திருமாவளவனுக்கு அவர்கள் கூட்டணி சார்ந்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னால் அவர் நல்ல நீதிபதி அவர்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்னால் அவர் உள்நோக்கம் கொண்ட நீதிபதியா 🤔
நீதிமன்றங்களையே திருடர்களும்,கொள்ளையர்களும் உருட்டலாலும்,மிரட்டலாலும்,பணபலத்தாலும் நீதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலுவதை மகா புருஷர்களான நீதியரசர் திரு.ஜெயசந்திரன் அடித்து வீழ்த்தியதறக்கு பல கோடி நன்றிகள்.நீண்ட காலம் வளமாக வாழ வாழ்த்துக்கள்.
அருமை ! அருமை!! இவருக்கு வோட்டு வங்கி இல்லாமல் இருக்கலாம் ஆனால் இவருடைய சில கருத்துக்கள் தவிர அருமையான கேள்விகள் ஆழமான அலசல்! அதற்காகவே என்னை மாதிரி followers இருக்கிறார்கள் இவருடைய freelance தொடர வேண்டும் கடைசி வார்த்தைகள் பிரமாதம்
ஸ்டாலின் இவரை போன்ற மனிதர்களை ஏன் அமைச்சரவையில் வைத்துள்ளார்கள்..? இது நெறியாளரின் கேள்வி...... எவ்வளவு கேவலமான கேள்வி...? சின்னபிள்ளை போல் கேள்வி அமைகிறது.
வணக்கம் வினோத். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பணி நியமனம், பணி இடமாற்றம், பதவி உயர்வு எல்லாவற்றிலும் ஊழலை Institutionalized செய்தது பொன்முடி என்கின்ற தெய்வசிகாமணிதான். 1989 ல் திமுக அமைச்சரவையில் அதிகம் படித்த நபர் இவர். முதல் முதலிலேயே சுகாதார துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அன்று ஆரம்பித்த கொள்ளை. Non stop.
அருமையான, உண்மையான பேச்சு பழ கருப்பையா அவர்களே! உங்கள் ஆதங்கம் அனைத்தும் எங்கள் மனதிலும் இருப்பது. எங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது உங்கள் பேச்சு. ஊழல் செய்தால் தான் அரசியல் செய்யமுடியும் என்பது எழுதாத விதி என்று சொல்லும் ஆதன் TV யின் கேள்வியாளருக்கு வெட்கமாக இல்லை. ஊழல் இல்லாமல் ஏன் அரசியல் செய்யமுடியாது.
@@yoganathanchidambaram8747திருமாவேலன் ... முன்பு விகடனில் பணியாற்றிய போது திருட்டு திமுகவை கழுவி ஊற்றிய பத்திரிக்கையாளர்.. இன்று விலைபோய் கோபாலபுரம் கொத்தடிமையானதுதான் பரிதாபம்.
குற்றவாளி(பொன்முடி) யை விட குற்றவாளிக்கு துணை போகிறவர்(திருமாவளவன்) தான் தண்டனைக்குரியவர் என்று சட்டம் சொல்கிறது. எனவே திருமாவளவன் தண்டனைக்குறியவர் ஆகிறார்.
திரு/பழ.கரு அவர்கள் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று காமராஜர் போன்று அப்பழுக்கற்ற தூய்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதே எங்களைப் போன்ற மூத்த குடிமக்களின் பேராசையாகும். திரு.பழ.கரு அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்க வளமுடன். நன்றி.
ஆஹா... ஆஹா அட்டகாசமான வார்த்தை.... இதனை அறிந்த பிறகு மக்கள் மத்தியில் யார் நல்லவர்.... யார் நயவஞ்சகர்... என்பதை அறியும் காலம் அருகருகே..... வந்து விட்டது என்று 🎉🎉🎉
உத்தமர் காமராசர் ஐயா அவர்கள் மந்திரிசபையில் மந்திரியாக 9 துறைகளை வகித்த கக்கன் ஐயா மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சாதாரண மனிதனாக தரையில் படுத்து இருந்தார் என சொல்கிறார்கள். அவர் ஊழல் செய்து மனைவியை சிறைக்கு அழைத்து செல்ல வில்லை. திருமாவின் கண்களுக்கு கக்கன் அருமை தெரியாது. 🤩😁🤣😄😉🙃🙂
அம்மா வை இது மாதிரி கேஸ் ஐ போட்டு காலிபண்ணிட்டாங்க😢அந்த பாவத்த எங்கே போய் கழுவுவது. பெண் என்று கூட பாராமல்! அவர் ஆன்மா பல வேலைளை பாத்து கொண்டு வருகிறது! வரும்😢
இருவருக்கும் வணக்கம்! திருமாவளவன் பற்றிய ஐயா அவர்களின் மதிப்பீடு நூறுவீதம் சரியானது.திருமாவளவனை ட்ராமாவளவன் எனக்கூட சிலர் விமர்சனம் செய்வதுண்டு.வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!