Тёмный

உவமைகளும் ரகசியங்களும் | Secrets Of Parables | Secrets Behind Creations | Ep 22 

Nambikkai TV
Подписаться 49 тыс.
Просмотров 26 тыс.
50% 1

Want to know the secret behind each parable?
Welcome to another interactive show between M D Jegan and Ashvin Dhyriam where the secrets of the parables are revealed. Jesus’s parables were used as elements of everyday life to illustrate a more profound message. In modern times, parables are almost always associated with Jesus. Join us as we explore how every incident highlights a deeper message. Watch this video and stay blessed!

Опубликовано:

 

28 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@rajkumarrajkumar.s6850
@rajkumarrajkumar.s6850 2 месяца назад
பிரதர் இந்த கலந்துரையுடைய உரையாடல் எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருந்தது தேவையில்லாத புரட்சியை கவலைப்படுவது நல்ல ஒரு பிரயோஜனமும் இல்லை இன்னைக்கு நான் தெரிஞ்சுகிட்டேன் எனக்குள்ள இருக்கிற எதிரியே என்னுடைய மாம்சப் தான் இச்சை இதன அடக்கி ஒடுக்கி ஆளுநாலே பெரிய விஷயம் கர்த்தர் எனக்கு உதவி செய்வாராக ஆமென்
@devanayagir2073
@devanayagir2073 25 дней назад
Thank you this message is release my depression.
@JacquelineSamy
@JacquelineSamy 2 месяца назад
Amen thank you for your detail explain. God bless brother's❤
@jeyalakshmi911
@jeyalakshmi911 2 месяца назад
Praise the lord
@user-gu4lx9cw3k
@user-gu4lx9cw3k 2 месяца назад
Praise the lord jesus christ
@jesuspaul3927
@jesuspaul3927 2 месяца назад
Praise God
@nelsonl4404
@nelsonl4404 2 месяца назад
Praise God amen
@augustinpaul8635
@augustinpaul8635 2 месяца назад
அல்லேலூயா ஆமென் praise the LORD❤❤❤
@gloryphilominal5916
@gloryphilominal5916 2 месяца назад
Praise be to the Lord.
@jesilyesaiselvan2402
@jesilyesaiselvan2402 2 месяца назад
Glory to God. Thank you brothers
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 2 месяца назад
Amen Sir 🙏✝️👳🙌
@naveenrgnrk18
@naveenrgnrk18 2 месяца назад
World is a test, Trust in jesus
@umeshr7
@umeshr7 2 месяца назад
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@tisitatisita5648
@tisitatisita5648 2 месяца назад
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen
@jacqulinejacquline6492
@jacqulinejacquline6492 2 месяца назад
Praise Yahshua Messiah it's a good message 😊
@mariafrancis8878
@mariafrancis8878 2 месяца назад
Very good words of wisdom from Bible, thank you brothers. Aman.
@josephravig2803
@josephravig2803 2 месяца назад
Praise the lord Jesus Christ 🌷
@wilsonc2763
@wilsonc2763 Месяц назад
Very excellent explanation.
@inbasudharathinasabapathy7757
@inbasudharathinasabapathy7757 2 месяца назад
Only today I got to know what we should bind in our prayers to lead a God purposed life for us. Thank you, brothers.
@Arul007.
@Arul007. Месяц назад
உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்... அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇 *மாற்கு **4:10**-12* 10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇 மாற்கு 4:13 13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?... மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை... காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇 *யோவான் **16:25* 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன். 👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 2 பேதுரு 1:20). உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்.. கடவுளுக்கு நன்றி🙌
@VijiViji-bm4iu
@VijiViji-bm4iu 2 месяца назад
Amen anna is very buitfull saipdari in very nice
@mddayalan5929
@mddayalan5929 Месяц назад
நண்பரே.. ஆம் வாழ்ந்து கொள்ளுங்கள் சந்தோசம் நிறைவு கொண்டு.. இது தான் இயேசு வாழ்ந்து காட்டினார்.
@julietpravin2561
@julietpravin2561 2 месяца назад
God is one person.His name is Lord Jesus Christ.We have to babtize in the name of Lord Jesus Christ.Amen.
@AlexAnder-ij3if
@AlexAnder-ij3if 2 месяца назад
இதை சரியாக யோசிக்கள good 👍
@prasadsad4196
@prasadsad4196 2 месяца назад
Very Useful to ALL🎉🎉🎉🎉AMEN...
