது மடமை. ஒருவனுள் குற்ற உணர்வோ, தாழ்வு மனப்பான்மையோ தலைதூக்கினால் அவனின் சிந்திக்கும் திறன் மாய்ந்து போகும். மேக்ஸ்முல்லர் என்பவரை ஏமாற்றி சமஸ்கிருதத்தில் இருந்து தான் இந்திய மொழிகள் தோன்றின என்ற பொய்யான வரலாற்றைப் பரப்பினார். பின்னர் அவர் இதற்கெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணமாகவும் இலக்கியமாகவும் திகழ்த மொழி என்பதை உணர்ந்த போது அவரின் கூற்றை மறைத்து வரலாற்றை பரப்பினர். சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி என்பதன் ஆதாரங்களை தொன்றுதொட்டே அழித்து வந்தனர் ஆனால் அது எப்போதோ தன்னையை அழித்துக் கொண்டது. உங்களின் நிறைவு வாக்கியம் மனதில் பெருமிதம் கொள்ள செய்கிறது.
@vivekanandan5011
@vivekanandan5011 4 года назад
தெளிவு, கம்பீரம், உண்மை #Sivayogi Iyya.. He answered with clarity and also logically its correct. #Super #Beef
@nivinik8542
@nivinik8542 4 года назад
29:42👌👌👌👌 last 2 mint👏👏👏👏
@yogianand5254
@yogianand5254 4 года назад
ஒரு சிங்கம் கர்ச்க்கிறது கேளுங்கள்
@tamilbird4425
@tamilbird4425 4 года назад
Thevidiyalukku poranthunga
@parthipanparthi469
@parthipanparthi469 4 года назад
@@tamilbird4425yaru bro neya
@Hi-bs7fc
@Hi-bs7fc 3 года назад
வாய்க்கு வந்ததை பேசும் ஆள்... காட்டுக்குள் அழைத்து சென்று அவிழ்த்து விடுங்கள்...
@sharmilabharathi6967
@sharmilabharathi6967 2 года назад
@@Hi-bs7fc உள்ளதை சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அனைவருக்கும் வாழ உரிமை உண்டு ராஜா.
@user-kg6zb7bt3s
@user-kg6zb7bt3s 3 года назад
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் ஐயா! ஓம் நமசிவாய💕
@tropicalblooms4575
@tropicalblooms4575 4 года назад
இவரை போல எல்லா தமிழனும் விழித்து எழுந்து விட்டால் தமிழ் நாடு அற்புதமான பூமி !!!
@Middle_Travel_Of_Life
@Middle_Travel_Of_Life 3 года назад
🙏😍
@user-ht8oq3kl4g
@user-ht8oq3kl4g 4 года назад
சிங்கம் பேசுகிறது!!
@100indianmilestogo3
@100indianmilestogo3 4 года назад
ஓத்தா நல்லவேளை இந்த பண்ணிக்கு நீங்க வெச்சிரிக்க பேரு சிங்கம் சொல்லிட்டிங்கடா, இல்லைன்னா என்னடா கண்டாமிருகம் பேசுது மோசம் போயிருப்போம்
@user-ht8oq3kl4g
@user-ht8oq3kl4g 4 года назад
@@100indianmilestogo3 ஓத்தா நீயும் சிங்கம் தான் டா...
@jagathheshjaga736
@jagathheshjaga736 4 года назад
nee chena karan pola Tamilan illa
@jagathheshjaga736
@jagathheshjaga736 4 года назад
evan avano kattuvase pola Tamil olunga pasu
@parthipanparthi469
@parthipanparthi469 4 года назад
@@100indianmilestogo3 ivaru speach la ena thappu iruku.....solamudiyuma
@pkumar8849
@pkumar8849 4 года назад
தெளிந்த ஞானியை பேட்டி எடுத்த நக்கீரன் டீவி க்கு முதல்ல நன்றி எல்லா டீவியிலும் இதுமாதிரி சிவயோகி ஐயாவை பேட்டி எடுத்தா ஞானமான உலகம் உருவாகும் நன்றி ஐயா.
@govindarajukuppusamy704
@govindarajukuppusamy704 2 года назад
ஐயா வணக்கம். உயர்ந்த கருத்துக்கள். தெளிவான விளக்கம். நேர்மையான வாதங்கள். ஆணித்தரமான தரவுகள். தமிழுக்கு பெருமை சேர்க்கும் எடுத்துக்காட்டுகள்.. மொத்தத்தில். அருமை. தங்கள் பணி தொடரட்டும். தமிழ் தமிழன். தமிழ்நாட்டின் பெருமை உயரட்டும். 🙏🙏🙏 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jalan.j9960
@jalan.j9960 3 года назад
அப்பப்பா... அற்புதம். அறைந்தது போல் பேசினீர் ஐயா !
@kumar0073043
@kumar0073043 4 года назад
அற்புதம் குருவே
@nazeemdeen3504
@nazeemdeen3504 4 года назад
What a brilliant answer for every questions.
