உண்மையில் voice of அனூஷானை மீண்டும் அதே துடிப்புடன் பார்ப்பதில் மனம் மகிழ்கிறது. ரதி அம்மாவின் முகத்தில் புன்னகையை நீண்ட நாள்களின் பின்னர் இன்று காணுற்றோம். இறைவன் இருக்கிறான் என்பதற்கு அனுஷன் ஓர் வாழும் சாட்சி ❤️👌❤️👌🙏🙏🙏
மிக சந்தோஷம் உங்கள் வரவு நல் வரவு ஆகட்டும். மனிதனுக்கு முதல் ஆரோக்கியம் முக்கியம். உமது வேலை திட்டத்தில் ஓய்வு என்ற ஒன்று முக்கியம். இது ஒரு அனுபவ உண்மை. வாழ்க வளமுடன் எங்கள் அன்பு குறையாது ஆதரவும் ஊக்கமும் என்றும் உண்டு. இதை ஆதரிப்பவர்கள் இதை like பண்ணுவதன் மூலம் ஆதரவை வழங்கவும்.
எங்கள் செல்லக்குட்டி அனுஷன் மீண்டும் மறுபிறவி எடுத்து வந்துவிட்டார். மிக்க சந்தோசம் கடவுளுக்கு நன்றி. நைனா தீவு நாக பூசணி அம்மன் ,நல்லூர் கந்தசாமி முருகன் கோவில் ரதி அம்மாவும் நீங்களும் சென்று வாருங்கள். நாகபூசணி அம்மனின் திருவிழா காலத்திலேயே உங்களுக்கு சுகம் கிடைக்க வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டிருந்தோம். அனுசனுக்காக உதவிகள் புரிந்த உறவுகளுக்கும் பிரார்த்தனைகள் செய்த உலகத்தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்❤️🙏🙏❤
மகன் கேள்வி பட்ட உடன் என்னைய்யா றியாமலே கண்கள் கலங்கின குளமாகியது மகன். ஓரே மனத்துடன் காளிகாம்பாள் காத்தருள வேண்டுமென. கண்ணீர் விட்டு நேர்த்தி வைத்து பிறகு இரன்டாம் வீடியோ பார்த்தேன் .கொழும்பு வந்து டாக்டரிடம் போய் வந்த பார்க்க சந்தோஷமா இருந்தன மூன்று வாரத்திற்கு வர சொன்னாங்க என்று சந்தோஷம் திரும்பவும் .காளிகாம்பாள் ளிடம் கையேந்தி இந்த பிள்ளைக்கி மூன்று வாரத்துல பார்வை சரியாக வேண்டுமென . ரொம்ப சந்தோஷம் மகன் .கடவுள் கை விடமாட்டார்.
அனுஷன் நல்லபடியா சுகமடைந்து வருவதக்கு பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள். அனுஷன் இன்னும் வளரவேண்டுமென வாழ்த்துகின்றோம்.குரலை கேட்டதில் சந்தோசம்.
சற்று இடை வெளிக்கு பிறகு தொடரும் ஒப்பற்ற சேவை எந்தவொரு தங்கு தடையின்றி பயணிக்க எங்கள் முருகப்பெருமான் துணைநிற்க வேண்டி பிராத்திக்கிறோம்! அவ்வப்போது ஒய்வையும் கவனத்தையும் சிந்தையில் கொண்டு சேவையை தொடங்கவும். இனி எல்லாம் அனுஷனின் வழ்க்கையில் ஜெயம்தான்!
