அவர் இருந்தபோதும் எல்லோரையும் வாழவைத்தார் இப்போதும் எல்லோரையும் வாழவைத்துக்கொண்டிருக்கிறார் பல வழிகளில் அதுதான் தெய்வம் தெய்வம் என்றால்அது அவருக்கு மட்டுமே உரிய வார்த்தை மற்ற யாருக்கும் சத்தியமாக பொருந்தாது
புரட்சி தலைவரால் வாழ்வு பெற்றவர் எண்ணிக்கை கணக்கிலாடாங்காது.பலருக்கு அவர் தெய்வம்.வாழ்க புரட்சி தலைவர் புகழ் வாழ்க.என் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தெய்வம்.
படம் எடுத்தது, பணம் எடுத்தது இது தனி உடைமை சார்ந்தது. மக்கள் திலகம் வாயிலாக நல்ல குணம் எடுத்தது, இறைவன் கொடுத்து தமிழக மக்கள் பெற்ற வரம்! இது பொது உடைமை சார்ந்த சிறப்பு!
மிகவும் அருமையான பதிவு.அன்பு சகோதரருக்கு மிகவும் நன்றி, வணக்கம்.பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே.இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்கள் உதவி தேவைப்படுவோருக்கு காலத்தில் உதவி செய்ததால்தான் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுக்கு பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ்.
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பொன்மனச் செம்மல் M.G.R எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
The saviour of hard and difficult times. The unparalleled great soul who helped even his enemies when they were in dire need. The one and only iconic figure of Tamizh koorum nallulagam. MGR name and fame will remain unchanged forever.
நவரத்தினம் படம் தான் இதுவரை தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகமாக ஒளிப்பரப்பு செய்யப்பட்ட படம். நிச்சயமாக மறைந்த திரு. ஏ. பி. நாகராஜன் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் இன்றளவும் பணம் கொ ட்டும் படம் நவரத்தினம்.
இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் தலைவர் என்றால் அவர,பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் தான் அவரைப்போல் இனி ஒருவர் வருவார் உண்டோ அன்றும் வாழ்ந்தார் இன்றும் வாழ்கிறார் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் மனிதருள் மாணிக்கம் அவர் மண்ணுலகின் ஒளிவிளக்கு அவர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்ற வள்ளுவன் கண்ட உயரிய மனிதன் இப்பூவுலகில் அவருக்கு நிகர் யாருமில்லை மனிதத்தை நேசித்தவர் ஏழைகளை இதயத்தில் தாங்கியவர்....
சிவாஜியை வைத்து ஏபி நாகராஜன் படம் எடுத்தது ஒன்று இரண்டு அல்ல 15 படங்களுக்கு மேல் எம்ஜிஆரை வைத்து எடுத்த ஒரே படத்தில் ஏபி நாகராஜன் டிக்கெட் வாங்கி விட்டார் மேலே செல்ல
யோவ், நவரத்தின படத்தை எவனாவது திரும்ப பார்ப்பானா,! இல்லை நவராத்திரியை திரும்ப திரும்ப பார்ப்பானா,! பணமா பெரியது, உன் பெயரை நிலைக்க வைச்சது, திருவிளையாடல், சரசுவதி சபதம், நவராத்திரி படங்கள் தாம்.! ஏய்யா, நன்றி மறந்து பேசறீங்க!