அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா நான் மிகவும் சோம்பேறியாக இருக்கிறேன். நான் பிறப்பால் ஒரு முஸ்லிம், ஆனால் கடந்த 25 வருடங்களாக நான் முஸ்லிமாக எந்த ஒரு செயலையும் செய்ததில்லை. ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக தான் நான் என்னையே அறியாமல் அல்லாஹ் வை மிகவும் நம்ப ஆரம்பித்தேன். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக என்னிடம் எல்லா விஷயங்களும் இருந்தும் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன் மற்றும் சில முறை தற்கொலை எண்ணங்கள் என் மனதில் வந்து கொண்டு போயிருந்தன. இப்பொழுது நான் தினமும் துஆ செய்கின்றேன் என்னால் முடிந்தவரை தொழுகை நேரத்தையும் கடைபிடிக்கின்றேன். இப்போது depressionல இருந்தும் வெளியே வந்துள்ளேன். நான் மிகவும் சோம்பேறியாக இருக்கின்றேன். என்னிடம் ஒரு வேலையை கொடுத்தால் அதை நான் செய்து முடித்து விடுவேன், அதற்கான பாராட்டுகளையும் நான் பெறுகின்றேன். ஆனால் என்னன்னு தெரியலை எனக்கு வந்து நான் சோம்பேறியாகவே இருக்கின்றேன் வாழ்க்கையில் அடுத்த லெவலுக்கு போக முடியாத ஒரு சூழலில் மாட்டிக் கொண்டிருக்கின்றேன். அதற்கு ஏதாவது ஒரு துவா இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.
ما شاء اللہ 🤲🏻 sister pray fr my babies frst my son is working he must have Taqva to do namaaz fr5times per day nd second is my daughter she is studying nutrition in clge so I need nd want u to pray fr hers best alliance nd who has Almighty Allah s fear Taqva nd 5times Namaaz so kindly pray nd add me in ur precious Dua'as my dear beloved sister 🤲🏻
Assalamu alaikkum wa Rahmatullahi wa barakathuhu sis.Insha allah dua seinga please sis 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲.my husbend 7 lacks kadan irukku kadan Adaiya dua seinga please sis .😭😭😭😭😭😭😭
Assalamu alikum wa Rahmatullahi wa barakathuhu sis yennudaiya வளையல் kaana villai athu kidaikka dua seiyanam sister😭🤲🏻🤲🏻yenn magan naar vali para dua seiyanam 🤲🏻😭🤲🏻
Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathuhu إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும் மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா (பொருள்: நாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள். அவனிடமே திரும்பச் செல்பவர்கள். அல்லாஹ்வே! எனக்கு ஏற்பட்ட சோதனையில் கூலியைத் தருவாயாக! எனக்கு இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக!) என்று கூறினால் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் பகரமாக ஆக்கி விடுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். Ithai athigama othunga
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் என் வாழ்க்கையில் சோதனைகள் தான் சிஸ்டர் அதிகம் எனக்கு 4:00 மணிக்கு கண் விழிப்பு ஆகு ஆனால் என்னால் எழுந்திருக்க முடியவில்லை ஏனென்று தெரியவில்லை ஒரு மாதமாக இந்த மாதிரி இருக்கு சிஸ்டர் முதல்ல பாங்கு சத்தம் அதிகமாக வரும் இப்போ மழை என்றதால பாங்கு சத்தம் அதிகமாக வர்றது இல்ல ஏன்னா மைக் ஏதோ ஆயிருக்கு அதனால வந்து பாங்கு சத்தமும் கேட்கவில்லை சிஸ்டர் நான் தகஜத் தொழுகை தொழ வேண்டும் என்று துவா செய்யுங்க சிஸ்டர்❤