கர்த்தாவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கர்த்தாவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உம் மகனை மீண்டும் எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி நாங்கள் தமிழ்நாடு உன்னுடைய வீடியோ பார்க்க நாங்க ரொம்ப ஆவலா இருந்தோம் உன்னோட பேச முடியல ஆனாலும் கர்த்தர் உன்னை சீக்கிரமாக கொண்டு வருவார் நாங்கள் ஒவ்வொரு நாளும் உனக்காக அழுது ஜெபித்தோம் கர்த்தர் அந்த ஜெபத்துக்கு பதில் கொடுத்துட்டார் சந்தோஷம் மகனே இனி நீ ஒருபோதும் சோர்ந்து போக மாட்டாய் உன் வீடியோவை நிக்காது தொடர்ந்து ஓட கர்த்தர் உனக்கு பலன் கொடுப்பார் ஏனென்றால் நீ கடவுளின் மகன் கர்த்தர் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டார் அம்மாவை பார்த்தது ரொம்ப சந்தோஷம் மகனே உன்னோட பணி தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தருடைய கிருபை என்றும் உன்னுடன் இருக்கும் வாழ்த்துக்கள் கடவுளின் மகனே
இந்த கம்பீரக் குரலை கேட்க எத்தனை நாட்கள் தவம் இருந்தோம் கடவுளுக்கு மிகப்பெரிய நன்றி.எங்கள் அனுஷன் மீண்டும் மறுபிறவி எடுத்து வந்துவிட்டார். மிக்க சந்தோசம் கடவுளுக்கு நன்றி. நைனா தீவு நாக பூசணி அம்மன் ,நல்லூர் கந்தசாமி முருகன் கோவில் ரதி அம்மாவும் நீங்களும் சென்று வாருங்கள். நாகபூசணி அம்மனின் திருவிழா காலத்திலேயே உங்களுக்கு சுகம் கிடைக்க வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டிருந்தோம். அனுசனுக்காக உதவிகள் புரிந்த உறவுகளுக்கும் பிரார்த்தனைகள் செய்த உலகத்தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்❤️🙏🙏❤உங்களுடைய பழைய வீடியோக்களை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தோம் இப்பொழுது மிக்க மகிழ்ச்சி.
எதை குறித்து கலங்காதே திகையாதே கர்த்தர் உன்னோடு இருந்து பெரிய காரியங்களை செய்வார் திரானிக்கு மேலாக சோதிக்க மாட்டார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐
உண்மையில் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔. மீண்டும் அனுஷன் வந்தது. கன நாளைக்கு பிறகு கேட்ட குரல் சந்தோஷத்தில் எனக்கு கண்ணும் களங்கியது. ரொம்ப சந்தோஷம் ஆனாலும் கவனம்.
தம்பி அனுசான் உங்களின் அந்த கம்பீர குரலை கேக்காமல் ரொம்ப மனம் உடைந்து போய் இருந்தோம் இப்ப தான் எங்கள் செல்லக்குட்டி வந்திட்டான். எல்லாருக்கும் நல்லது பண்ணிய தம்பிக்கு கடவுள் கைவிடமாட்டான். எங்களுக்கம் நிறைய நேத்திக்கடன் இருக்கிறது அனுசனின் உடல் நிலை சரியாகணும் என்று ரதி அம்மாவின் முகத்தில் நல்ல சந்தோஸம் தெரிகிறது. தம்பியா நாங்கள் எண்றும உங்களோடு தான் என்றும் கவலைப்பட வேண்டாம் உங்கள் சேவைகள் தொடர வாழ்துக்கள். உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்க தம்பி ❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
உங்களை நலத்துடன் மீண்டும் பார்ப்பது மிகவும் சந்தோசம். நானும் உங்களுக்காக நாகபூசணிஅம்மாளுக்கு கண்மடல் வேண்டி தருவதாக நேர்த்தி கடன் வைத்துள்ளேன். என்றும் நலமுடன் அம்மாவுடன் வாழவாழ்த்து கின்றோம்.
ரதியம்மா உங்கள் முகத்தில் மகிழ்ச்சியைக்காண்கிறோம் உங்களைக் கண்டதும் எங்களுக்கும் சந்தோஷம் எங்கள் வேண்டுதலும் உலக மக்களின் வேண்டுதலும் கர்த்தர் கேட்டுப் பதில் தந்தார் வாழ்த்துக்கள்
ரதி அம்மா மற்றும் அனுஷன் மீண்டும் வீடியோவில் பார்ப்பதில் மிக்க சந்தோஷம் அளவில்லா மகிழ்ச்சி சந்தோசம். அனுஷன் விரைவில் நீங்கள் பழையபடி ஹெல்பிங் வீடியோவை ஆரம்பிக்கணும்...
