அன்பு மகனே நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன் போகாது நீ செய்த உதவி ஒருக்காலும் வீணாகாது கலங்காதே திகையாதே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
தம்பி அனுஷம் எனக்கு தெரிந்த அளவுக்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை மிகவும் சிறப்பானது
வணக்கம் ! அப்பன் அனுஷன். மனம் தளர்ந்தால் நோய் மாறாது ! ஆனபடியால் தயவுசெய்து மகனே நீ இந்தியாவில் மிகவும் பிரபலமான டாக்டர் விஜய் சங்கர் கண் வைத்தியம் செய்வதில் திறமையானவர். ஆயிரக்கணக்கில் இலவச கண் சிகிச்சை செய்த மிகவும் பிரபலமான நற்சேவை புரியும் நல்ல டாக்டர். இந்த முயற்சி எடுக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது இந்த வேண்டுகோளை தட்டிக் கழிக்க வேண்டாம் ! அப்பன் . விடாமல் தொடர்ந்து முயற்சித்து பாருங்கள். இறைவன் அருள் ஆசி என்றென்றும் உங்களுக்கு உதவி புரிவார். நன்றி !👍👍👍👍👍
அனுஷன் டேய்தங்கம் கவலைபடவேண்டாம் நீகதைக்கும் போது 😭😭😭😭😭தாங்கமுடியலே நீ மறுபடியும் எழும்பி வருவாய் தலைவா உன்னுடைய நன்மை உண்னைகாக்கும் ஆண்டவர்குனமாக்குவார்❤❤
மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர் சாயப்பா அவரை நம்பி அவரிடம் உன் வேதனையை முழுமையாக சொல்லி உதவி கேள் தம்பி கட்டாயம் அப்பா உதவுவார் கவலைப்படாதே தம்பியன். பாபாவின் பாதத்தை பற்றிப்பிடி தம்பி தன்னம்பிக்கையை கைவிடாதே ஓம் சாய் ராம்
🙏தம்பி அனுஷன் எந்தச்சந்தர்ப்பத்திலும் உங்கள் தன்னம்பிக்கையை திடமாக வைத்திருங்கள் உங்களை நேசிக்கும் நான் உட்பட லட்சக்கணக்கான நல்லுள்ளங்களின் வேண்டுதல் மீண்டும் பழய அனுஷனை ஈழவீதியில் உலாவரச்செய்யும்.
மனம் தளராதே அனுசன்...உனது நல்எண்ணங்களும் , இரக்ககுணமும் , உன்பால் நேசங்கொண்ட உறவுகளின் பிரார்த்தனைகளும் உன்னை வெகு விரைவில் குணப்படுத்தும்..துன்பங்கண்டு துவண்டு போனால் மேலும் மேலும் உனது உடல்நிலையைப் பாதித்துவிடும் மகனே..🙏
இலங்கையில் முக்கியமாக தமிழ் மக்கள் மத்தியில் பொறாமை போட்டி இதன்காரணமாக சூனியம் செய்து ஒருத்தரை அழிக்க நினைக்கின்றனர் ...சிலவேளை அப்படியும் நடந்திருக்கலாம்.விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறேன்
Dr. மலரவன் மிகவும் திறமையானவர். எனது எனது அம்மாவுக்கு(87 வயது) யாருமே முன்வராத போது வெற்றிகரமாக cataract last year surgery செய்தவர். இப்போது எனது அம்மா தனது வேலைகளை பார்க்கும் அளவுக்கு கண் பார்வை திரும்பியுள்ளது. தயவுசெய்து உடனடியாக அவரைப் பாருங்கள் கடவுள் அருளும், எல்லோருடைய பிரார்த்தனைகளும் உங்களை குணப்படுத்தும். நம்பிக்கை இழக்க வேண்டாம். நல்லதே நடக்கும்.