@kamalkk7046
@kamalkk7046 2 месяца назад
Nothing else on earth is assigned to man except that he who knows God does good and rejoices.
@thankarajc8696
@thankarajc8696 Месяц назад
God created the world to make a dwelling place to the angels thrown out from the heaven not created for men
@Jagathesmary
@Jagathesmary 2 месяца назад
Amen
@gunaseelanmuthiah3896
@gunaseelanmuthiah3896 2 месяца назад
பல நாள் பாரத்தின் விடை
@anandamurugan9415
@anandamurugan9415 2 месяца назад
🙏ಅಮೆನ್
@jasminejonathan2621
@jasminejonathan2621 2 месяца назад
Tks anna,pls in english so that friends,children and my husband will listen
@anureka1980
@anureka1980 2 месяца назад
Super 👏👏👏👏 Paster etha purinjavantan christavan
@Arul007.
@Arul007. Месяц назад
உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்... அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇 *மாற்கு **4:10**-12* 10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇 மாற்கு 4:13 13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?... மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை... காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇 *யோவான் **16:25* 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன். 👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 2 பேதுரு 1:20). உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்.. கடவுளுக்கு நன்றி🙌
@kamalkk7046
@kamalkk7046 2 месяца назад
தேவனுடைய வேலைக்கு ஆட்கள் தேவை. நிபந்தனை மாம்ச விருப்பத்தின் படியோ சுய ஞானத்தின் படியோ, சுய பலத்தின் படியோ அல்ல தேவனுடைய வார்த்தையின் படியே செய்வதற்கே ஆட்கள் தேவை
@user-kv8vt8kf2n
@user-kv8vt8kf2n 2 месяца назад
Super
@user-qi5bv5us1i
@user-qi5bv5us1i 2 месяца назад
🙏
@rishindren_2151
@rishindren_2151 2 месяца назад
Kartar pesinar 😊
@thangam7080
@thangam7080 2 месяца назад
🙏🙏🙏🙏
@eappan2005
@eappan2005 2 месяца назад
அன்றியும், பலவானை முந்திக் கட்டினா லொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒரு வன் புகுந்து, அவன் உடைமைகளைக் எப் படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானே யாகில், அவன் வீட்டைக் கொள்ளையிட லாம்.[மத்:12:29]. இந்த வசனத்தில் ஒரு வீட்டு க்கு ஒருவன் போய் அந்த வீட்டை கொள்ளை யிட வேண்டுமானால் முதலில் அந்த வீட்டில் உள்ள பலவானை முந்தி கட்டி வைக்க வேண்டும். அப்படி கட்டி வைத்து விட்டால் எதிர்ப்பு இல்லாமல் போய்விடும். இப்போது அந்த வீட்டை சுலபமாக கொள்ளை அடிக்க லாம். அதுபோல ஒரு ஊழியக்காரர் ஒரு வீட்டுக்கு ஊழியத்திற்கு போகும்போது, போன உடனே, பலவானாகிய சாத்தானை முந்தி கட்டி வைக்க வேண்டும். எப்படி என் றால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாத்தானே உன்னைக் கட்டுகிறேன் என் றால் கிறிஸ்து கட்டி வைத்து விடுவார். சத்துரு கிரியை செய்ய முடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த வீட்டை விட்டு பாதாளத்துக்கு போ பிசாசே என்றா லும் பிசாசை துரத்தி விடுவார். துரத்துவத ற்கும் கட்டுவதற்கும் இயேசு நாமமே உதவி செய்கிறது. இதில் கட்ட முடியாது என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் கயிற்றைக் கொண்டு போயா கட்டுகிறீர் கள்? கட்ட முடியாமல் போவதற்கு? வசனம் எவ்வளவு தெளிவாய் இருக்கிறது. இதை விடுத்து சொந்தத்தில் தன் சரீரத்தை கட்ட வேண்டும் என்று போதிப்பது உத்தம நிதா னிப்பாய் இல்லை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@jackyc9177
@jackyc9177 Месяц назад
Blessed be the LORD 🙏🙏🙏🙏🙏🙏 Amen Thank you 🙏🙏🙏
@johnsonjohnson1815
@johnsonjohnson1815 Месяц назад
The second coming any difference with first fruit and other ?
