ஹஸ்ரத்... அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத்.... எனக்கு 18 வயதிருக்கும்...மதரசாவில் ஓதிக் கொண்டிருந்தேன்..அப்போது நல்ல வாழ்க்கை ஒன்று வந்து விட்டது என்று என் பெற்றோர் எனக்கு என் கணவரை கல்யாணம் முடித்து வைத்தார்கள்... இப்போது மூன்று குழந்தைகள் இருக்கிறது...3.....4....6...வயது குழந்தைகள்... கனவர் வெளிநாட்டில் உள்ளார்... அவருக்கு என் மேல் அன்பு இருக்கிறது.... ஆனாலும் அவருடைய தாய் தந்தையின் பேச்சைத் தான் அதிகமாக கேட்பார்...அடிக்கடி சண்டை போடுவார்...வீட்டில் இருக்கும்போதும்....ஆனால் சாப்பாட்டிலோ எந்தக் குறைவும் வைக்க மாட்டார்....எனக்கு பிடித்ததெல்லாம் வாங்கித் தருவார்...இருந்தும் என்னதான் செய்தாலும் அவர் என் மேல் சந்தேகப்படுகிறார்... எனக்கு இப்போது 23 வயதாகிறது.... மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டேன்.... இரவில் தூக்கமில்லை...பசியின்மை... கோபம் அதிகமாகிறது... இதற்கெல்லாம் காரணம் அவர் என் பக்கத்தில் இல்லை...பக்கத்தில் இருந்தாலும்...ஏதாவது சண்டை வரும்...அடிப்பாரு...ஏசுவாரு... இப்போது வெளிநாடு சென்று இரண்டரை வருடம் ஆகிவிட்டது.... வரச்சொல்லியும் வரவில்லை... பணம் சேர்த்துக்கொண்டுதான் வருவேன் என்கிறார் அவர்...எனக்கு என் தாய் தந்தையை தவிர வேறு யாருமில்லை...என் தாய் குடும்பமோ இந்தியா...இங்கு எனக்கு யாருமில்லை....இவையெல்லாம் தெரிந்தும் இப்படியெல்லாம் கஷ்டப்படுத்துகிறார்... எனக்கு appondix ஒபரேசன் செய்து பதினைந்து நாட்கள் ஆகிறது. ஒபரேசன் அன்று block பண்ணின கோல் இன்னும் எனக்கு அவர் எடுக்கல...மனம் தாங்கவில்லை ஹஸ்ரத்.... இந்தப் பதிவைப் கூட உங்களுக்கு அழுதழுது தான் எழுதுகிறேன்... என் நிலமை உங்களுக்கு புரியும் ஹஸ்ரத்... இரவில் தூக்க மாத்திரை போட்டால்தான் தூக்கம் வரும்...அதை கூட சில நேரங்களில் போடாமல் காத்திருப்பேன் இரவு ஒரு மணிவரை க்கும் அழுதழுது அவருடைய அழைப்பிற்காக... இன்று கூட காத்திருக்கிறேன் கோல் வரவில்லை... இதற்கு என்ன வழி ஹஸ்ரத்... அல்லாஹ்வுக்காக எனக்கு ஒரு நல்ல பதில் தாருங்ள்.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@@allahisamyonlyhope...5062 கவலை வேண்டாம் சகாேதரி.. ஆனால் அன்பை கெஞ்சி பெற வேண்டாம் அது கணவர் இடத்திலும் என்றாலும் சரி யாேசித்து முடிவெடுங்கள் அல்லாஹ் இருக்கிறான்
நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் சரியே... ஆனால் சில நேரங்களில் நான் செய்வது தவறு என்று தெரிந்தும் மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறேன். எவ்வளவோ முயன்றும் சிறிய காலத்தில் மறுபடியும் அதே தவறை செய்து விடுகிறேன்.... அல்லாஹ் ஒருவன் தான் என்னை காப்பாற்ற வேண்டும்..... இன் ஷா அல்லாஹ்... .
எனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளார்கள் .மகிழ்ச்சியாக உள்ளோம். ஆனால் எனக்கு அடிக்கடி இன்னொரு ஆணுடன் திருமணம் நடப்பது போன்று கனவுகள் வருகிறது. இதற்கு என்ன பலன்?