என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை வார்த்தையும் இல்லை தம்பி நீ வாழ்கையில் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் ஆண்டவர் உனக்கு துணையிருப்பார் இந்த தாய்யின் ஆசிர்வாதம் 🙏👍👍👍👍👍
இதுபோன்ற ஒரு தர்மன் நான் கண்டதில்லை தன் நிலபற்றிக் கூட கவலைபடாமல் தன்னைவிட கஷ்டப்படும் உள்ளங்களை புரிந்து உதவும் உங்கள் உள்ளம் தர்மனைவிட கர்ணனை விட பெரியது தம்பி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மிஸ்டர்.தமிழரசன்... கடவுளின் துணை உங்களோடு என்றும் இருக்கட்டும். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் இறைவனை கண்டவர்கள் யாரும் இருக்க முடியாது. நீங்கள் கண்டுள்ளீர்கள். உங்களது சேவை சிறக்க வாழ்த்துக்கள். தமிழரசனின் அலைபேசி எண் இருந்தால் பகிருங்கள். வெறும் வாக்கியங்களால் வாழ்த்து கூறுவதை விட அன்பான வார்த்தைகளாலும் வாழ்த்து கூறலாம். அதுவே மனித நேயம்.
மாஷா அல்லாஹ் அல்லாஹூ அக்பர் இன்னும் பல ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் உங்களுக்கு அல்லாஹ் உதவி செய்வான் பல்லாண்டு காலம் எந்தக் குறையும் இன்றி வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவான் ❤
வாழ்த்த மனம் ஒத்துக்கொள்ளவில்லை ஐயா... வணங்குகிறேன்.. நன்றாக , நீண்டகாலம் வாழ வேண்டும்.. உங்கள் போன்ற தெய்வ குணம் புவி வாழ் யாவரும் பெற வேண்டும் ..இதனால் வையம் சுபிட்சமாக வாழ வேண்டும்.. ❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் நண்பா. இறைவன் அருளால் நலமுடன் நீடூழி பல்லாண்டு வாழவேண்டும் மகிழ்ச்சியாக. இன்னும் பலருக்கு உதவும் வகையில் ஆரோக்கியமான வாழ எல்லாம் வல்ல இறைவனை வழிபடுவோமாக
பணம் இருந்தும் உதவி செய்ய மனம் இல்லாமல் இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் எனக்கு கோடிஸ்வரராக தெரிகிறார். பிரபஞ்ச இறைப்பேராற்றல் இன்னும் மிக உயர்ந்த இடத்திற்கு உங்களை இட்டுச்செல்லும். பிற்காலத்தில் பெரிய தொழிலதிபராக கண்டிப்பாக உயர்வாய் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தெய்வம் என்றும் துணை நிற்கும் சகோதரா. இந்த நல்ல உள்ளத்தை உலகிற்கு கொண்டு வந்த அண்ணாவுக்கு மிக்க நன்றி 🙏🙏 அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் 🙏🙏 இதைப் பார்த்து பாராட்டுவதோடு நிற்காமல் உங்ளால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏💐💐💐
தம்பி இந்த சின்ன வயசிலயே பிறருக்கு உதவி செய்யணும் னு எண்ணம் இருக்குதே. அதுவும் நீ யாருமே இல்லாத, கஷ்டப்படும் நிலையிலும் உதவி செய்யும் உன்னை ஆண்டவர் நிச்சயம் ஆசீர்வாதிப்பார். நீ நீண்ட நாள் எல்லா ஆசீர்வாதத்தோடும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏
ஏழ்மையிலும் பகிர்வு. என்ன !!!!! நல்ல உள்ளம். உனக்கும் கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம். நீ வாழ்ந்தால் உன்னால் நிறைய பேர் நலமாக இருக்க.......... பாராட்டுக்கள் நலமுடன் வாழ்.
அந்த சகோதரர் பாராட்டப்பட வேண்டியவர் அவருடைய நிலைமைக்கும் மேல அடுத்தவர்களுக்கு உதவி செய்து வரும் உங்கள் நிலை அனைத்து ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் சுகமே சூழ்க ஜெகமே வாழ்க... 🎉🎉🎉❤❤
@@RajamJorge சகோ இது போன்ற புனிதமான செயலில் இறைத்தன்மை உள்ளது. நீங்கள் என்றென்றும் ஆரோக்கியதோடும் ஆன்ம பலத்தோடும் தொடர்ந்து இப்பணியை செவ்வெனச்செய்ய இறைவனை பிராத்திக்கிறேன்...🙏🙏👍👍 சுகமே சூழ்க ஜெகமே வாழ்க...♥️🌹
@@RajamJorge தூயமனசோடு செய்யும் இப்பணி இறைப்பணிக்கு நிகரானதுங்க... ஆரோக்கியத்தோடும் ஆன்மபலத்தோடும் நீண்ட ஆயுளோடும் இறைபணியை தொடர்ந்து செய்யவேண்டு மென்று இறைவனை பிராத்திக்கிறேன் சகோதரா... செய்யனும்ன்னு நினைச்சாலும் அந்த வாய்ப்பை குறிப்பிட்ட நபர்களிடம்தான் ஒப்படைக்கிறார்... சுகமே சூழ்க ஜெகமே வாழ்க... ❤️🌹
அர்தமுள்ள இந்துமதம் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் உணர்ச்சி மிகுந்த பாடல் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் . , , , மனிதனுக்கு தெய்வத்தின் குணமும் மிருகத்தின் குணமும் உண்டு , , , தெய்வத்தின் குணத்தை வெப்படுத்திய சகோதரரை மனதார வாழ்த்துவோம் , , , , ,
ஏழைகளுக்கு தான் உதவி செய்ய மனம் வரும் ஏனெனில் ஏழ்மை எப்படி இருக்கும் என்று அனுபவித்து தனக்கு யாரும் உதவுவார்களா என்று ஏங்கி மனம் நொந்து வாழும் வாழ்க்கை முறை அவர்களுக்கு தான் புரியும் நானும் என்னால் இயன்ற ஒரு மிக மிக சிறிய உதவிகளை இயன்ற வரை செய்கிறேன் எனக்கும் இதில் ஒரு மனச்சோர்வு உண்டு எனக்கு இன்னும் ஏதாவது ஒரு உயர்நிலை வராதா நானும் ஏழ்மையான நிலையில் வாழ்பவர்கள் இரண்டு பேரின் அந்த நிலையை மாற்றி அமைத்து காட்ட கடவுள் அருள் புரிவார் என்று ஏங்கி நிற்கிறேன் அந்த மகனின் நல் உள்ளத்திற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
இன்னும் நிறைய மனிதர்கள் நல்ல உள்ளத்தோடு தான் இருக்கிறார்கள் இவர் பல்லாண்டு இவர் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் மதுரை செல்லூர் கலைவாணி கலைக்குழு எஸ். மீனாம்பிகை