மருத்துவரும் பரிகாரியுமான கத்தர் மருத்துவர்களுக்கு மருத்துவ ஆலோசனையை கொடுத்து அனுசன் மகனுக்கு தெளிந்த கண் பார்வையை கொடுப்பாராக ❤கத்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாருமோ இரட்சிகக படுவீர்கள் ❤அனுசன் மகன் கத்தர் சொல்லுகிறார் உன்னை தொடுகிறவன் என் கண்ணின் கண்மணியை தொடுகிறான் என்று உங்களுக்கு எதிராய் விணை விதைத்தவர்கள் அவர்களே அந்த விணையை அறுப்பார்கள் 🎉
அவரை விசுவாசித்தால் மட்டும் தான் அவருக்கு தெரியும்னா மதம் மாறும் மாற்றும் கும்பல் யோசிக்க முடியல பாவம் அவுங்க எவ்ளோ கஷ்டத்த சொல்லிக்கிட்டு இருக்காங்க முடிஞ்சா வேண்டிக்கோ இல்லைன்னா பேசாம இருங்க எந்த வீடியோண்ணாலும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வந்திருங்க எல்லாரையும் மதம் மாத்திட்டு அடுத்த நாட்டுக்கு துணை போறிங்கன்றத மட்டும் மறக்காதீங்க.நம்ம முன்னோர்கள் உயிருக்கு பயந்து மாறுனவுங்க தான் இஷ்டப்பட்டு யாரும் மாறல காலப்போக்கில் சாதி அடிப்படையில் சாப்பாட்டுக்கு மதம் மாறுனாங்க ஆனால் இப்போ நீங்க பண்றது ஒருத்தரோட மன உளைச்சல வைத்து மாத்துறீங்க அண்ணா கவலைப்படாதீங்க நீங்கள் குணமாகி நல்லா இருப்பீங்க.
மக்களே அனுஷன் கவலைப்படாதே நீ செய்த அநேக நன்மைகள் உனக்கு நன்மையாக மாறும். உனக்காக பிரார்த்தனை செய்கிறோம். கர்த்தர் உனக்கு நல்ல சுகம் தந்து பலன் தந்து தீர்க்காய்சோடே. ஆசீர்வதிப்பார் .❤️❤️❤️🙏🙏🙏
அனுஸன் உண்மைதான் உங்கள் வரவுக்காக எதிர்பார்த்து இருந்தோம் நீங்கள் மக்களுக்கு செய்த உதவிகள் யாரும் மறுக்க மாட்டார்கள் அவர்களின் பிராத்தனை கள் உங்களை மீண்டும் உதவி செய்ய வைக்கும் மனம் தளராமல் இருங்கள்
குரலை கேட்க செய்த தேவனுக்கே மகிமை.மரித்தவர்களையே உயிர்பித்த இயேசு சுவாமி நிச்சயமாக பரிபூரண சுகம் அருள்வாராக. விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் அனுசன்.தொடர்ந்து ஜெபிப்போமாக. ஆமேன்.
இன்ஸா அல்லாஹ் சகோதரா இறைவன் பாதையில் அரும்பணி செய்வதன் காரணமாக இன்று ஏற்பட்டுள்ளது ஒரு சோதனைதான் அதற்காக நம்பிக்கை இளக்கலாகாது இறைவன் நாட்டத்தால் தங்களுக்கு குணமாகும் உறுதியோடு இரப்போம் அவன் கார்மானம் செய்வான் நாமும் பிராத்திக்கின்றேன் ஆமீன் மீண்டெழுந்து தமது பணி தொடர வேண்டி சதா தினமு்ம் வேண்டுகிறேன்
அனுஷன் மிகவும் தாங்க முடியாத மன வேதனையாக இருக்கின்றது. ஏன் ஆண்டவர் நல்லவர்களை இவ்வாறு சோதிக்கின்றார் என தெரியவில்லை. நீங்கள் விரைவில் குணம் அடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றேன். மனம் தளரவேண்டாம் அனுஷன். எமது எல்லோரினது பிரார்த்தனை விரைவில் உங்களை குணமாக்கும், நம்பிக்கையுடன் இருங்கள்.
😢😢😢😢தம்பி அனுசான் உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நலமாகும்,துரோகிகள் செய்வினை செய்திருக்கலாம்,கடவுள் உன்னைமாதிரியணக்களை கைவிட்டால் தெய்வமே இல்லை ஆண்டவ இந்த தம்பியா சுகப்படுத்தி விடவும் கடவுளே 🙏🙏🙏🙏
மற்றவர்கள் ஜெபிக்க வேணும் என்று கேட்பதை விட நீங்கள் தான் ஜேசுவிடம் நம்பிக்கை வைத்து ஜெபிக்க வேணும். மனம் திரும்பிஅவர் மட்டுமே மெயான தேவன் என்று நம்ப வேணும் நீங்கள் எதை கேட்டாலும் அவர் தருவார்.
