உன்னை அவர் அறிவார், உன் கண்ணீரை அவர் அறிவார். உன் இயலாமையை அவர் அறிவார், உன் தேவையை அவர் அறிவார், உன் சோகத்தை அவர் அறிவார், மொத்தத்தில் உன்னிடம் உள்ள நல்லவையையும், தீமையையும் அவர் அறிவார், உன் தீமையை அழித்து, நன்மையை உயர்த்து. நடந்தது உனக்கு மட்டுமே தெரியும் என நினைத்தால் நீ அறிவிலி, உனது இரண்டு கண்களை தவிர மூன்றாவது ஒரு கண்ணும் உன்னை சதா சர்வ காலம் கண்காணித்து வருகிறது. கவனம் கொள் , விழிப்பு கொள்.
Click the bolow link to watch the True Story of Malaysia Sri Muniyandy K .Subbiah
SRI RAGHAVENDAR MAGIMAI @ MALAYSIA
• SRI RAGHAVENDAR MAGIMA...
#sriraghavendra
#rayaru
#mantralaya
#guru
#bakthi
12 сен 2024