பழைய பாடல்கள் யதார்த்தமான வாழ்க்கைக்கு ஏற்ற மாதிரி இலை போட்டு சாப்பிடுகிற மாதிரி எக்காலத்திலும் ரசிக்கலாம். புதிய பாடல்கள் துரித உணவு வகை.கேட்ட உடனே மறக்கலாம்.
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக்கேட்க்கின்றேன். நீ சென்றிடும் வழியினிலே இந்த பாடலை எழுதிய எங்களது கவிஞரையும், இசை அமைத்த மன்னரையும் காண்பாயோ ! V.R. சுகுமார் சிவகங்கை
போலீஸ்காரன் மகள் திரைப்படம் வெளியானபோது எனக்கு நான்கு வயது. இந்தப் பாடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பாகும் போது பொருள் புரியாத அந்த வயதிலேயே ரசித்துக் கேட்ட பாடல். பின்னால் பள்ளி, கல்லூரி நாட்களில் கவிஞர் பாடலின் பொருள் விளங்கி, மெல்லிசை மன்னர்களின் இசையை ரசித்து, பிபிஎஸ் அய்யா, எஸ் ஜானகி அம்மா அவர்களின் காந்தர்வக் குரலில் மெய் மறந்து கேட்ட உலகத் தரம் வாய்ந்த, இதயத்தை இனிக்கச் செய்த அற்புதமான பாடல்.
ஸ்டார்ட்டிங்கே அள்ளீட்டுப் போகும்!! விஜயக்குமாரின் பாதங்களை அடியெடுத்து வைப்பதை அழகான ரிதமிக்கான டியூனுடன் காமிப்பதே அழகு! இரு வல்லவரின் இசை நுணுக்கங்களை இசை 🎸 இசை 🎵 நுட்பங்களை தெளிவாக விமர்சிக்க பிஎச்டி படிச்சிருக்கணும்! இப்போதுதான் நான் அதை படிச்சுட்டுவர்றேன் because of my love about MSV songs and tunes!! பாட்டின் ராகமும் மியூசிக்கும் நம்மை கிறங்கடிக்கும் விஜயக்குமாரியின் அழகு நம்மை மயங்கவைக்கும் !அந்த அழகிய புழக்கடை கிணத்தடி வாழை மரங்கள் பூச்செடிகள் எல்லாமே நமக்கு இன்பத்தைக் கொடுக்கும்! ஜானகி பீபீஸ்ரீ குரல்கள் நமக்கு ஆனந்த த்தைத் தரும்!இப்பாடல் எனக்குள் சொல்லொணா இன்பத்தை அள்ளித் தர்றதூ!!
ஸ்ரீதர் என்ற மேதையை பாராட்ட மறந்து விட்டீர்களே என்ன ஒரு ரிதமிக் சென்ஸ்.நம்மை அந்த இடத்திற்கே அழைத்துசெல்லும்வின்சென்ட்டின்அபார கேமிரா கோணங்கள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வளவு அற்புதமான காவியம் இந்த போலீஸ்காரன் மகள் படம்
பெ : இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் (2) நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ... ஓ... இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் பெ: வண்ண மலர்களில் அரும்பானாள் உன் மனதுக்கு கரும்பானாள் (2) இன்று அலை கடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ... ஓ... இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் பெ : நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் (2) அவள் விடிந்த பின் துயில்கின்றாள் எனும் வேதனை கூறாயோ... ஓ... ஆண்: இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரி தானா... ஆ... இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்.. ஆண்: தன் கண்ணனைத் தேடுகிறாள் மனக் காதலை கூறுகின்றாள் (2) இந்த அண்ணனை மறந்து விட்டாள் என் கடமையும் கூறாயோ... ஓ... இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரி தானா... ஆ... இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்...
1962ல் தனிமையில் இருக்கும் நாயகி தன் நிலையைத் தென்றலிடம் கூறி தன் நாயகனுக்கு தூது அனுப்புகிறாள் (பாடல்:கண்ணதாசன்)1968ல் தனிமையில் இருக்கும் நாயகி , " தென்றலே என் தனிமை கண்டு நின்றுபோய்விடு " என்று பாடுகிறாள்(பாடல்: வாலி).
சூப்பர் சூப்பர் சூப்பர். பாடலில் கடேசி வரிகளை அண்ணனுக்கு கொடுத்து இருக்காங்க. இப்ப உள்ள பாடல்களில் இதை போல அண்ணனின் பாசத்தை விதைத்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்.
ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல் எப்போது கேட்டாலும் மனதை வருடம் ஒரு இனிமையான அனுபவம் ஜானகி அம்மையார் எம் அய்யா ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரல் மனதை மயக்கும் இசை காலத்தால் அழியாத ஒரு அற்புதமான படைப்பு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
This kind of song 🎵 never come back to cinema anymore n also in tamil channel vasantham they refuse to give one more times to watch on this kind of songs on vasantham especially for old generation thanks
After 1990 it is become zero . Dolphi sound system music become as doyinggggggggggggg pins i our ears & increase our heart rate , but more than 3cr views
அருமையான பாடல்வரிகள். அதுவும் நடு இரவினில் விழிக்கின்றாள்..... அவள்விடிந்தபின் துயில் கின்றாள். கவியரசரின் அபாரமான வரிகள் இப்படிப்பட்ட இலக்கியம் நிறைந்த பாடல்களை இனி கேட்போமா??