தயவு செய்து மதம்பிடித்த மதக்காரர்களே....!!! அமைதியாய் இருங்கள்....!!! நல்ல மருத்துவர்மூலம் அனுசனின் கண் வருத்தத்திற்கு தீர்வு கிடைக்கும் . நீங்கள் ஒவ்வொருவரும் பிறக்கும்போது எந்த மதத்தைச்சார்ந்தவர்களோ. அந்த மதத்தை மதித்து அதில் இருந்தே சாவுங்கள். கடவுள் நலலருள் புரிவார்.....!!!😮🙏✌️
அவரவர்கள் தமக்கு தெரிந்த, அனுபவப்பட்ட முறைகளில் தான் அறிவுரை கூறுவார்கள். அனுஷன், மருத்துவம் பலனளிக்காத நிலையில. இருக்கிறார். கடவுள் மட்டும்தான் அற்புதம் செய்ய வேண்டும். நீங்கள் ஏன் மதம் என்ற ஒன்றைத் தாக்க வேண்டும்? பிறந்த மண்ணிலேயே வாழ முடியாமல் போன எங்களுக்கு உதவி வாழ வைத்தது அந்நிய மதத்தை சேர்ந்த நாடுகள் தான். அவர்களால் தான் எமது மக்கள் இன்றும் வாழ்ந்து கொண்டும் மற்றவர்களை வாழவும் வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். தயவு செய்து மற்றவர்களைத் தாக்குவதை நிறுத்துங்கள்.நன்றி!,
தம்பியா எனக்கு உங்கள பார்ப்காம மனசுகு றொம்ப கஸ்ரமா இருந்தன்பா இப்ப உங்கள பார்க்க மனசுகு பொறுக்க முடியிதுல்ல் தங்க மகனே நான் உங்களுக்காக ஒவ்வொரு நிமிடமும் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன் ஐயா நான் செங்கலடி மகன் .உங்களுக்கு இப்பிடி செய்தவங்க யாரா இருந்தாலும் அவர்களுக்கு இந்த ஆண்டுதான் மகன் இறுதி ஆண்டு. சத்தியமா சொல்ரன் மகன்.இம்மாத இறுதில உங்களுக்கு எல்லாமே குணமாகி விடும் மகன் மனச தழரவிட வேணாம்பா❤❤❤
அனுஷன் கவலைபடாதீங்க. கடவுள் என்றும் நல்லவங்க பக்கமே!! எப்பவும் கடவுள் தலைக்கு வருவதை தலைப்பாகையுடன் எடுத்து சரி செய்வார். உங்களுக்காக உங்கள் கடவுளை வேண்டிக்கொள்வோம் விரைவாக குணமடைவீங்க!!🪔🙏🪔 எப்பவும் தன்னம்பிக்கையுடன் இருங்க. நீங்க செய்த மாெத்த நல்லனவெல்லாம் உங்களிடமே திரும்பி வரும்!! தளராதீங்க!!💯👍💯 உங்கள் கண்கள் சுகமாகும்!! என்றும் நலமுடன் வாழ்வீங்க!!💐🙏💐
23 யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை, தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும். எண்ணாகமம் 23
அனுஷன் கவலைப்பட வேண்டாம் 🙏🙏🙏நல்லது செய்ற உங்களுக்கு எப்பவும் நல்லதே நடக்கும் மனதை தளர விடாதீங்க 🥰🥰🥰வற்றாபாளை அம்மனுக்கு நேர்த்தி வையுங்கள் கண்மலர் வாங்கி தாரேனெண்டு ஒரு திங்கள் முழுகிற்று நேர்த்தி வையுங்கள் மறுதிங்கள் எல்லாமே சுகம் வரும் எந்த செய்வினையும் உங்களுக்கு பலிக்காது அனுஷன் 🥰🙏🙏🙏
கவலை வேண்டாம் உங்களால் எத்தனையோ குடும்பம் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களின் ஆசி எப்பவும் உங்களுக்கு இருக்கும் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் அனுஷான்