@dharmalingamg2230
@dharmalingamg2230 3 года назад
ஐயா மிக்க நன்றி நிறைய வரலாற்று செய்திகளை தெரிந்துகொண்டேன். அதுவும் கடைசியாக பேசிய தமிழின் அருமை மிக்க நன்று. நீவீர் வாழ்க பல்லாண்டு ஆரியனிடமிருந்து தமிழ் மீட்சிக்காக.
@dhanaraj8043
@dhanaraj8043 3 года назад
ஐயா சிவ யோகி அவர்களுக்கு கோடி நன்றி !
@abishekanandh9558
@abishekanandh9558 4 года назад
Knowledgeable speech😍❤💯!. 🔥🔥
@sdhakshana2
@sdhakshana2 3 года назад
Lusu koothi mari mathi maathi paesinu Irukan knowledgeable speech aaam😂😂
@saravanakumarp6097
@saravanakumarp6097 4 года назад
அறியாமையில் இருந்து விடுபடுவதற்கான ஒரு காணொளி thanks Ayya 🙏🙏 and Nakkheeran TV
@uzhavanmushroomfarm7107
@uzhavanmushroomfarm7107 4 года назад
வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் ஐயா....
@vikramdhevan1015
@vikramdhevan1015 4 года назад
இவரை எல்லா மக்களுக்கும் காட்டிய நக்கீரன் தொலைக்காட்சிக்கு நன்றி....
@ssaravanakumar8236
@ssaravanakumar8236 4 года назад
நன்றி நக்கீரன் 🙏
@fareethaslam7012
@fareethaslam7012 4 года назад
Di saravana marakkama pathuruva pola....
@arunstickers8593
@arunstickers8593 4 года назад
🌎அன்பே🌷 அனைத்தும்🌞
@kumarguna4296
@kumarguna4296 4 года назад
I enjoyed this interview.. Ayya speech was very sweet & mind blowing. Thanks master.
@jamalmohamed5112
@jamalmohamed5112 4 года назад
சிவயோகி ஐயாவின் பேட்டி அணைத்து தொலைக்காட்சிகளிலும் வரவேண்டும்,
@sdhakshana2
@sdhakshana2 3 года назад
Mohamed kum siva yogi kum enna Samantham...
@asiyabanu3130
@asiyabanu3130 3 года назад
s manithan
@Vinla60
@Vinla60 3 года назад
Unmai. Neegal yetai vedumanalum sapiduvaya? Unmayana islamiyana nee?
@ShivaKumar-wb9nu
@ShivaKumar-wb9nu 4 года назад
Thaliva nee vera level🤩🤩
@paraitamizh
@paraitamizh 4 года назад
குருவை உலகறியும் காலம் வந்துவிட்டது. வார்த்தை கடந்து உண்மையை சிந்தித்திருப்போர் நற்கதி அடைவர். வாழும் வள்ளலே போற்றி!
@nandhakumar8263
@nandhakumar8263 4 года назад
anna unmai....nandri
@nandhakumar2024
@nandhakumar2024 4 года назад
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாரும் காண இயமன் தன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே’!! பிற உயிர்களின் பரிதாபக் கதறலில் இருந்து தோன்றும் மாமிசத்தைப் 'பொல்லாப் புலால்' என்று குறிக்கிறார் திருமூலர். 'தன் பொருட்டு பிராணிகள் துடிதுடித்து உயிர் இழப்பதைப் பற்றிச் சிறிதும் வருத்தமின்றிப் புலால் உட்கொள்வோரை - நரகத்தில் யம தூதுவர்கள் சிறிதும் இரக்கம் காட்டாது நெருப்பில் புரட்டி எடுப்பர்' என்று ஐயம் திரிபற அறம் உணர்த்துகிறார் திருமூலர்.
