ஐயா ஐனாதிபதி தேர்தல் சற்று மிகவும் வித்தியாசமானது மற்ற தேர்தல்களை விடவும் இதில் நாங்கள் மிகவும் புத்திசாதுரியமாக செயல்படவேண்டும் ஆகவே தேர்தலை தவிர்பதுதான் சிறந்தது இத்தேர்தல் சகோதர இனத்து தலைவனை தெரிவு செய்யும் தேர்தல் இதர்க்கு எங்கள் மக்கள் பதட்டபட தேவை இருக்காது ஆகவே முற்றாக புறக்கணிப்பது சரியான தெரிவு, ஏன் பொது வேட்பாளர்?
இந்த சத்தம் எல்லாம் போராட்டம் யாவும் சிங்களத்துக்கு சின்ன பிரச்சனை எனவே வேறு வடிவம் எடுக்க வேண்டும் சட்டித்தனமாக கதைத்து ஒன்றும் செய்ய முடியாது சிங்கள பேராசிரியர்களை சமூக விரும்பிகளை வைத்து அன்பாக அரவணைப்பாக கலந்துரையாட வேண்டும் அதற்கு தமிழர் தமது பண்பாட்டு அரசியவை சமூக விஞ்ஞான அறிவை வளர்க வேண்டும்
பொது வேட்பாளர் என்று தமிழ் வாக்குகளை இனரீதியாக பிரிக்காமல்,ஜனாதிபதி வேட்பாளர்களில் தமிழ் மக்களிற்கு கூடுதலான நலன்களை வழங்கக்கூடிய வேட்பாளரை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யும் உரிமையை மக்களிற்கு வழங்க வேண்டும்.
விடுதலை புலிகள் தவறான அரசியலை செய்து எமக்கு தமிழ் ஈழம் எடுத்து தரவில்ல அதனால் தமிழ் அரசு கட்சி அல்ல யாவும் இளந்தது புலிகளால். அல்லது ஆயுத போராட்டத்தால்.
பொது வேட்பாளர் தெரிவென்பது தொலை தொடர்புகளற்ற காலத்தில் உள்ளதுபோல் இப்பொழுதும் கதைத்துக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்! அதனால்தான் சொல்கின்றோம்! புறக்கணிப்பு சாலச்சிறந்தது!