Sir , enga grandfather oda amma enga grandfather ku sothu eludum bothu enga grandfather oda male varisu ku matum tan sothu nu uyile eludi vechitanga adu 1962 liyaee register vum panitanga .. enoda grandfather ku 2 ponnu ( Enoda attai ) and 1 paiyen (enoda dad ) ipo enoda grandfather, grandmother ,dad, mom Elam passed away ipo anda sothu enga attai ku urumai irukaa ?? Or engaluku matum tan urumaiyaa ?? Please clarify sir ....
ஐயா வணக்கம் பரமசிவன் தென்காசி மாவட்டம் எனக்கு ஒரு சந்தேகம் ஒரு நபர் ஒரு உயில் எழுதுகிறார் அவருடைய பாகத்தில் கிடைத்த சொத்து தும். அவர் சுய சம்பாத்தியமும். ஒரு தலை பட்சமாக உயில் எழுதலாமா அப்படி எழுதினால் செல்லுமா. இரண்டாவது.. அந்த நபர். அவருடைய சுய சம்பாத்தியம் பூர்வீக சொத்து சேர்த்து எழுதி வைத்தார். இந்த சொத்து...பத்து சர்வே நம்பர் அடக்கம். இரண்டாவது ஒரு உயில்.எமுதிகிறார். முந்திய உயிரில் உள்ள ஒரு சர்வே நம்பரை எடுத்து எழுதி வைக்கிறார். இதில் இரண்டும் செல்லுமா முந்தியஉயில் ரத்தாகுமா..
ஒருவர் 2002யில் உயில் எழுதியது போல் பழைய பத்திரம் வாங்கி உயிர் எழுத படுகின்றனர் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையொப்பம் இட்டது போல் போலி உயில் ரெடி பண்ணி2019ல் பட்டா மாற்றப்பட்டுள்ளது அந்த உயிலை ரத்து செய்ய முடியுமா பதியப்படாத உயில்
சார் வணக்கம் என் அம்மாவின் அம்மா எனக்கு பாட்டி உயில் அம்மாவின் அண்ணா பசங்களுக்கு உயில் எழுதி வைச்சிட்டங சார் உயில் பதிவு செய்யப்பட்டது செல்லுறங்க சார் அம்மாவுக்கு அதில் பங்கு கிடைக்கும் சார்
சார் வணக்கம் உயில் எழுதுவது எப்படி என்று விளக்கியுள்ளீர்கள் ஆனால் பதிவு துறையால் பதிவு செய்யப்பட்ட நிலையில் உயிலை வாரிசுதாரர்கள் கோர்ட் மூலம் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்று கூற முடியுமா நன்றி
சார் ஒரு சந்தேகம் பதிவு செய்யப்படாத உயிலை எழுதியவர் எழுதி வாங்கியவர் எழுதி கொடுத்தவர் எழுதிய நோட்டரி சாட்சிகளில் ஒருவர் அனைவரும் கொர்ட்டுக்கு வராமலும் ஒரு சாட்சி கோர்ட்டுக்கு வந்து சாட்சி கூறிவிட்டு Cross க்கு வருமுன் இறந்து விட்டார்கள். இனி உயிலை எப்படி மெய்ப்பிக்க முடியும். Please விளக்கம் தர முடியுமா
ஐயா வணக்கம் வருவாய் துறை மாதம் தவறாக உள்ளது ஆனால் உயில் எழுதி யவர் கையெழுத்து மற்றும் பெரு விரல் கைரேகையும் இருக்கும் போது அதை டெஸ்ட் செய்தால் உண்மை தெறியும் ஆனால் வருவாய் துறை தவறு செய்து விட்டு எங்களை மிரட்டுகறார் 🤚👏👃🙏
உயிலில் எனது பெயரும் என் தம்பி பெயரும் எழுதி உள்ளது, பின் சில ஆண்டுகளில் தம்பி இறந்து விட்டான், பத்திரத்தில் என் பெயர் மட்டும் எழுதி கொடுத்துவிட்டார்கள். இது செல்லுமா செல்லாத.
