இவரின் பேச்சு வியக்க வைக்கின்றது இதுபோன்ற ஆன்மீகம் சம்பந்தமான நிகழ்வுகள் நடக்க வேண்டும் இசைஞானி எமக்கு கிடைத்த ஒரு அற்புதம் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்❤❤❤
"இசைஞானி இளையராஜா ஐயா", இந்த நூற்றாண்டு என்றல்ல எந்த நூற்றாண்டுக்கும், இசையை உயிர்ப்பிக்க இறைவனால் இயற்றப்பட்ட இசை பொக்கிஷம். Dr. வெங்கடேஷ் அவர்களின் பேச்சு, பெரியோர்கள் அமர்ந்திருந்த அரங்கத்தையே அமைதியடையச்செய்து, அனைவரின் மனத்தையும் பேச்சுக்களற்ற ஒரு தியான நிலைக்கு திருப்பி விட்டது.
நல்ல இசையை மீண்டும் மீண்டும் கேட்க எந்த வகையான இசை என்றாலும் நன்றே! 40+ வருடம் ஆனாலும் 70s கிட்ஸ் முதல் 21k கிட்ஸ் வரை கெடுக்க வைத்து விட்டர் அது போதாதா தலீவா
அவர் பணம் மட்டும் இனிக்கும் ஆனால் கருவறைக்கு அவர் கால் பட கூடாது தீட்டு உண்மையான அன்பு இருந்தால் அவன் வீட்டு பெண்ணை எங்கள் கொடுங்கள் எங்கள் வீட்டு பெண்ணை அவர்கள் கொடுக்கிறோம் எல்லோரும் ஒரே சாதி அய்யங்காராக மாறிவிடுகிறோம் நாங்கள் நாமம் போட்டுக் கொள்கிறோம் ஒத்துக்கொள்வார்களா எல்லோரும் ஒரே சாதி ஒரே மதமாக ஆகிவிட்டால் சாதி சண்டை மத சண்டை இருக்காது சாதிய ஒழிக்க வேண்டிய மத்திய அரசே இதை ஏற்றுக் கொள்ளுமா
@@yogisritimes6152கோவில் கட்டுவது தமிழன். சிலை செதுக்குவது தமிழன். பணம் செலவழிப்பது தமிழன். கோவில் கருவறைக்குள் தமிழன் வரக்கூடாது என்று சொல்வது எப்படி. ஏற்கனவே பார்ப்பனர்கள் கோவில் கருவறை பெட் ரூமாக தானே மாற்றி வைத்திருக்கிறார்கள் காஞ்சிபுரத்தில் .இன்னும் உங்களைப் போன்ற ஆட்கள் பெட்ரூம் ஆக தான் பார்க்கிறீர்கள் கருவறையை. தமிழன் உள்ளே நுழைந்தால் அந்த கருவறை பெட் ரூமாக மாறிருப்பது தெரிந்து விடும் என்ற காரணத்தால் உள்ளே உள்ளே நுழைய விட மாட்டீர்கள் அப்படித்தானே என் வீட்டு பெட்ரூமில் என்னையே அனுமதிக்கவில்லை என்றால் எப்படி. அதேபோல் தான். நீங்கள் இறைவனை வைத்து வியாபாரம் செய்கிற கும்பல். தமிழனை உள்ள விட மறுக்கிறீர்கள்
@@yogisritimes6152கோவில் கட்டுவது தமிழன் கருவறையில் உள்ள சிலையை செதுக்குவது தமிழன் கோவில் கட்ட நிலம் கொடுப்பது தமிழன். பண உதவி பொருள் உதவி செய்வது தமிழன். ஆனால் கருவறைக்கு போகக்கூடாது இது என்ன மனநிலை கேட்டால் இது என்ன உன் வீட்டு பெட்ரூமா என்று கேட்பது கோவில் கருவறையில் பெட்ரூமாக தானே சில அர்ச்சகர்கள் பயன்படுத்துகிறார்கள் அந்த மனநிலை தானே உங்களுக்கும் இருக்கும் கருவறைகள் தமிழன் உள்ளே வந்தால் பெட்ரூம் இருப்பது தெரிந்து விடும் என்ற காரணத்தினால் உள்ளே அனுமதி கொடுப்பது இல்லை தெய்வத்தை வியாபார பொருளாக தானே பார்க்கிறீர்கள் பணம் கொடுப்பவனுக்கு ஏற்ற மாதிரி தான் மரியாதை பணக்காரன் வந்தால் மாலை மரியாதை விபூதி குங்குமம் பழம் தேங்காய் கொடுப்பது ஏழை வந்தால் விரட்டி அடிப்பது