தம்பீ !!இந்தப்பாடல் மட்டு மில்லை பலபல பாடல்கள் அந்தக்கண்ராவி எல்லாம் glv movie songs ல பார்க்கிறோமே!! நிறைய பேர கேட்டா எந்த பாட் ட கேட்டாலே போதுnமுனு லிஸ்டே தருவாங்க😊
இதே மாதிரி ரயில் சத்தம் பிண்ணணியில் இளையராஜா இசையில் சிவகுமார் சுமித்ரா ஜோடியின் நடிப்பில் உருவான (மஞ்சள் நிலாவுக்கு-முதல் இரவு) பாடலில் அமைக்கப் பட்ட காட்சியில் ரயில் சத்தத்துக்கும் பாடலுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கும்.எனவே பாடலை ஒலி இசையில் ரசித்த ரசிகர்களுக்கு காட்சியாக பார்க்கும் போது ஏமாற்றமாகத் தான் இருக்கின்றன.
இதைவிட கேவலமாக படமாக்கப்பட்ட பாடல் இளமை என்னும் பூங்காற்று பாடல் கேட்பதற்கு மட்டுமே சுகம் சுகம் பிட்டு பட ரேஞ்சில் படமாக்கப்பட்டதால் குடும்பத்துடன் பார்க்க முடியாது
இதுபோன்ற எண்ணற்ற பாடல்கள் இருக்கின்றன!! அதேநேரம் பாடல் அமிர்தம் என்றால்பாடலைபடமாக்கியவிதம் தேனமிர்தம் என்று பலபாடல்கள் உள்ளன. அதில் சிறப்பான பாடல்களில் இளங்காற்று வீசுதே பாடலும் ஒன்று!! விக்ரம், சூர்யா நடித்தபடம் அப்பாடல் பற்றிய தங்கள் விமர்சனம் காண ஆசை!!
ஜென்சியின் குரல் நடிகை சுமித்ராவிற்கு பொருந்த வில்லை என சொல்லும் உங்களுக்கு ஜெயலலிதா அவர்களுக்கு எஸ்.பி.சைலஜாவின் குரல் மட்டும்(தவிக்குது தயங்குது ஒரு மனது) எப்படி பொருந்துகிறது (இளையராசா இசையில்-நதியை தேடி வந்த கடல்)என்பதை ஆலங்குடியார் சொல்ல வேண்டும்!!.
மலையாள பாடகி ஜென்சி தமிழை சரியாக உச்சரிக்க மாட்டார். இந்த பாடலில் ..மயிலே மயிலே என்றவார்த்தையை .மை லே...மை லே என்று தான் உச்சரித்து பாடுவார். ஜேசுதாஸ் கூட தமிழை சரியாக உச்சரிக்க மாட்டார்.. பிள்ளை தமிழ் பாடுகிறேன்..என்ற பாடலை கேளுங்கள் அவர் எப்படி பாடி இருப்பர் என்றால்.. பில்லை தமிழ் பாடுகிறேன் ஒரு பில்லை க்காக என்று தான் பாடுவார். இது போல ஒவ்வொரு பாடகரும் சரியான உச்சரிப்பில் பாடாத பாடல்கள் நிறைய இருக்கிறது. ஷ்ரேயா கோஷல் சரியாக தமிழ் பாடாத போதும் இளையராஜா கண்டுக்கமாட்டர். அதையே நீங்க பாடி பாருங்க 1000 குறை கூறுபவர் வருவார்கள். இப்போதிருக்கும் கால கட்டத்தில் தமிழை சரியாக மிக சரியாக உச்சரித்து பாடு ம் ஒரே பாடகர் திரு பி. ஜெயச்சந்திரன் அவர்கள் தான்.இவர் பாடிய எந்த தமிழ் பாடலையும் எவரும் குறை சொல்ல முடியாது. பிறப்பில் மலையாளி என்றாலும் எந்த ஒரு தமிழனும் இவரை போல தமிழை உச்சரிக்க முடியாது. இவர் என் அபிமான பாடகர் மட்டுமல்ல என் மானசீக குரு வும் கூட மலையாள நான் பாட விரும்ப இவரே முதன்மை காரணம் ! Jayachandran sir Oru tamil isai kadavul enru kooda sollalaal. Avarukku inaiyanavar Evarumillai. അവര്ക്ക് എൻ്റെ ഹൃദയം നിറഞ്ഞ ആശംസകൾ..🙏🙏🙏
Jeyachandran புல்லைக் கூட பணியவைக்கும் புல்லாங்குழல் பாடலில் நீவந்ததாலே என்ற இடத்தில் மோசமா நீ வந் தந்தாளே என்று.அர்த்தம் மாறிப்போய் பாடுவார்!! கேட்டால் புரியும்😊