அன்னனுக்கு வணக்கம் எனது அம்மா 34 வருடங்கலாக மனநிலை சரியில்லாமல் இருக்கிரார் அம்மாவின் பெயரில் உல்ல சொத்தை எனது தந்தை தானசெட்டில்மென்ட் செய்து பின்னர் உயில் எழதி இரன்டாவது மனாவியின் மகனுக்கு சரி பாதியை பிரித்து உயில் எழிதி உல்லார் சட்டப்படி செல்லுமா என்ன செய்யலாம்
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி??? 2004 உயில் எழுதி அவர் இறந்த விட்டார்அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை ஃvo தவறு செய்து விட்டு எங்களை மிரட்டுகறார் ஆனால் மருத்துவமனை சென்ற பில்கள் உள்ளது மிகவும் மன உலைச்சல் இருக்கிறோம் ஆனால் உயில் பதிவுதுறையில் பதிவு இருக்கிறது அப்படி இருகிறோம் போது ஏன்பட்டா மாற்றம் வருவாய் எங்களை 21 வருடம் அலைக்கிறார்கள் ஐயா இதற்கு வழி?? ஃ🙏🤚👏👃
என்னுடைய அப்ப வோட தாத்த சொந்த மகன் வழி பேரனுக்கு உயில் எழுதிடாறு என்னுடைய அப்பா 5 வருடம் டைலஸிஸ்ல இருக்கும் போது உயில் எழுதி குடுத்துட்டாரு , எங்க அப்பாவுக்கு 3 பெண் குழந்தைகள் 1 பெண் இறந்து விட்டது உயில் எழுதும் போது 2 பெண் இருக்கம் எங்களுடைய அப்பா உயில்ல எங்கள ஏமாத்தி சாட்சி கையொப்பம் வாங்கினார் பிறகு இறந்து விட்டார் , அந்த உயில்ல உடைக்க முடியுமா.... தயவு செய்து பதில் அனுப்பவும் உங்களுடைய நம்பர் அனுப்புக
சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்ட உயில். அதை ரத்து செய்யாமல் அதே சொத்திற்கு வேறு உயில் எழுத முடியுமா? அதுவும் வெள்ளை தாளில் அப்படி எழுதப்பட்ட உயிலானது சட்டப்படி செல்லுமா???
🙏வணக்கம் சார்🙏 நல்ல இருக்கீங்களா சார் Crbc 174(burning)72% MF Case சார். 20 நாட்களாக மருத்துவ மனையில் மனநிலை சரியில்லாமல் நடக்க முடியாமல், பேச முடியாமல்,எழுத முடியாமல் icu இருக்கும் போது, Fir ல் குழப்பத்தில் இருந்தார், 5 வருடங்களாக மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் எனவும் இருக்கிறது. படித்த பெண்ணிடம் உயில் பத்திரத்தில் மருத்துவ மனையில் icu வில் இருக்கும் போது உயிலில் கை ரேகை வாங்கிவிட்டார்கள் அன்று இரவு இறந்து விட்டார். அவர்கள் ஏமாற்றியதற்காக மோசடியாக ஆவண உயில் புனைந்த குற்றத்திற்காக Fir பதிவு செய்ய சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியுமா சார். இதற்கு சாட்சியாக Fir copy, hospital k sheet .உயில் எழுதி வாங்கியவர் காவல் நிலையத்தில் கொடுத்த வாக்குமூலம் இருக்கு சார்.