@nandhakumar2024
@nandhakumar2024 4 года назад
கண்ட கண்டவன் சொன்னதை நம்பாதீர்கள் ..... கண்டவன் சொன்னதை நம்புங்கள் தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
@user-ed2yc2xs2p
@user-ed2yc2xs2p 3 года назад
@@nandhakumar2024 திருமூலர் அனைத்து புலால் உணவையும் இப்படி பார்க்க சொன்னாரா இல்லை மாட்டு இறைச்சி திண்பவனிடம் மட்டுமே பார்க்க சொன்னாரா
@user-ed2yc2xs2p
@user-ed2yc2xs2p 3 года назад
@@nandhakumar2024 உண்ணும் உணவை வைத்து ஏற்ற தாழ்வுகளை பார்க்கும் உங்களை போலவே திருமூலரும் பார்த்திருப்பாரோ?🤔
@chandranmutitah5043
@chandranmutitah5043 4 года назад
மகிழ்ச்சி உங்களைப்போல் பலரை உருவாக்ங்கல் வளரும் தமிழ்
@bsp2849
@bsp2849 4 года назад
நல்ல பதிவு, சாப்பாடு சாப்பிடுவது என்பது அது அவர்களின் தனிநபர் விருப்பம் அது சைவமாக இருந்தாலும் சரி அது அசைவமாக இருந்தாலும் சரி, இதில் நீ இதை சாப்பிட வேண்டும் இதை சாப்பிட கூடாது என கூற யாருக்கும் உரிமை இல்லை. முதலில் நாம் அசைவ உணவர்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 4 года назад
பிராமணர்கள் யாகம் செய்து , குதிரை , மாடு எல்லாம் யாகம் என்ற பெயரில் சாப்பிட்டு வந்தவர்களே ! புத்தமதம் இவர்களுக்கு போட்டியாக , உயிர் கொலை பாவம் என கூறியதும் , தன்னையும் தன் இனத்தையும் காக்க பிராமணன் தந்திரமாக தான் சைவமாக மாறி , புத்தமதம் , இந்தியாவில் வளராமல் தடுத்தவன் பிராமணனே ! இது வரலாறு புரட்டினால் புரியும் ! வரலாற்றையே மாற்றி எழுதி வாழ்ந்து கொண்டிருப்பவன் ஆரிய இனத் துரோகிகளே ! தான் வாழ எந்த தவறான வழியையும் தைரியமாக ஒற்றுமையுடன் செய்யும் கூட்டம் ! வாழ்க தமிழ் ! வளர்க தமிழர் இனம் ! வாழ்க தமிழர் பண்பாடு ! வாழ்க வையகம் ! நன்றி ! ..♥**
@devilaxmanan1791
@devilaxmanan1791 4 года назад
மனிதன் பேறாசைபிடித்தவன் புழு,பூச்சி, முதற்கொண்டு யானை,திமிங்கிலம், வரைசாப்பிட நினைப்பவன்.மனிதனுக்கும் மிறுகத்திற்கும் வித்தியாம் உண்டு. மிறுகத்திற்கு கொரைப்பற்கலும் கூறியாநகங்கலும்.மனிதனுக்கு கிடையாதூ.பொதுவாக மனிதன் பிறப்பிலே சைவம்தான்.ஆதியில் காட்டுமிராண்டியாக இருந்தமனிதன் நாகரிகம் ,இரக்கம், உண்மையான அன்பு மனதிற்கொன்டு எல்லாஉயிர்களித்தும் அன்பு செய்.சீனாகாரன் போல் மாமிசம் வெறி வேண்டாம் அசைவ உணவு தனிப்பட்ட விருப்பம் என்று சீனர்கள் சொன்னாலும் உலகநாடுகள் சீனாவை எச்சரிக்கை செய்தது
@sivayogi3dprinters756
@sivayogi3dprinters756 4 года назад
Mass speech ayya❤❤❤❤❤ Thanks nakeeran channel
@Azhagumalai
@Azhagumalai 4 года назад
அருமையான விளக்கம் நன்றிகள் குருவே... இந்த வீடியோவை பார்த்து எங்களை சிந்திக்க வைத்த நக்கீரனுக்கு நன்றிகள்
@phonecontacts5747
@phonecontacts5747 4 года назад
தயிர் சாதம் சாப்பிடுபவர்கள் அப்படித்தான் சொல்லுவாங்க
@suriyaprathish1356
@suriyaprathish1356 2 года назад
அறிவார்ந்த சிந்தனை, அகங்காரமற்ற பேச்சு, சிந்தனைத் தூண்டும் ஞானம் வாழ்க உங்கள் உடலும் மனமும்
@yaserarafath8810
@yaserarafath8810 3 года назад
ஐயா மிக அருமை என் தாய்த்தமிழின் பெருமைகளை அழகாக எடுத்துக் கூறினீர்கள் வாழ்த்துக்கள்
@SenthilKumar-vq7hs
@SenthilKumar-vq7hs 4 года назад
அசத்தல் பதில்கள் கலக்கல் தலைவா 😘😘😘👏👏👏 இவரை பேட்டி கண்ட உங்களுக்கும் சபாஷ்
@kavin6174
@kavin6174 4 года назад
நன்றி நக்கீரன்...
@iraipriyan
@iraipriyan 4 года назад
குரு வாழ்க 🙏❤️
@csrabbitfarm1168
@csrabbitfarm1168 2 года назад
unmai sariyana padhil 💞
@shanthaiahpd9972
@shanthaiahpd9972 4 года назад
Wow what a great human being..very very clear in his answers..romba romba yadaarthavaadhi..
@redcars7850
@redcars7850 4 года назад
தொந்தரவு செய்தால் பிரபலம் ஆகிரீவங்கீங் உண்மை.....அருமை...
@biamestar123
@biamestar123 3 года назад
ஐயா சிவ யோகி தமிழ் நாட்டின் வெளிச்சம். உங்களின் பேச்சில் நான் ஆற்றல் பெற்றேன், நன்றி ஐயா 🙏
@ezhiljesu3836
@ezhiljesu3836 2 года назад
ஒரு தெளிந்த, உண்மை புரிந்த மனிதனை இந்த உலகம் கொண்டாட செய்யுங்கள். குருவே சரணம் 💞🙏
@karimum8052
@karimum8052 3 года назад
தமிழ் வாழ்வாங்கு வாழ்க
@chithrashanmugasundaram9886
@chithrashanmugasundaram9886 4 года назад
End point is Fantastic 🙏 Nandri ayya😀
Далее