@kavithamuthuraman151
@kavithamuthuraman151 2 месяца назад
If we worry whether its a sin? If yes then who will go to heaven?
@eappan2005
@eappan2005 2 месяца назад
தமிழ் பிரசங்கியார்கள் தமிழில் பேசுங்கள். இடையிடையே ஆங்கிலம் பேசுவது எங்களுக்கு புரியவில்லை.
@EDENGARDEN-kv7eq
@EDENGARDEN-kv7eq 2 месяца назад
🌺🌹🌺 தலைப்புக்கும் , நீங்கள் பேசுகிற காரியங்களுக்கும் சம்மந்தமே இல்லை, நீங்கள் பேசுகிற இந்த காரியங்களை வேத அறிவே இல்லாத இரண்டு பேரால் கூட பேச முடியும், உங்களது இந்த சந்திப்பினால் என்ன பிரயோஜனம், எத்தனை ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டார்கள், எதற்கு உதவும் இந்த பெருமைக்குரிய விவாதம்
@Arul007.
@Arul007. Месяц назад
உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்... அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇 *மாற்கு **4:10**-12* 10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇 மாற்கு 4:13 13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?... மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை... காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇 *யோவான் **16:25* 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன். 👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 2 பேதுரு 1:20). உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்.. கடவுளுக்கு நன்றி🙌
@PERUNCHITTAR
@PERUNCHITTAR 2 месяца назад
வெளிப்படுத்தின விசேஷம் 12 : 1,2,5 இந்த வசனங்களுக்கு ஒரு உருவம் கொடுத்து இது மேரி, இது இயேசு என்றும் கூறுகிறார்கள். அப்படி தான் இங்கு சிவனுக்கு உருவம் கொடுத்துள்ளனர். அதற்காக பிசாசு என்று சொல்வதா? இயேசு எந்த சிலையிலிருந்தும் பிசாசை துயரத்தவில்லையே? மனிதர்களிடம் இருந்து பிசாசை துரத்தினார். யோவான் 8 : 38 - 48 அவரை விசுவாசித்தும் எங்களிடம் பாவமில்லை என்று சொன்னவர்களை சாத்தானின் பிள்ளைகள் என்று சொல்லி இருக்கிறார்.
@Arul007.
@Arul007. Месяц назад
உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்... அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇 *மாற்கு **4:10**-12* 10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇 மாற்கு 4:13 13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?... மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை... காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇 *யோவான் **16:25* 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன். 👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 2 பேதுரு 1:20). உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்.. கடவுளுக்கு நன்றி🙌
@PERUNCHITTAR
@PERUNCHITTAR Месяц назад
@@Arul007. உண்மையான போதனையா?... எனக்கேவா?... உனக்கு சந்தேகம் இருந்தால் என்னிடம் கேள்...
@PERUNCHITTAR
@PERUNCHITTAR Месяц назад
@@Arul007. எட்டாம் திருமுறை 10: திருக்கோத்தும்பீ 5 அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ... இதற்கு விளக்கம் சொல்லுங்கள்
@VINISH_vj
@VINISH_vj 2 месяца назад
😂😂😂😂 yenga vasanam kaaanum😢 kavalai padaathanu solrathukku 20mins 😅 Thank you🌹
@Arul007.
@Arul007. Месяц назад
உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்... அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇 *மாற்கு **4:10**-12* 10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇 மாற்கு 4:13 13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?... மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை... காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇 *யோவான் **16:25* 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன். 👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 2 பேதுரு 1:20). உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்.. கடவுளுக்கு நன்றி🙌
@thankarajc8696
@thankarajc8696 Месяц назад
God multiply the sin and wickedness in the earth through Satan and the angels thrown out from the heaven and to rectify the evils done to humanity through such evil powers Jesus acted a one act play to cheat the people in the cross and getting aside advertisement more than 2000 years Why can't you think and potty about the innocent children were killedmercilessly infront of the parents when Jesus was born
@Arul007.
@Arul007. Месяц назад
உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்... அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇 *மாற்கு **4:10**-12* 10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇 மாற்கு 4:13 13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?... மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை... காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇 *யோவான் **16:25* 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன். 👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 2 பேதுரு 1:20). உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்.. கடவுளுக்கு நன்றி🙌
@user-ji2qw6ik4n
@user-ji2qw6ik4n 2 месяца назад
அருமை. ஆனால் மாமிசத்தோடு போராடுவது என்பது எளிதான காரியமாக இல்லை.