@@vijayakumartamil6801 ஐயா,மகன்களுக்கு உயில் எழுதிய பிறகு 33ஆண்டுகளுக்கு பிறகு ஒருமகனுக்கு மட்டுமே தானமாக, உயில் சொத்தை எழுதிய பிறகு மற்ற வாரிசுகளுக்கு அச்சொத்தில்பங்கு கிடைக்குமா
என் சுய சம்பாத்தியத்தில் 17,11,1976ல் என் விருப்பத்தின் பேரில் என் வருமானம் மூலம் நிலம் வாங்கி என் தாயார் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. அப்போது கூட்டு குடும்பம். என்னுடன் பிறந்தவர்கள் 4 பெண்கள், 1 ஆண் இப்போது தாயார் பெயரில் உள்ளதால் பெண்களுக்கு தான் சொத்துரிமை உள்ளது என்று சொல்வது சரியா? இப்போது அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தம்பி அண்ணன் வாங்கியது அவருக்கு தான் என்று சொல்கிறார். சகோதரிகள் பங்கு கேட்டு தகராறு செய்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன?. Rசண்முகம் தஞ்சாவூர்.
நான் எனது சொந்த சுயசம்பாத்தியத்தில் வாங்கிய நீலத்தில் வீடுகட்டி அதை என் மனைவி பெயரில் எழுதி வைத்துள்ளேன். இருவரில் அவருக்குப் பிறகு வீடு.மனை போன்றவை கணவருக்கு வருமா அல்லது மகளுக்கு வருமா? விளக்கம் தருக.
அன்னா என் மாமானார் மகன்-1 மகள்-3 உள்ளார் இருந்தாலும் சொத்து வந்து என் மாமியார் சொத்து மாமியார் 1996இறந்துவிட்டார் அந்த சொத்தை 2012-அன்று என் மாமானார் மகன்னுக்கு தானசெட்டில்மென்டு எழுதிவைத்து விட்டார் மகன் 2021-அன்று இருந்துவிட்டார் அந்த தான்னாசெட்மென்டு இதில் என் மாமானார் சொத்து வந்து பூரிய செத்தும் உன்டு அதையும் மகள் இரன்டும் சேர்ந்து கேஸ் போட்டு பங்கை எடுக்க முடியுமா சொல்லுங் அன்னா
உயில் என்னுடைய அப்பாவுக்கு எழுதி அதை ரிஜிஸ்டர் செய்து விட்டார்..பிறகு அவர் என்னுடைய சித்தப்பா மகனுக்கு உயில் எழுதி உள்ளார்.. ஆனால் அதை ரிஜிஸ்டர் செய்தாரா இல்லையா என்று தெரியவில்லை..நான் இதை எப்படி தெரிந்து கொள்ளலாம்..இப்பொழுது அந்த சொத்து யாருக்கு சொந்தம்...
எனது அம்மா அப்பா இறந்தபின் சொந்த உழைப்பில் வாங்கிய சொத்தை அவர் மகளான எனக்கு உயில் எழுதி பதிவு பன்னிவிட்டார் அதில் நாங்க செலவுசெய்து வீடு கட்டி உள்ளோம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மகன்களால் பிரச்சினை அப்பா பெயரில் உள்ள சொத்து பாகம் வருமா கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக என்னிடம்தான் நாங்க பாராமரிக்கிறோம் உயில் மட்டும் போதுமா தானசெட்டில் பன்னனுமா அம்மா உயிருடன் உள்ளார் இன்று அவருக்கு பென்சன் 750தான் வருகிறது இன்னொரு இடம் பெரிய மகனும் மாத வாடகை வரும் இடத்தை சின்னக் அனுபவத்துவருகிறார் கள் இதற்கு என்ன தீர்வு
@@ArulArul-gi7sj நன்றிங்க உயில் எழுதி பதிவு செய்து ரீஜிசட்டர் ஆபிஸில் பதிவு செய்துள்ளோம் வக்கீல் முலியமாக இது போதுமா செட்டில்மென்ட் பத்திரம் எழுதனுமா நீங்க வக்கிலா
Sir , enga grandfather oda amma enga grandfather ku sothu eludum bothu enga grandfather oda male varisu ku matum tan sothu nu uyile eludi vechitanga adu 1962 liyaee register vum panitanga .. enoda grandfather ku 2 ponnu ( Enoda attai ) and 1 paiyen (enoda dad ) ipo enoda grandfather, grandmother ,dad, mom Elam passed away ipo anda sothu enga attai ku urumai irukaa ?? Or engaluku matum tan urumaiyaa ?? Please clarify sir ....