அனைத்தும் நீங்களே என்று சரணாகதி வாழ்வு வாழும் பக்தர்களின் விதியை மாற்றியமைக்கும் வல்லமை பெற்றவர் மஹாபிரபு ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகள். உருவாகும் எண்ணங்களில் கவனம், போகும் பாதைகளில் கவனம், செய்யும் செயல்களில் கவனம் ஒரு நிகழ்வு மற்றொன்றிற்கு காரணமாகி, மற்றொன்று வேறொன்றிற்கு காரணமாகி சங்கிலி தொடராய் வளரும் வாழ்வில் கவனம் தேவை, அந்த கவனத்தை அருள ஸ்ரீ குருராஜரிடம் பிரார்த்திப்போம். நல்லருளை எந்நாளும் பெறுவோம். ஜகத்குருவே சரணம்!
Click the Link below
Bhagavathi Raghavendrar
• பகவதி ராகவேந்திரர்
#sriraghavendra
#rayaru
#mantralaya
#guru
#bakthi
12 сен 2024