வணக்கம் அம்மா அன்ஷன் தம்பி உங்கலுக்காக ஜெபித்தோம் இசபாபா உங்கலுக்கு கொடுத்த சுகத்துக்காக கோடாணகோடி நன்றியும் துதியும் மறுபடியும் உங்களை பார்த்தது மிகமிக சந்தோசமாக இருக்கிறது உங்கள் ?சேவை பலமடங்கு பெருக வாள்த்துக்கள ❤❤❤❤❤❤❤
அய்யா உங்கள மறுபடியும் பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு , மீண்டும் றதியம்மாவின் முகத்திலும் சந்தோசம் நிறைந்திருக்கு , அய்யா உங்கள் உடல்நலத்திலும் கவனம் செலுத்துங்கள்,❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அனுசன். நல்லவனை கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிடாவிட்டால். ஒரு விசயம் வருத்தம்வந்தும் உடம்பு குறையவில்லை. உடம்பு குறைந்தால் பிரஷர், கண் பிரஷர் எல்லாமே குறையும். ❤
அன்பு தம்பி அனுஷன், மீண்டும் புத்தொளிவுடன் அம்மாவுடன் பார்க்கும்போது உண்மையில் மகிழ்ச்சியாகவுள்ளது. இனிமேலும் வெளியே செல்லும்போது தண்ணீர்போத்தல் கொண்டு செல்லவும். தாகம் எடுக்கும் போது பிறரிடத்தில் வாங்குவதை தவிர்க்கவும். வீடுகளுக்கு சென்றால் எதையும் வாங்கி குடிக்கவோ சாப்பிடவோ வேண்டாம். ஆயுள் ஆரோக்கிய சகல ஐஸ்வரியங்கள் பெற்று வளமுடன் வாழ்க,
வணக்கம் அனுஷன் செல்ல குட்டி மகன் எனக்கு இனி இல்லன் ர மகிழ்ச்சி. அடைகிறேன் உங்கள் தொலை பேசி தொடர்புக்கு நாள் தவறாமல் எடுபன் ஒவ்வொரு நாளும் ஏமாற்றம்.ஆனால் நான் உங்களுக்கா கைகூப்பி வணங்கி அனைத்து கடவுளுக்கு நன்றி. ரதி அம்மா அனுஷன். ❤❤.
ஆம் நாம் செய்யும் ஒவ்வொரு தர்மமும் உயிர் காக்கும் இறைவன் துணையாக நின்று நலமாக வந்து வீடியோவில் கதைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் முதற்கண் இறைவனுக்கு நன்றி 🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன் ❤❤❤
சந்தோஷம் அண்ணா நீங்கள் மீண்டும் மறுபிறவி எடுத்த மாதிரி வந்ததற்கு கடவுள் தான் காரணம் நீங்கள் மென்மேலும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். அனுசன் அண்ணா இல்ல நீங்கள் தம்பிதான் பரவாயில்லை உங்கள் மனதளவில் நீங்கள் அண்ணா. நூறாண்டு நலமுடன் வாழ வேண்டும் நீங்கள்.
வந்துட்டேன் என்று சொல்லடா மீண்டும் வந்துட்டேன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து வாழடா போராடி வெல்லடா.மீண்டும் களமிறங்கிய எங்கள் அனுமனுக்கு வாழ்த்துக்கள் ஜெபத்தை கேட்டு சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி நன்றி நன்றி.
