தான்+ தனது = தன்முனைப்பு (EGO), தமிழ் மொழியில் இந்த சொல்லை முதன் முறையாக பயன்படுத்தியவர் அருள்தந்தை 'கல் என்னை இடித்துவிட்டது' என்று தான் நாம் சொல்வோம், தவிர 'நான் அதில் இடித்துக் கொண்டன்' என்று சொல்லமாட்டோம். நம்மிடம் ego உள்ளது என்பதை இதைவிட மிக எளிமையாக விளக்க முடியாது. வாழ்க வளமுடன்