இந்து மதத்தின் அடையாளம் சனாதன தர்மம்!#Sanatana dharma #Hinduism #Hindu #Dinamalar For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
பாவம் செய்யக்கூடாது, சக உயிர்களுக்கும் நன்மை செய்யணும், கெட்ட குணங்கள் கூடாது, ஒழுக்கமா இருக்கணும், கெட்ட பழக்கங்கள் கூடாது… இதெல்லாம் எல்லா மதங்களும் சொல்வது தான். இன்னும் சொன்னால் இதெல்லாம் நல் வழி நெறி முறைகள், இவற்றை சொல்வதற்கும் பின் பற்றுவதற்கும் “மதம்” என்று ஒரு சமாச்சாரமே தேவையில்லை.
சனா தன தர்மத்தைப் பற்றி அதன் கோட்பாடுகளைப் பற்றி தவறாக சொல்லி இன்றைய தலைமுறை கருத்தேற்றம் செய்யப்படுகிறார்கள் என்று சொன்னீங்களே, ஒரு உதாரணம் ஒன்றை சொல்லி அது எப்படி தவறான பரப்புதல் என்று விளக்கியிருக்கலாமே!
Jesus say I'm son of god ...... Hindu is a oldest religion in the world ........ Hinduism support also science example multi universe parallel universe and so many think ........ So many scientist believe in Hinduism example Ramanujan again so many people you don't believe searching in Google ..... Please guys read Shrimad Bhagwat Geeta Ramayan ....🙏🙏🙏
எப்போ தோன்றியது என்றே தெரியாது என்பது ஒரு பெருமையா? அது ஒரு சிறப்பா? ரொம்ப பழமையானது என்பது ஒரு சிறப்பா? ஒரு மனிதருக்கு 95 வயசு என்பது பெருமையில்லை.. அந்த ஆயுட்காலத்தை வைத்து என்ன செய்தார் என்பது தான் அவர் சிறப்பை தீர்மானிக்கும். சனா தன தர்மத்தில் என்ன நல்ல விஷயங்கள் இருக்கோ அது எல்லா மதங்களிலும் இருக்கு.
Appa Sanathanam dharmam kaetu kaetu Kaadhae pulichi poivittathu. We respect The Religion Hinduism a lot that is the mixture of Saivam and Vaishnavam. We greatly show our respect to these Religion. The Tamil Hindus has their own way of worshipping the Hindu Gods and several Goddesses. Of course Sanathanam was made for.the Aryan Religion. The word Hindu was defined and christened by the Britishers since they come.from the SINDHU NAAGARIGAM. HENCE THE NAME.HINDU AND THE FOLLOWERS ARE HINDUS. TAMIL HINDUS HAVE TAMIL ARAM..THEIR COMMANDMENTS THAT NEEDS TO BE FOLLOWED. WE DO NOT NEED THE PRACTICES OF SANATHANAM THAT IS ONE SIDED AND FULLY FOCUSSING ON BRAHMINS AND THEIR RELATIONHIPS WITH THE OTHER VARNASRAMS. HOW THE SUDRAS SHOULD OBEY.? HOW THE SUDRAS SHOULD OBEY TO THE OTHER RANK OF PEOPLE. IT SAYS THAT THE SUDRAS SHOULD NOT STUDY VEDAS AND THEY SHOULD BE ONLY WORKERS AND THEY SHOULD NOT QUESTION ANY ONE AND THAT THEY SHOULD SIMPLY DO THEIR WORK. A SUDRA WILL ALWAYS BE A SUDRA AND WILL NOT GET CHANCE TO SERVE THE LORD AT THE SANCTUM.SANCTORIUM CALLED AS THE MAHA PARISUDHA STHALAM WHERE GOD IS PRESENT. HOW COME ALL THE 2000 YRS ONLY ONE GROUP OF PEOPLE ARE CONSIDERED AS A PRIEST AND NO CHANCE IS GIVEN. IN TAMIL LAND AND THAT TOO IN THE MODERN SOCIETY ANY ONE CAN TAKE ANY PROFESSION. AS A SOLDIER, AS A FINANCIER, BUSINESS MAN ETC. THIS IS THE PRESENT TREND. OUR TAMIL ARAM.GIVEN BY TAMIL SAINTS HAVE GIVEN UN BIASED COMMANDMENTS FOR THE PEOPLE TO FOLLOW LIKE AVVAIYAR, THIRUVALLUVAR, AGATHIYAR ANDNBLAH BLAH BLAH. WE.HAVE MORE COMMANDMENTS AND GOOD PRACTICES THAT ARE DEFINED AND WE FEEL THAT YOUR SANATHANAM IS OUT DATED AND OUT OF CONTEXT. WHEN THERE IS NO CHANGE THERE IS NO FUTURE. WE WOULD LIKE TO CONCLUDE THAT WE DO NOT NEED Sanathanam. .period
அர்த்தம் தெரியாதவர்களுக்கு புரியாது என்று சரியான புரிதல் உள்ளவர்கள் சொல்லக்கூடாது. புரியாதவனுக்கு புரிய வைக்க வேண்டும். அப்படி செய்ய இயலாதவர்கள் விளக்கம் தர பொது ஊடகங்களில் தோன்றக் கூடாது.
