#jskgopi #palanimurugantemple #bakthiinfinity #சுகமே #சூழ்க சிறு வயது முருகன்தான் எனக்கு முதல் யாசகம் கொடுத்தார் - JSK Gopi | Palani Murugan Miracles For Business : Email : vangapanampannalam@gmail.com
முருகா என் ஐயனே வேண்டியவர்க்கு வேண்டிய வரத்தை அருளும் கருணை கடலே திருச்செந்தூர் முருகா உன் பக்தர்கள் அனைவரையும் நீ தான் காத்தருள் வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
கார்த்திக் சுவாமி கோவில் பத்தி முதல் முறையாக கேள்வி படுகிறேன்.. யாசம் வாங்கும் பொழுது உங்களுக்கு நடந்த அதிசயம் பார்த்து வியக்கிறேன். அதை மட்டுமே பல முறை பார்த்தேன்🙏
கோபி அண்ணா தங்களின் இந்த video பார்க்கும் போது உங்களின் எல்லா கர்மவினையும் முடிந்து வாழ்வின் அடுத்த நிலைக்கு முருகன் தங்களை அழைத்துச் செல்கின்றார் என்பது உண்மை.... தங்களோடு சேர்ந்து நாங்களும் பயணிக்கிறோம்...முருகன் அருளால் தங்களின் வெற்றிப்பயணம் தொடரட்டும்...🙏🙏🙏
கோபி சார் உங்கள் பதிவுகளை போன கார்த்திகை முதல் பார்த்து வருகிறேன் சார்...... என்னுடைய வாழ்க்கையில் கார்த்திகையிலிருந்து கந்தன் வந்துவிட்டான்...... இதுவரை முருகனின் உத்தரவின் படி தைபூசத்தன்று மாலை போட்டேன்...... கோவை ரத்தினகிரி முருகன் கோவில் மிகசிறப்பு வாய்ந்த முருகன் கோவில் அங்குமாலை போட்டு பழனி சென்று வந்தேன்.... அன்றிலிருந்து அற்புதங்களை நடத்துகிறார் கனவில் அசிரீரியாக பூம்பாறை வரசொன்னார் சென்று வந்தேன், செண்பக மலர் கேட்டார் வாங்கிச் சென்றேன் பிறகு முக்கூட்டு முருகன் என ஒரு அசிரீரி அந்தக்கனவிலே சிவலிங்கமும் சிவனையும் பார்த்தேன் அர்த்தநாரீஸ்வரன் என்றும் சொன்னார் கனவில் கண்ட காட்சிகளை சொல்ல வார்த்தைகளில்லை.... இவை அனைத்தையும் கூகிலில் பார்த்து திருச்செங்கோடு சென்று மலைமீது முக்கூட்டு விநாயகர், செங்கோட்டு வேலனையும், அர்தநாரீஸ்வரராக என் அம்மை, அப்பனைக் கண்டேன். பெருமாளையும் சென்ற ஞாயிறு தரிசித்து லந்தேன் இன்னும் அவரின் அடுத்த உத்தரவுக்காக காத்திருக்கிறேன் . உண்மையிலே இது கலியுக ம் அல்ல கந்த யுகம் சொல்லப்போனால் நான் ஒரு சிவ பக்தை..... ஓம் நமசிவாய என அனுதினமும் சொன்னவள் நான். காத்திகை மாதத்திலிருந்து கந்தன் என்வாழ்வில் வந்து விட்டார் சிவன் தான் முருகன் முருகனையும் அவர் என் வாழ்க்கையில் அதிசயங்களையும் நான் உணர்கிறேன். இன்னும் நிறைய அதிசயங்களை சொல்லவில்லை..... முருகன் என் வாழ்வில் வந்த பிறகுதான் என் மொபைலில் கோபி சாரின் பதிவுகளும் என் கண்களில் பட்டது...... சாரின் பதிவுகள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் வருகிறேன்.... 🙏🙏🙏
எனக்கும் விவரிக்க வார்த்தைகளே வரவில்லை கோபி சார். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன். தாமதமின்றி விரைவில் வழங்குங்கள் சாய் செந்தில் சகோ🙏🙏🙏🙏 உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சுகமே சூழ்க. ஓம் சரவணபவனே போற்றி போற்றி போற்றி. என் குல தெய்வமே முருகா... உலக மக்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ அருள்புரிய வேண்டுகிறோம். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்.முருகா உன் கருணை எல்லாருக்கும் கிடைக்க அருள் புரியவேண்டும். கோபி சார் நீங்கள் இந்த பிறவி பயன் அடைந்து விட்டிர்கள்.மிகவும் மகிழ்ச்சி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. கோபி sir எங்க களால் போக முடியாத இடத்தை எல்லாம் உங்கள்முலம் என் அப்பன் முருகன் கோயில் பெருமை தெரிகிறது. நன்றி ❤❤❤❤❤❤
அதிசயம்.....முருகா.... அன்பு என்றும் பெருகட்டும்... முருகன் அதிசயம் சுற்றி சுற்றி நடக்கிறது. அனைத்தும் அவன் அருளே. வடபழனியில் உங்களை சந்தித்தேன். நீண்ட பேச்சு பேச இயலவில்லை. உங்கள் மெய்ப்பொருள் பேசியது. அன்பே முருகன்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏jsk gopi Anna menmelum valara valthukkal எல்லாம் முருகன்👑 செயல் ௐசரவணபவ 🙏🙇🙇🦚🐓 எனக்கு எப்போது கர்மா முடிந்து நல்ல வழி பிறக்கும் முருகா😢🙏🙇🦚🐓ௐமுருகா🦚🐓🙏🙇
Interview pathathula onuu puriyuthu anna .... muzhu nambikaiyum, Unmaiyana bhakthi iruntha poothu nu❤😊 murugan yalamae pathuparunu I don't know anna but I'm feeling blessed now
வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா நன்றி முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... 🙏 வடபழனி முருகனுக்கு அரோகரா.... 🙏 கோபி அண்ணா நா காது கேளாதவர்களுக்கு காது கருவி வாங்கி தர ஆசை படுறன் அண்ணா அதை ஏர்த்துக்கொள்ளுங்கள் அண்ணா நா விழுப்புரம் அண்ணா... 🙏