வாழ்த்துக்கள் அந்த தாயிடம் இருந்து குழந்தைகளை பிரிக்காமல் வாழ வைத்ததுக்கு நன்றி நானும் எனது 2 குழந்தைகளை பிரிந்து சவூதியில் இருக்கன் குழந்தையின் பேச்சை கேட்டு அழுது விட்டேன் என் மகனை நினைத்து அந்த குழந்தையின் வயது தான் என் மகனுக்கு i miss you kutty s
இந்த இளம்பிஞ்சுகளை விட்டு வெளிநாடு செல்ல முயன்ற இப்பெண்ணின் முயற்சி ஜீவனாம்சம் பெறமுயன்றால் நல்லது.இப்படிப்பட்ட பெண்களால்தான் கணவன்மார்களும் பயமின்றி விட்டுச்செல்கின்றார்கள்.உங்கள் முயற்சிக்கு நன்றி,வாழ்த்துக்கள்❤❤❤.
அனுஷன் கோடி நன்றிகள் குழந்தைங்களுக்கு உதிவியதற்கு!!💯🙏💯 பிள்ளைகளுக்கு அம்மாவின் பாசம் தேவை. சகோதரி வீட்டில் இருந்து ஒரு தொழில் செய்து குழந்தைகளை வளர்ப்பதே தகுந்தது. குழந்தைகளின் எதிர்காலம் வளமாகும். கடவுளை வேண்டுவோம்!!🙏🪔🙏 உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்…!!💯🙏💯 அனைவரூம் வாழ்க வளமுடன்!!💐🙏💐
அண்ணா நாங்களும் துபாய்ல தான் உங்க வீடியோ பாத்திட்டு இருக்கம் தொடந்து உங்க உதவிக்கு வாழ்த்துக்கள் அந்த அக்கவா வெளிநாடு போக விடாம அந்த பிள்ளைகளை நல்ல படியாக பாத்துகொள்ளுற மாதிரி உங்களாள முடிஞ்ச உதவியை செய்து குடுங்க..
Sakothari velinadil kasu ulaikalam pinsu pilaikalai Nama vidduthu vanthitu am avanga da mana Nilamaya nammalala purinsika mudiyathu en enral nammada kastam ipo en Pillai Kal ennoda pesum pothu avanga da valiya ennal unara mudikirathu
தம்பி நானும் வெளிநாட்டில் உள்ளன் இதே நிலைதான் எனக்கு ஒரு காலம் நான் நல்ல நிலையில் இருந்தேன் இப்போ தனிமை எனது மள் கொஸ்ரல் மாதம் மாதம் பணம் கட்டுகின்ரேன்.சகோதரி எடுத்த முடிவு நல்லம் அவருடைய முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.புலம் பெயர் தமிழர்கள் எத்தனை காலம் உதவி செய்வார்கள்.அனுஷன் தொடர்ந்து உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கின்ரேன்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்ககள்.அவர் இரண்டு வருடம் இருந்து வரட்டும்.எல்லா புகழும் இறைவனுக்கே.
Anushan மகன் 2 பெண் குழந்தை இவர்களுக்கு அம்மா என்ற உயிர் மிகவும் முக்கியமானது, நான் எனது 12 வயதில் என் அம்மாவை இழந்தேன், hostel life, வேண்டாம் அந்த வாழ்க்கை இரண்டு குழந்தைக்கு, please மகன் சங்கீதா நல்ல உழைப்பாளி, அதனால அவரின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு கடை போட்டு கொடுத்தால் நல்லது, பெண் பிள்ளைகளுக்கு எப்போதும் அம்மா அருகில் இருந்தால் மிகவும் நல்லது, ஒவ்வொரு நாளும் கடையில் விலை போகும் சாமான்கள் இருந்தால், நாளாந்த வருமானம் வரும் , எதோ விசாரித்து செய்து கொடுங்க,
அனுஷன் அண்ணா இந்த அக்காவுக்கு உதவியைப் பெற்றுக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி... இந்த அக்கா சொன்னவை போன்று தையலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் விற்பனை செய்யக் கூடிய கடை ஒன்றும் 20 நாட்டுக் கோழிகள் வளர்ப்பதற்க்கும் உதவி செய்தால் அதில் இருந்து இந்த அக்கா தங்களின் வாழ்வாதாரத்தை உயர்தி மிகுந்த லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்...
No love panravarkal eallarum apdi ella Naanum love panithan wedding seithan ean husband eankada veeda seethanam eanra ande vaankaila but eanai oru kuraium ellamal eanaium paarthu ean appa amma eallaraium nanraaka paarkirar love thapu ela love panrathum thapanavarkal ala.sena vayasula wedding’seivathu than thapu ethuthan unmai ❤❤kadavul thunai puriyadum ❤❤jei Sri raam❤❤
பிள்ளைகளை பிரிந்து (பெண்) ஒருநாளும் போகவேண்டாம் தயவு செய்து, கஸ்ரம் மாறும்அன்பு கிடைக்காது அனுஸசன் கடவுள் மாதிரி வந்து விட்டார் உங்களுக்கு ஒரு வாழ்வாதாரம் செய்து தருவார் பிள்ளைகளுடன்இருங்கள்god bless you
ஒரு தாய் இல்லாமல் பிள்ளைகள் வளர்வது மிக , மிக கொடுமை😭 .தாயும் மிக கவலையுடன் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக விளங்குகிறது.நீங்க அவர்களுக்காக எடுத்த இந்த முயற்சியும் ,உதவியும் மிக,மிக வரவேற்கத்தக்கது .நன்றி👍😃🙏
Enakum enthanilai than .thairiyama erunka .enakum en 2 penkulanthaikalai vittu velinadu sella mana thairiyam ellai .erunthum nan selkiren veru vali ellai.valvil munnera vendum
அண்ணா நான் ஒன்று சொல்ல விரும்மிகின்றேன் இதை நான் பெருமைக்காகவோ இல்லை வேறு ஒரு நோக்கத்துக்கும் சொல்லவில்லை என் அம்மாக்கு நான்கள் இரண்டு பெண்பிள்ளைகள் நான் பிறந்து ஒரு வருடத்துக்குள் என் தங்கையும் அம்மாவின் வயிற்றில் 2001.அப்பா எங்களை விட்டு கடவுளிடம் சென்று விட்டார் அம்மாவும் ஒரு ஊனமுற்றவர் (பிறப்பில் இருந்து) .ஆனல் அம்மா சோர்ந்து விடவில்லை எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து அம்மா யாரிடமும் கை ஏத்தவும் இல்லை அவாக்கான வாழ்வை தேடவும்இல்லை இருவரும் காதல் திருமணம்தான் எங்களையும் கஷ்டம் என்றா என்னன்று தெரியாத அளவிற்கு தான் வழந்தவா இவர்களை பார்த்ததும் சின்னதா ஒரு பழைய ஞாபகம் வந்துவிட்டது வெளிநாட் போனால் உங்கள் குழந்தைகள் தனித்து விடுவார்கள் அக்கா
தன் தேவைகளை கொஞ்சமாவது பூர்த்தி செய்துகொண்டு பிரகு திருமணம் செய்வது நல்லது முக்கியமாக வாழ்க்கை புரிவதுக்குள்ள காதல் திருமணம் செய்வது கன்டிப்பாக கூடாது இது என்னுடைய கருத்து