மகா உண்மை. நாம் நமது கடினமான சூழ்நிலையிலும் அதை overcome செய்து வாழ்வது குறித்து அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் முனைவர் இறையன்பு அவர்கள். எனது வாழ்விலும் அப்படி ஒரு சூழ்நிலையை கடந்த போது நான் கையில் எடுத்தது முனைவர் இறையன்பு அவர்களின் புத்தகங்களை என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். மனம் தளரும் போது எல்லாம் அவரது எழுச்சியூட்டும் பேச்சுகளை கேட்பேன். ஒவ்வொரு சொல்லிலும் நல்ல பொருளிருக்கும்.
உங்களுடைய காணொளியல் தவறான ஆங்கில மொழிபெயர்ப்பு வருகிறது ஐயா கவனிக்கவும் நீங்கள் பேசுவது தமிழில் ஆனால் ஆங்கிலத்தில் வெள்ளை நிறத்தில் வருகிறது கவனிக்கவும் ஐயா
ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஊசிபோட்டுக்கொள்ளவேண்டும் அந்த மருந்து 7நாட்கள் நம் உடலில் தங்கிஇருக்கும் 8ஆம் நாள் ஊசி போட்டு கொள்ளவேண்டும் இது மருத்துவ கணக்கு நோயின் தன்மை அறிந்து வைத்தியம் செய்ய படும் உதாரணமாக ஒரு தொழுநோயாளி அளவு மூன்று அல்லது நான்கு தேமல் இருந்தால் அவருக்கு 6மாதசிகிச்சையும் அதிகமான தேமல்கள் இருந்தால் அவருக்கு ஒருவருட சிகிச்சை அளிக்க படும் அந்த நோய்முழுமையாக குணமடையும் காலம் வரை யருக்கப்படுகிறது 💐
@@bhathrachalamm5983 நன்றி திரு பத்ராசலம்.பொறுமையாக விளக்கி எழுதினீர்கள்.நாம் யாழ்ப்பாண தமிழர்.ஆனால் முப்பது வருடங்களுக்கு மேலாக German தேசத்தில் வாழ்கிறோம்.இதை பற்றி உண்மையில் தெரியாது.இப்போது அறிந்துகொண்டோம்.நன்றி ஐயா.இறைவன் என்றென்றும் உங்களை சுகமான உடல் நலத்துடன் வாழவைப்பார்.நன்றி.