அர்ச்சர்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா இவர்கள் மட்டும்தான். கருவறைக்குள் போக வேண்டுமா என்ன கஷ்டப்பட்டு கோயில் கட்டுவோம். நீங்க உள்ள உக்காந்துகிட்டு மணி ஆட்டிகிட்டு எங்களையே உள்ள விட மாட்டீங்க கேட்டா பெட்ரூமா என்று கேட்பீர்கள் உங்களுக்கு அந்த எண்ணம் தான் எப்போதுமே காஞ்சிபுரம் கோயிலுக்குள் அர்ச்சகர் மேகநாதன் பெட்ரூம் ஆகவே மாற்றி வைத்திருந்தார் இளம் பெண்களை ஏமாற்றி உள்ளே வைத்து காம களியாட்டம் ஆவீர்கள் ஆண்கள் உள்ளே வந்தால் அனுமதிக்க மாட்டீர்கள் எப்படி உங்களுக்கு இப்படி எல்லாம் பேச தோணுது தெய்வம் எல்லாத்துக்கும் பொதுவானவன் மனிதர்களின் நிறங்களை வைத்து பிரிக்க பார்க்கிறீர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் எங்களை அதிகாரம் பண்ணுவது கேவலத்தின் உச்சகட்டம் எத்தனை பெரியார் வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீர்கள்
@@yogisritimes6152கருவறை என்ன உன் இனத்துக்கு மட்டும் சொந்தமா கோயில் கட்டியது தமிழன் பண உதவி பொருள் உதவி செய்தவன் தமிழன் சிலையை செதுக்கியவன் தமிழன் தமிழன் உள்ள போக கூடாது என்றால் என்ன மனநிலை இது உங்களுக்கு பெட் ரூம் எண்ணம் தானே ஏற்படும் காஞ்சிபுரத்தில் மேகநாதன் பெட்ரூம் ஆக தானே பயன்படுத்தினான் அதே மனநிலை தான் தாங்களுக்கும் பிழைக்க வந்தவர்கள் தமிழன் கட்டிய கோவில்கள் உட்கார்ந்து கொண்டு சிலையை வியாபாரப் பொருளாக ஆக்கிக் கொண்டு நல்ல வியாபாரம் பண்ணி சம்பாதிக்கிறீர்கள் ஆனால் நாங்கள் மட்டும் உள்ளே வரக்கூடாது பெண்களை உள்ளே வளைத்து போட்டு காம களியாட்டம் ஆடிவீர்கள் நாங்கள் வந்தால் தெரிந்து விடும் என்ற காரணத்தால் ஆண்களை உள்ள அனுமதிப்பதில்லை
@@harikumarlakshmi9257ராஜா திருப்பதி செல்லும் போதெல்லாம் பிராமண குருக்கள் வீட்டில் தான் தங்குவார்கள் சாப்பாடும் அங்கு தான் இதை ஒரு பேட்டியில் பார்த்தேன் தக்ஷிணாமூர்த்தி யிடம் அதிக மரியாதை கொடுப்பார்
கருத்த எழுதும் போது வன்மம் எதற்கு. இளையராஜா ஏராளமான பிராமணர்களுடன் ஐம்பது வருஷத்துக்கும் மேல இசை செய்திருக்கிறார்.அவரை எவ்வளவோ பிராமணர்கள் மரியாதையுடன் தங்கள் அகத் துக்குஅழைத்து விருந்தோம்பல் செய்துள்ளார்கள். அவர் நல்லவர். நீங்க கடவுள் மறுப்பு, பிராமண வெறுப்பு கொள்கை கொண்ட திராவிட மணியாக இருந்தால் உங்களை எந்த பிராமணனும் தன் ஆத்துக்கு கூப்பிட மாட்டான். கூப்பிடணும் என்றால் உங்களுக்கு நற்பண்பு வேணும். அது முடியுமா? யோசியுங்கள்.😃
Super da sappi appo Ilayaraja va srirangam temple kulla karuvarai la poitu poojai panna sollu paapom. Avarku thaa alwar arul irukula. Illa na atleast kanchi kamatchi Amman temple la panna solluveengala. Nee thanda pesuna avar kulla God irukaru nu. Unnala mudiyuma ivlo pesuna la