மிகவும் அருமையான ஒரு பதிவு. மிகப் பெரிய முதலீடு செய்து , பலருக்கு வேலை வாய்ப்பினை வழங்கிய அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெறிவிக்கிறேன். பல ஐயங்கள் மற்றும் வினாக்கள் தோன்றினாலும் தன்னால் முடிந்த வரை இயற்க்கை சார்ந்த உணவுப் பொருளை மதிப்பு கூட்டி மேலும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் பெருமைப் படக்குடிய நிகழ்வு,,,,, சத்துக்கள் சிரிது குறையும் என்பதில் ஐயமில்லை, இவ்வளவு யோசிக்கும் நாம் உடலுக்கு ஊறு விளைவிக்கும் குளிர் பானங்களையும் , உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பானங்களையும் குடிக்க தயக்கம் காட்டுவதில்லை என்பது வருத்தத்திற்க்குரியது. பாலை பதாகையில் ஊற்றி பெருமை பட்டுக்கொள்பவர்களுக்கு மத்தியில் , நாம் வசிக்கும் பகுதியில் இயற்க்கையின் வரமான இளநீரை அறிவுப்பூர்வமாக ஏற்றுமதி செய்யும் அய்யா அவர்களுக்கு தலைவனங்குகிறேன். இளநீர் மட்டுமல்ல இயற்கை சார்ந்த உணவுப் பொருளை நாம் சாப்பிட நினைத்த சில மணிநேரத்தில் வாங்கி உண்ணும் நமக்கு அதனுடைய பலன் தெரிவதை விட இதற்க்காக காத்திருக்கும் நபரகளுக்கு இரு ஒரு சிறந்த வரமே,,,,,,,,
I visited this factory during may 2022. The owner is a genuine person. Being in Tamilnadu they export coconut water till USA. It was really a great experience spending a day with them.
கெட்டுப்போகாத பொருட்களில் நுண்ணுயிர்கள் இருப்பதில்லை,நுண்ணுயிர்களை கொன்று பயன்படுத்தும் உணவுப் பொருள் எதுவாயினும் அது மரபணு குறைபாடுகளை ஏற்படுத்தும். என்றும் ஐயா நம்மாழ்வார் வழியில்....
எனது கல்லூரி காலத்தில் நான் எதிர்காலத்தில் இளநீரை பாலீத்தின் குடுவையில் அடைத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய போவதாக அனைவரிடமும் கூறிவருவேன். இது எனது கல்லூரி காலத்து கனா. வாழ்த்துக்கள் நிருவனருக்கு
அது எப்புடி நம்ம மக்கள் எல்லாரும் ஒரே மாதிரியா இறுகிக. வெளிநாட்டுல இருந்து எந்த ஒரு பொருள் வந்தாலும் அது நல்ல பொருள் செம்ம ஸ்ட்ராங் பேஸ்ட் செம்ம தரம் அப்படி இப்படினு சொல்லுவீங்க. ஆனால் அதே சமயம் நம்ம நாட்டில் தயாரித்த ஒரு பொருளை வாங்க யோசிபீங்க. அங்க இருந்து coke வந்தா குடிப்பீங்க sprit வந்தா குடிப்பீங்க எல்லாம் பண்ணுவீங்க அனா நம்ம நாட்டு பொருள் வெளிநாட்டுல போய் விற்பணையான எல்லாரும் கண்டபடி பேசுவீங்க நீங்கலாம் எப்பதா திருந்த போரிங்கலோ.
இந்த மாதிரிதான் நாதக ஆட்சிக்கு வந்தா நிலமூம் வளமும் சார்ந்த தொழில்சாலைய ஆரம்பித்து எல்லாருக்கும் வேலை தருவோம்...என்கிறார்..தமிழர்களே விளித்துக்கொள்ளுங்கள்..
Very excellently designed facility with ultra clean surroundings. All staff have protective Headwear and food grade stainless steel processing vessels and no touching of hands from start to end. Quality testing and R&D. The whole nine yards is covered nicely. These 200 ml bottles sell for a minimum 5 dollars or 415 rupees a piece in American supermarket shelfs and 20 Qatar riyals in Qatar. Flavored ones are more expensive. I have lived and worked in these 2 countries for several years before returning home in TN. Very good job folks.
சீமான் அண்ணனும் இதே தான் சொல்கிறார். நாம் தமிழர் 💥 . விவசாய பொருட்களை இந்த மாதிரி அருமையாக உற்பத்தி செய்வதால் உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைகிறது.
அருமை ,உங்கள் பேட்டி அனைத்தும் நான் பார்ப்கிறேன், என் தாள்மையான கருத்து ஒரு இளநீரை ஓப்பன் பன்னிய 3 மணிநேரத்துக்கு மேல் குடித்தால் தீங்கு வராது ஆனால் எல்லா சத்தும் கிடைக்காது (பொள்ளாச்சி எந்த இடம் ஏன்னா நானும் பொள்ளாச்சி)
Your intention is good and it was informative.Suggest your team to improve the editing aspect.Lots of visible cuts which interrupts the spoken message as well.
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
It looks very nice but what scares me is the kind of bottle used and it’s heated to 100 degrees during sterilization..I personally think heating 100 degrees in plastic bottles is not good idea
நான் இந்த பாட்டில் இளநீரை குடித்திருக்கேன்.. இயற்கையாக சீவி குடிக்கும் இளநீர் சுவையே தனி. அந்த சுவை இந்த பாட்டில் இளநீரில் முற்றிலுமாக இல்லை என்பதே உண்மை...முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்...
@@senthilm9758 இயற்கையாக இளநீர் கிடைக்கும் போது பதப்படுத்தப்பட்ட இளநீர் எதற்கு அதுவும் அதன் இயற்கை சுவை எதுவும் இல்லாத இளநீர்..அப்படி ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் நேரிடியாக இளநீராகவே ஏற்றுமதி செய்யலாம்..பதப்படுத்த அவசியம் இல்லாத ஒன்றை பதப்படுத்தி சாப்பிடுவது என்பது எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை..இயற்கையாக கிடைக்கும் மாம்பழத்தில் உள்ள ஜூஸை அருந்தாமல் மாசா குடி்பதை தவறு என்று சொல்லும் நீங்கள் பதப்படுத்தப்பட்ட இளநீரை ஆதரிப்பது எதனால்
Super epdi process panna athu coconut water illai storage water 🤣... coconut water oda sethu valukkai um sapdanum rendumetha medicine benefits erukku .....sila things apdiye sapta mattum tha full benefits kedaikum ... process panna kudathu ... technology ra perula enna ellam pandrangapa.
மக்களே இதை நீங்கள் ஒரு சோதனை முயற்சியாக செய்து பாருங்கள்... இரண்டு இளநீர் வாங்கி கொண்டு வந்து ஒன்றை உடனடியாக உடைத்து குடித்து விட்டு மற்றொன்றை சுத்தமான பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு அடைத்து விடுங்கள்.. ஒருவாரம் வைத்திருந்து பிறகு மூடியை திறந்து பாருங்கள்... அதன் தன்மை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் உணரலாம்... Added Preservative, Added Preservative சிந்தியுங்கள், சிந்தியுங்கள்.