மனிதனாக பிறப்பில் ஏற்றதாழ்வை சனாதனம் கூறியதா? பிராமினர் வாழ்வியல் முறையென்ன? மாற்றம் என்ற சொல்மட்டுமே மாறாதது எனில்?தனாதனதர்மம் மாற்றம் அடையவில்லையா? வடகலை தென்கலை சிவன் பெரிதா விஷ்ணூபெரிதா? என சண்டை ஏன்வந்தது?மனிதருள் நானே பெரியவன் என்றால் இறைவன் யார்? ...மற்ற மதங்களில் இறைவன் ஒருவன் அவனைவிட யாரும் பெரியவரில்லை யெனில் இந்து தர்மத்தில் ஜாதியடிபடையில்் யார் பெரியவன் என சண்டை ஏன்வந்தது?...
சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் தலைவன் தமிழகத்தை உலகில் நம்பர் 1 நாடாக்கலாம் ;திராவிட தர்மத்தை கடை பிடிக்கிற கொள்ளைத்தலைவன் தமிழக மக்களை பரம ஏழையாக்கலாம் ! 1. சனாதன தர்மம் உன்னை உலகத்தர குடிமகனாக /தலைவனாக ஆக்கி பகவான் கொடுத்த கடமையைச் செய்யச் சொல்கிறது. . i. பகவான் கொடுத்த கர்மத்தை அவனிடம் சரண் செய்து அவன் காட்டும் வழியில் கர்மங்களைச் செய்யச் பகவான் சொல்கிறார் . ii. உலக நிகழ்ச்சிகள் பகவானால் நடத்தப்படுவதால் பகவானின் அருளைப் பெற நாள் முழுதும் பக்தி செலுத்த பகவான் கூறுகிறார் . iii. உலகத்தர சாதனைச் செய்ய பகவானை வணங்கி உலகத்தர ஞானம் பெற வேண்டுகிறார் . iv. பகவான் அளித்த கர்மத்தை உலகத்தரத்தில் செய்ய ,ஆர்வம் ,வெறி ,முயற்சி,சோம்பல் இன்மை தருகிறார் . v. பாவப்பட்ட உயிரனங்களை கடவுளாக நினைத்து 100 வயது வரை உலகத்தர தொண்டு செய்யக் கூறுகிறார் . vi. அந்த பாவப்பட்ட உயிரினங்களுக்கு ஒன்பது வகை அதர்மங்கள் /பாவங்கள் செய்யாதே என்று வற்புறுத்துகிறார் . vii. அதன் மூலம் ஒன்பது வகை பகைவர்கள் உன்னை அழிக்காமல் பகவான் பாதுகாக்கிறேன் என்கிறார் . 2. சனாதன தர்மம் உன்னை உலகத்தர குடும்பத் தலைவனாக ஆக்குகிறது . i. உலக நிகழ்ச்சிகள் பகவானால் நடத்தப்படுவதால் கவலை இன்றி ஆனந்தமாக பகவான் அளித்த மனதை உலகத்தர மகிழ்ச்சியில் வைத்திருக்கக் கூறுகிறது . ii. பகவான் அளித்த உடலை உலகத்தர ஆரோக்கியத்தில் வைத்து 100 வயது வரை வாழ்ந்து சாதனைகளைச் செய்யச் சொல்கிறது . iii. மனைவிடன் உலகத்தரக் காதல், தாம்பத்ய வாழ்வு வாழக் கூறுகிறது .குடும்பத்தினரை உலகத்தர மகிழ்ச்சியில் வைத்திருந்து குடும்ப பொறுப்புகளை உலக தர்த்தில் 100 வயது வரை செய்யக் கூறுகிறது . 3. சனாதன தர்மம் உன்னை உலகத்தர தொழிலாளி/தொழில் தலைவனாக ஆக்குகிறது i. உலகத்தர வணிகனாக இருந்து தொழிலாளிக்கு வேலை , உலகத் தரத்தில் பொருளைத் தரச் சொல்கிறது . ii. உலகத்தர தொழிலாளியாக உலகத்தரத்தில் வேலை செய்யச் சொல்கிறது . 4. சனாதன தர்மம் உன்னை உலகத்தர தேசியவாதி/தேசத் தலைவனாக ஆக்குகிறது i. உலகத் தர தேசியவாதியாக இருந்து இந்து , இந்து மதம் , இந்தியாவை அழிக்க 1000 பயங்கரவாதம் செய்யும் கொள்ளைத் தலைவனுக்கு ஒட்டுப் போடாமல் 1000 நன்மைகளைச் செய்யும் உலகத் தர தலைவனை முதல் அமைச்சராக்க ஒட்டுப் போடச் சொல்கிறது . ii. 60 துறைகளை உலக தரத்தில் வளர்த்து மக்களை அனுபவிக்க வைத்து உன் நாட்டை உலகில் முதல் நாடாக வைத்திருக்கக் கூறுகிறது. iii. மக்கள் ஆண்டு வருமானத்தை ரூ 15- 100 லட்சமாக ஆக்க கூறுகிறது .
சனாதன தர்மம் விட்டுக் கொடுத்து போகும் ஆனால் ஒருபோதும் உடைந்து போகாது அதன் வலிமையை தொட்டு பார்த்து உணர முடியாது அனுபவிப்பர்களுக்குதான் தெரியும் அமைதியான புன்முறுவலுடன் அனாயாசமாக கடந்துபோகும் சனாதன தர்மம் ஓம் நமோ நாராயணாய
இவ்வளவு அருமையான சனா தன தர்மத்தை உடைக்கும் சக்தி ஒன்று உருவெடுத்து அதி வேகமாக விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் பெயர் இந்துத்வா எனும் அடிப்படை வாதம்.