உண்மை ஆனால்.... கேள்வி இதுதான்.... எங்கு வருவார்?... எப்படி வருவார் என்பதே.... சற்று நீங்கள் நிறுத்தி நிதானமாக இந்த வசனத்தை ஒரு முறை வாசியுங்கள் 1 தெச 4:17 யில் என்ன வாசிகின்றோம்... இங்கு உள்ள வார்த்தையை கவனிங்க.... கர்த்தருக்கு எதிர்கொண்டு போக (வார்த்தையை நன்றாக கவனிக்க) மேகங்கள் மேல் மற்றும் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு என்றுதான் வேத வார்த்தை கூறுகிறது. ஆக அவர் கால்கள் இரண்டாம் வருகையின் போது இப்பூமியில் படாது... மற்றும் ஆகாயத்திலே நாம் எதிர்கொண்டு போய் சந்திப்போம்!!!!!!!
Aandavar இயேசு சீக்கிரமாய் வர போகிறார் . ஆஹா ஒலிவமலை மேல அவருடைய பாதங்கள் வந்து நிற்க போகிறது . நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது . ஆஹா எவ்ளோ அற்புதக்காட்சி
@@mariyanmaarulanantham2584 தவறு... இந்த மனிதன் வேதத்தை பறட்டுகிறான்.. இயேசு வருகிறார் உண்மை ஆனால் அவர் ஆகாயத்திலேயே நின்றுவிடுகிறார்.... வாசிக்க 1தெச 4 :17.... இதில் உள்ள வார்த்தைகளை கூர்ந்து கவனித்தால் நலம்... இங்கு கர்த்தருக்கு எதிர்கொண்டு போக என்றுதானே எழுதியிருக்கிறது!!!!... அதுவும் மேகங்கள்மேல் என்ற வார்த்தையும் உள்ளது!!!! மற்றும் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு என்கின்ற வார்த்தையையும் கவனிக்கவும்..... இந்த காணொளியில் சொல்வது போல் வசனம் இல்லை... ஆகையால் இந்த மாதிரி மனிதர்களிடம் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க.
எந்த இடத்திலிருந்து விண்ணேற்றம் அடைந்தார் அதே இடத்தில் மீண்டும் வருவார் அவர் வரும் நாளும் இந்த ஆண்டும் என்று சொல்ல முடியாது நம்பிக்கையோடு இருப்போம் கடவுளுக்கே புகழ்க் இயேசுவுக்கு நன்றி 🌹❤️🙏
Before that RAPTURE will happen, which is ragasiya varugai. Then 7 years of 666 rule after that second coming will happen. Some goofy has replied with laughing smiley for your comment but do not care, just pray from him.
🥺ஆமென் 🙌❤️ 🥺ஹல்லேலூயா 🙌❤️help me jesus and help all people 🥺😢😭🙏❤️help me jesus help me god🥺😢😭🙏❤️ help me Holy Spirit 🥺😢😭🙏❤️ 1 GOD ------ \ HELP! 1 JESUS --- \ HELP! 1 HOLY SPIRIT --- / HELP! AND / PEOPLE 3 - 1 GOD -------/ PEOPLE PEOPLE 🥺😢😭🙏🙌❤️ 😢🥺😭🙏🙌❤️ 😭😢🥺🙏🙌❤️ 😭😭😭🙏🙌❤️🔥
இரண்டாம் வருகை.... பூமிக்கு ஒரு முடிவை கொண்டு வரும் + அவர் உயிர் வாழ் அனைத்திற்க்கும் நியாயாதிபதியாக வந்து தீர்ப்பு வழங்கி இந்த மானிட பிறப்பிற்கு ஒர் முற்றுப்புள்ளி வைப்பார் அத்துடன் இவ்வுலகம் நிறைவுபெறும்.... இதுவே இரண்டாம் வருகையின் சாராம்சம்.
இயேசு கிறிஸ்து வருவதை/ இடத்தை யெகோவா தீர்மானித்து விட்டார். ***சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரில் இறங்குவார் பாபுல் லூத் என்னுமிடத்தில் அந்தி கிறிஸ்துவை அழிப்பார் இதுதான் இரண்டாம் வருகையின் நோக்கமே***....
எனக்கோ வயது இப்பொழுது 39 எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து இதைத்தான் சொல்லுகிறீர்கள் இயேசு வரப்போகிறார் இயேசு வரப் போகிறார் எப்ப தான் வருவாரு நான் சிறந்த பின்பா இயேசுவை நான் நம்புகிறேன் ஆனால் நான் உன்னை நம்ப மாட்டேன் உம்மை நம்புபவர்கள் இருக்கும் வரைக்கும் நீர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்
APPA Jesus Christ please give place for me, parents, sister Selvi Dhevasahayam, Titus Joshua, John Joseph, Lenin Raj and our families members those who don't know, friends, known families , neighbours and whole world people
ஜீசஸ் இரண்டாம் வருகை எப்போது வருவார் எங்கே வருவார் எப்படி வருவார் எந்தத் தருணத்தில் வருவார் உலகம் எப்படி இருக்கும் போது வருவார் அவர் வரும் போது உலகில் என்ன நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் இதன் விளக்கம் பைபிளில் இல்லையே. வந்ததும் சர்ச்சி கோவில்களை இடிப்பார் என்றும் நான் கடவுள் இல்லை என்னை வணங்காதீர்கள் என்றும் சொல்வாராமே. கிருத்துவர்களை சபித்து உங்களுக்கு நரகம் தான் என்று கூறுவாராமே.
Jesus return varuvar / avar yentha idathla vanthu irankuvar enkirathu avarukum thantheikum thaan therium ? Ental vinnagam avarathu ariyanei mannagam avarathu kaalmanei But Jesus Christ coming soon avar varugeiyei Nampa vendum avar varugeiku naam aayattha pada vendum thànk you thank you very much pa welcome Jesus
Oruvarum thirakka koodathapadi moodugiravar . Oruvarum Moodathapadi thirakkiravar kartharagiya yeshua.Amen.👍🙏🙏🙏🙏I will see with my own eyes when he enters through that door.Amen🙏🙏🙏🙏🙏🙏
கலிகாலம் பற்றி இந்து மதமும் அதைத்தான் கூறுகிறது.. கலியின் முடிவில் கல்கி வருவார்... கிட்டத்தட்ட கலிகாலம் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.... கிறிஸ்தவ மதம் இயேசு வருவார் என்கிறது ஆக மொத்தத்தில் யாரோ ஒருவர் வருகிறார்.....
Amen. It is true that Lord Jesus Christ Is coming soon as LIVING GOD OF THIS UNIVERSE. Glory to Lord Jesus Christ, the living God of this Universe for ever.
அவர் அம்மா அப்பா ஒரு கல்சடை கிறிஸ்து தீபத்தில் புத்தம் பயின்றவர் அதனால் அவர் புத்ததை போதித்தார் அதனால் அவரை பின்பற்றினார்கள் .அவர் இறந்தார் உயிர்க்கவும் இல்லை அவர் வரவும் மாட்டார் நீ மக்களை ஏமாற்றாதே