@revegeetharevegeetha8598
@revegeetharevegeetha8598 2 месяца назад
ஐயா நீங்க பேசும் தேவனுடைய வார்த்தைய தலைப்பை மாற்றி புதியவார்த்தையாக யூட்டிப்பில் ஏன் போடுறாங்க தேவனுடைய வார்த்தைய கேட்பது உச்சாகந்தான் ஆனா நீங்க ஒவ்வொரு சன்டேவும் அன்றைய பிரசங்கம்னு நினைத்து கேட்பேன் அது ஏற்கனவே கேட்டதாக இருக்கு ஏன் பொய்யா இப்படி போடுறாங்க மனசுக்கு கஷ்டமா இருகுகு நேற்றுவரை நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியும் தொடர்ந்து பார்க்கிறேன் ஐயா
@sebastinraj1310
@sebastinraj1310 2 месяца назад
இதுல பொய் ஒன்னும் இல்லை... இந்த சேனல் ல வர செய்திகளை மட்டும் கேளுங்க...hlm channel ல வர செய்திகளை நெறய பேர் தலைப்பு மாற்றி போடுறாங்க.. So avoid it
@jesusisoursaviour9363
@jesusisoursaviour9363 2 месяца назад
Neraya per antha videos upload panranga. Hlm channel than m.d. jegan brother odathu.
@punithasemon8152
@punithasemon8152 2 месяца назад
புதிய தலைப்பு பழைய செய்தி நீங்கள் சொல்வது உண்மை தான்.
@Arul007.
@Arul007. Месяц назад
உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்... அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇 *மாற்கு **4:10**-12* 10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇 மாற்கு 4:13 13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?... மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை... காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇 *யோவான் **16:25* 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன். 👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 2 பேதுரு 1:20). உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்.. கடவுளுக்கு நன்றி🙌
@swaminathananbu5969
@swaminathananbu5969 2 месяца назад
Praise God amen
@sheilajohn5489
@sheilajohn5489 2 месяца назад
Praise God
@stellavasanth1416
@stellavasanth1416 2 месяца назад
Amen
@gunaseelanmuthiah3896
@gunaseelanmuthiah3896 2 месяца назад
பல நாள் பாரத்தின் விடை
@Arul007.
@Arul007. Месяц назад
உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்... அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇 *மாற்கு **4:10**-12* 10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇 மாற்கு 4:13 13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?... மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை... காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇 *யோவான் **16:25* 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன். 👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 2 பேதுரு 1:20). உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்.. கடவுளுக்கு நன்றி🙌
@Arul007.
@Arul007. Месяц назад
உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்... அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇 *மாற்கு **4:10**-12* 10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇 மாற்கு 4:13 13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?... மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை... காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇 *யோவான் **16:25* 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன். 👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 2 பேதுரு 1:20). உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்.. கடவுளுக்கு நன்றி🙌
@aakaashvs9256
@aakaashvs9256 2 месяца назад
Praise the lord amen
@Arul007.
@Arul007. Месяц назад
உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்... அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇 *மாற்கு **4:10**-12* 10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇 மாற்கு 4:13 13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?... மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை... காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇 *யோவான் **16:25* 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன். 👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 2 பேதுரு 1:20). உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்.. கடவுளுக்கு நன்றி🙌
@Arul007.
@Arul007. Месяц назад
உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்... அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇 *மாற்கு **4:10**-12* 10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇 மாற்கு 4:13 13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?... மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை... காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇 *யோவான் **16:25* 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன். 👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 2 பேதுரு 1:20). உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்.. கடவுளுக்கு நன்றி🙌
@Arul007.
@Arul007. Месяц назад
உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்... அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇 *மாற்கு **4:10**-12* 10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇 மாற்கு 4:13 13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?... மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை... காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇 *யோவான் **16:25* 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன். 👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 2 பேதுரு 1:20). உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்.. கடவுளுக்கு நன்றி🙌
Далее
02-07-24,PROPHETIC LIVE SERVICE
2:10:04
Просмотров 210
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 264 тыс.
Кто понял тот понял
00:24
Просмотров 249 тыс.
Can We Save Goku In 5 SECONDS⁉️😰 #dbz #goku
00:15
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 264 тыс.