கவிச்சக்கரவர்த்தியின் பாடல் வரிகள். வின்சென்டின் படப்படிப்பு. இசைச்சக்கரவர்த்திகளின் இசையமைப்பு. விஐயகுமாரியின் நடிப்பு எல்லாமே அபாரம். இதைப்போல் யாராலும் இசையமைக்கமுடியாது. எத்தனை மறை கேட்டாலும் அலுக்காது. இப்போது வரும் பாடல்களைக் கேட்டால் தலை வலிக்கிறது.
dear vetti paiyan, your comment, "Kodi ilayraja pattum, latcham rahman pattum, indha oru pattukku enai aaghadu" . That is great. I fully agree with your comments. I hear this song almost everyday atleast once.
ஆஹா .. பாடலின் தொடக்கமாக மெண்மையாக ஒலிக்கும் மெல்லிய கிளாரேன் .. ஓசை .. வாசலில் தொங்கும் கண்ணாடி தோரணம் .. காதல் வசப்பட்ட மகிழ்வை முகம் காட்டி மன்றத்தின் தென்றலை தூது விடும் தங்கை .. ஜானகியின் குரலே ஒரு இசையின் ஒலிதான்.. அண்ணன் முத்துராமன் முகத்தில் அன்பை காணும் இரட்டை ஜடை விஜயகுமாரி ... மெல்லிசை மன்னர்களின் இசைத்தான் .. இந்த "மன்றத்தில் தென்ற(ல்)லானது" .. பாருங்கள் .. கேளுங்கள் . ரசியுங்கள் .. இசையை ஆத்மாவால் அனுபவியுங்கள் ...
Nostalgic days. We lived as a joint family with so any aunts, nieces and nephews. These songs always used to play in my uncle’s tape recorder and one of my aunt used to imitate Vijayakumari. Life has taken everyone apart in different directions, memories remain ! And thank a lot for uploading! Mesmerising composition!
Superb lyrics and excellent rendition by the inimitable PB Srinivos and the evergreen S.Janaki. Sadly, they don't create songs like this anymore. And sadly, PB Srinivos is no more. But these songs till provide joy - they are timeless. Suresh/France
A most unforgettable song.Making it in 2 parts with the brother gently teasing the sister in the latter part of the song was especially nice.Alas, if they only knew what was to come later in the story of the film, they wouldn't be so happy...
MSV aiyya wanted to compose this based on ghazal style and how beautiful it came out...!! This smooth as velvet PBS and so refreshingly young janaki amma voice.... this song is eternal...
❤️ போலீஸ்காரன் மகள்❤️ படத்தில் வரும் இந்த பாடலின் அழகே அண்ணனாக நவரச நாயகன் முத்துராமன் நம் அன்பு P.B. ஸ்ரீனிவாஸ் குரலில் "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்... இந்த அண்ணனை மறந்துவிட்டாள்.." என்று இழைத்து குழைத்து பாடுவதாகத் தோன்றும் காட்சி அபாரமோ அபாரம்.❤️❤️❤️
Up-to that point in 1962 she did not had the asthma trouble. It is in this year 1962 the breathing problem started for her. Especially during a song in the film aalayamani and during a song in sumaithaangi.
@@anandramachandran2708 I don't think so. P Susheela had a based voice and a little nasal too. Janaki's voice is simply sweet. I guess she did not develop enough base and therefore sounds different. Her voice also seems to have lost that dexterity and stability.
பழைய பாடல்கள் எப்போதுமே அதன் பின்னனி இசையை காட்டிலும் பாட்டினுடைய தரத்தை அறிந்து உணர்ந்து கேட்கின்ற வகையில் மிகுந்த ஆனந்தத்தை தருகின்றது மனதை அப்படியே வருடி கொடுக்கின்றது ஆகையால் தான் நான் பழைய பாடல்களை அதுவும் குறிப்பாக கண்ணதாசன் போன்ற கவிப் பெருமகனார் எழுதிய பாடல்களை கேட்பதற்கு என் மனம் லயித்திருக்கின்றது மிக்க மகிழ்ச்சி நீங்கள் என்னுடைய கருத்தை கேட்டதற்கு. நன்றி வணக்கம்!
Kovai, Mettupalayam, born , Vijayakumari is also a beautiful actress in those days.. Vijayakumari's beautiful songs, "Oruthi Oruvanai Ninaithu Vittaal" from movie SARADHA, Kanna, karumai nira kanna, Thookkam un kankalai thazhuvattumae are also best songs.
90s kid but i love this song.... fabulous composition...i wish to thank my mom to introduce me all the best and classic collection's... I'm grateful to watching this 🤗
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் வண்ண மலர்களின் அரும்பாவாள் உன் மனதுக்குள் கரும்பாவாள் இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் அவள் விடிந்தபின் துயில்கின்றாள் என்னும் வேதனை கூறாயோ இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் தன் கண்ணனை தேடுகிறாள் மன காதலை கூறுகிறாள் இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என் அதனையும் கூறாயோ இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
ர மற்றும் ற உள்ள சொற்கள் அதிகம் உள்ள பாடல் ஆனால் ஜானகியின் தேன் குரலும் p b s பாடும் மென்மையும் அந்த சொற்களுக்கு அமுதின் சுவையூட்டிய அத்த்னை அற்புதமான பாடல். கவிஞரின் வரிகளின் சிறப்பை சொல்ல சில மணி நேரம் வேண்டும்.