மகன் அனுஷ்சனுக்கு வாழ்த்துக்கள்.உண்மையிலேயே அந்த மகளுடைய கண்ணீரை பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது இந்த உதவியை தேடிப் போய் செய்கிற உன்னையும் கொடுத்த அந்த மகளுடைய கரத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you 🙏🙏🙏
அனுஷான் நீங்க சொன்ன மாதிரி பிச்சை எடுத்தாவது பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அத உண்மையிலே நடைமுறைத்தும் அந்த அக்காவுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்..
கோடான கோடி நன்றிகள் அனுஷனுக்கும் உறவுக்கும் இந்த சிறந்த உதவியை குழந்தைங்களுக்கும் சிஸ்ஸிற்காகவும் செய்ததிற்கு!!💯🙏💯 அனுஷன் சிஸ்ஸிற்காக நீங்க எடுத்த முடிவு முற்றிலும் சரி. சுய தாெழிலில் நிச்சயம் முன்னேறுவாங்க. கடவுள் என்றும் துணை!!🪔🙏🪔 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
கிழக்கு நிலா அநுசான் அது ஒரு கண்ணீர் காவியம் உண்மையில் மற்றவர்களிடம் கடினமான கேள்விகளை கேட்டு அவர்களின் மனதை புண்படுத்தாமல் இலகுவாக பேசி அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழும் உனக்கு என் பாராட்டுக்கள்.
அம்மா பாசம் 😭😭😭 எத்தனை கோடி கொடுத்தாலும் நிகர் இல்ல.... நாம ஜோசிப்போம் அம்மா சாப்புடாம இருந்தா ... வேலை இல்ல காசு இல்ல... அம்மா பிள்ளைகள் சாப்புடாம இருந்த தர்மம் எடுக்க கூட ஜோசிக்க மாட்ட... 😭😭 அம்மா சும்மா இல்லடா அவ இல்ல யாரும் இல்லடா
அனுஷன் முடிந்த உதவிகளை செய்யவும்.. இந்த பெண்ணை பார்க்கும் போது எனது ஞாபகம் வருகிறது 😭😭😭😭😭😭. ஒரு காலத்தில் நானும் அப்படியே.. என்ன செய்ய ஒரு பெண் கணவர் உதவி இல்லாவிட்டால் எந்த நிலைக்கு ஆளாவள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.. அந்த நாளு குழந்தைகளும் நன்றாகவே அவள் படிபித்தாள் என்றால் அவள் நல்லுள்ளம் கெண்ட தாய்.. கஷ்டத்தில் கை ஏந்தும் போது ஒரு சில ஆண்கள் தவறாக பயன்படுத்த பார்ப்பார்கள் என்பது நன்றே எனக்கும் தெரியும் மகன்.. ஆனாலும் கடவுள் தான் அந்த தாய்க்கு உங்களை காண்பித்துள்ளது.. உங்கள் பணி மேலும் வளர்ந்து வரும். மற்றது யார் வீட்டில் போனாலும் மிகவும் கவனம் அய்யா. ஏன் என்றால் நீங்கள் நான்கு ஐந்து மாதம் பற்றபாடு போதும். நீங்கள் செய்யும் ஒரு ஒரு உதவிகள் தான் உங்களுக்கு இந்த கண் பார்வை மீண்டும் வந்தது. கடவுள் கை விட மாட்டார் மீண்டும் எழுந்து இன்னும் கெத்தா வருவீர் மகன் வாழ்த்துக்கள் அய்யா
இப்புவியில் பிறப்பு எடுப்பதே நாம் முன் பிறப்பில் செய்த பாவம் தான் காரணம் போலியான மனிதர்கள் மத்தியில் போரடி வாழ்வதை விட இறைவனை நினைத்து மோட்சம் அடைவதே சிறப்பு 😢❤😅
தான் நான்கு பிள்ளைகளோடு கஷ்டமான நிலைமையிலிருந்தும் நீங்க காசைகொடுக்கும்போது தன்னைபோல இருக்கும் பிறருக்கும் உதவும்படி கூறும் அந்த சகோதரியின் மனதுக்கு உங்களால் ஏதாவது உதவி கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.😭🙏
பாவமாக இருக்கிற து இந்த குழந்தைகளுக்கான உதவியை உறவுக்கார ர் உதவுங்கள்.இந்த தாயின் கண்ணீர் அவனை நச்சுப்பாம்பாக மாறி அந்த கள்ள நாபைத் தேடித்தேடிக் கொத்தி துடதுடிக்கவேண்டும் குழந்தைகளின் கண்ணீர் நரகக் கிடங்கினுள் தள்ள வேண்டும்.அம்மா அழாதிங்க கவலையாக இருக்கிற து.கடவுளாக அனுகிகுட்டி வந்துள்ளான்மாதாநித உதவி செய்யுங்க தம்பி.
அனுசன் முதலே திருமணமான இலங்கைசட்டதைதின் பிரகாரம் அவர்களை உடனடியாக இன்னொருவர் திரூமணம் செய்ய முடியாதே இவையின் விபரம் இதில் இல்லையே அடியேனின் சந்தேகத்தை தீர்ப்பீங்களக??? நன்றி அனுசன்
வணக்கம் தம்பியா ❤ எல்லாம் இருந்தும் இல்லை இல்லை என்று பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் நாங்கள் இவர்களின் நிலமை பார்த்தால் கண்கள் குளமாகிறது என்ன செய்வது ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் தம்பியா.
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.தம்பி அனுசன் உங்கள் கண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கண்ணாடி அணியுங்கள். அனுசன் நீங்கள் இரக்க குணம் உள்ளவர்,அன்பானவர் ஆனாலும் ஒரு அன்பான வேண்டுகள்.உதவிகள் செய்ய போகும்போதும் அவர்களின் நிலமைகளை சில இடங்களில் விசாரித்து விட்டு உதவி செய்யுங்கள்.