எனக்கும் இப்படி ஒரு பிரச்சனை என் உயர்வு பிடிக்காமல் செய்வினையால் பாதிக்கப்பட்டேன் கடவுள் என்னை கைவிடவில்லை நீங்களும் சரியாகி அவங்களுக்கு முன்பாக உயர்ந்து நிற்பீர்கள கடவுள் உங்களை சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்❤❤❤
தம்பி அனுஷன் நீ கூடிய விரைவில் மிக விரைவில் குணமடையாய் நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நான் தமிழ்நாட்டில் இருந்து முருகன் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமத்திலிருந்து தம்பி கவலைப்பட வேண்டாம் மிக விரைவில் குணமடைய வாய்
தம்பி அனுஷன் கவலை படாதே நீ செய்த நன்மைகள் கண்டிப்பாக உன்னை காப்பாற்றும். மனதை தைரியமாக வைத்து கொள் இறைவன் உன்னை கை விட மாட்டான். நீ பூரண சுகம் பெற வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்
எல்லாம் கடந்து போகும் என்று சொல்லி கடந்து போக முடியாது எல்லாம் எம்மை படைத்தவன் கைவிடமாடடன் உங்களுக்கு பூரண சுகம் பெறும் தைரியத்தை கைவிட வேண்டாம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அனுஷன் நீங்கள் இலங்கை தமிழ் மக்களின் கடவுள் நீங்கள் கூறுவதை கேட்கும் போது எனது இதயம் நொறுங்கி விட்டது அடி கடவளே அனுஷனுக்கு கண் பார்வையை கொடு ஆண்டவா அனுஷனை காப்பாற்று தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்
அநுசன் வெள்ள வத்தை பள்ளிவாசலுக்கு அருகில் தமிழ் கண் வயித்தியர் மிகவும் திறமையானவர் என து மகளுக்கும் இப்படி வந்து அவதான் கண்டு பிடித்தவ அநுசன் கடவுள் நல்லவர்
கேட்கவே ரொம்ப கஸ்ரமாகவுள்ளது கடவுள் நல்லவர் இயேசு நல்லவர் இயேசுவின் நாமத்தில் சகோதரன் கண்கள் மீண்டும் Normal நிலைக்கு வருவதாக ஜெபிக்கிறேன் சகோதரா🙏யாராவது கிறிஸ்தவ ஊழியக்காரன் இந்த சகோதரனை சந்தித்தது ஜெபிக்கும்படியாக வேண்டுகிறோம் 🥺
தம்பி அனுஷன் கூடிய கெதியில் சுகம் வந்து மீண்டும் எழுந்து வரவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கடவுளே கண்ணை பார்க்க கவலையாக இருக்கிறது. இது எல்லாமே சதிதான். ரதி அம்மா கவலைப்பட வேண்டாம் கடவுள் கைவிட மாட்டார்.நிச்சயம் கடவுள் காப்பார்ருவார்.ரதி அம்மா நீங்கள் இரண்டு கண் மடல் செய்து அம்மன் கோவிலுக்கு கொடுத்து ஒரு பூசை செய்யுங்கள்.நிச்சையம் அம்மாளாச்சி உங்கள் மகனின் கண்ணை சரிசெய்து தருவா. ஏழைகளின் கஸ்ரங்களை தீர்க்கும் அனுஷன் தம்பியின் கண்ணை சரி செய்து கொடுங்கோ தாயே! அம்மாளாச்சி🙏
அனுஷான் உங்கள் நல்ல மனசுக்கு கட்டாயம் சுகம் வரும் இது திட்டம் இட்ட சதி சுகம் வர இறைவன்னை வேண்டுகிறோம்😢😢😢😢கவலையாக இருக்கிறது யாழ்ப்பாணம் கிருஷ்ணாவிடம் போய் கொஞ்ச நாள் இருக்கவும்அனுஷான்😢😢😢😢😢
தம்பி இறைவன்க ஸ்ரம்குடுத்தாலும் கைவிடுவதில்லை அந்தவகையில் தம்பி அனுசனுக் திரும்பவும் கண் பார்வை கிடைத்து சந்தோசமாய் வாழ அவன் தன்னைப்போல் மற்றவர்களையும் நினைத்துச் செய்த தியாயாகம் கைவிடாது கலங்கவேண்டாம் ❤