கூட்டு பிராத்தனை வீண் போகாது,ரதிஅம்மாவின் மகிழ்சியே எங்கள் மகிழ்சி மீண்டும் அனுஷனை பார்ப்பதுஅளவிலா ஆனந்தம், அனுஷனை தினமும் தேடிய கண்களுக்கு குளிர்சியாக இருக்கு,எங்கள் பிள்ளைகளை விட மேலான பிள்ளைடா நீங்கள் , நெகடீவ் கதைகளை தள்ளி விடுங்கோ நன்றி வணக்கம் ,பிரானசில் இருந்து ஒரு தாய்🎉🎉🎉🎉🎉❤❤❤❤
தம்பி இன்று தான் சாப்பிட்ட மாதிரி இருக்கு தம்பி என்னால் நினைத்துப் பார்க்க முடியாத சந்தோஷமாக இருக்கிறது கடவுள் கை விடா மாட்டார் உங்கள் அம்மாவை பார்த்து கான நாள் இப்போது அம்மாவை பார்க்க அம்மான் வந்து அருள் தந்தாது போல் இருக்கிறது அம்மா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சந்தோசம் அனுசன் ஒவ்வொரு நாளும் உங்களுக்காக இறைவனிடம் மன்றாடினேன். சொல்லமுடியாத சந்தோசம் .இனி கொஞ்சம் கவனமாக இருங்கோ.நேற்று கூட உங்களையும்,ரதி அம்மாவையும் நினைத்து ஆண்டவனிடம் மன்றாடினேன்.கடவுளுக்கு நன்றி. தம்பி எனிமேல் நிறைய தண்ணி,இளநீர் குடியுங்கோ.உடம்பை குளிர்காய வைத்திருங்கோ. செல்லக்குட்டி சந்தோசம் உங்கள் சேவை தொடரட்டும்.❤
இந்த குரலைக் கேட்டதும் மிகவும் சந்தோஷம்.ரதி அம்மா வின் குரலில் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளார்.அனுசன் சுகமாய் இருக்கிறது என்று கவனம் இல்லாமால் உடல் நலத்தில் கவனம் எடுக்கவும்.
எனது அம்மா உங்கழுக்காக நிரய அழுது கடவுள்கிட்ட வேண்டிநார்!! ரதி அம்மாவை விட எனது அம்மா மிகவும் சந்தோசத்தில் குதிக்கிரா.😄😄😄 தம்பி welcome back!! 🫶🏼😍 உங்களை போலவெ தான் என் தம்பி soo happy thambi kadavulukku nanrigal kodana kodi nanrigal!
ஆமாம் நானும் சொல்ல நினைத்தேன் திவானுக்கு ரொம்ப ரொம்ப நன்றி உன் சகோதரனை நீ ஒருபோதும் கைவிடாமல் சகோதரனுக்கு வந்து உதவி செய்ததற்காக திவானுக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி அனுசன் மீண்டும் உன்னுடைய காணொளி பார்த்தமைக்கு வாழ்த்துக்கள் தம்பி அனுஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் தமிழ்நாட்டிலிருந்து சென்னை
அனுசன் மறுபடியும் நல்ல சுகத்துடன் இப்படி சந்தோசத்துடன் பார்த்ததில் மிக மிக சந்தோசம் அம்மாவுக்கும் இப்ப தான் சந்தோசம் அடிக்கடி செக்கப் பன்னுங்க உங்கள் இப்படி பார்க்க மிக மிக சந்தோசம் ❤❤❤❤❤❤❤❤❤
அனுஷன் ரதி அம்மா உங்களை மறுபடியும் பழைய நிலைக்கு வந்து வீடியே போட்டதற்கு மிகவும் நன்றி அம்மாவின் சந்தோஷத்தை பார்க்கும் போது எமக்கு அளவில்லா மகிழ்ச்சியாய் இருக்கிறது அனுஷனும் பழைய மாதிரி கம்பீரமாக கதைப்பதை இட்டு அளவில்லா மகிழ்ச்சியில் இருக்கிறோம் அத்தோடு கடவுளுக்கும் நன்றி சொல்கிறோம் ❤😊❤😊❤
உன்மையில் பெரிய சந்தோசம் அனுசன் குட்டி மீண்டும் வந்திராயடா ஏழைகளின் கண்ணீரை துடைக்க அம்மாவை பார்த்ததில் றொம்ப சந்தோசம் உங்க 2பேற்ரை நல்ல மணசுக்கு நீண்ட காலத்துக்கும் நீண்ட ஆயுளோடை சந்தோசமா இருக்கனும்
தம்பி அனுஷான் உங்களை மீண்டும் பார்ப்பதில் மிகவும் சந்தோசமாக இருக்கு..ரதியம்மாவின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.. மீண்டும் உங்கள் சேவைகள் புதுப் பொலிவுடன் தொடங்க வாழ்த்துக்கள்..
முதலில் நமக்கு நாமதான் Doctor அதற்குப் பிறகுதான் நமக்கு Doctor. வீழ்வேன் என்று நினைத்தாயா ஆம் வீழ்ந்ததில்தான் வாழ்ந்த வாழ்கையின் பெறுமதியை அறிய முடிந்தது. நல்ல மனிதர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான் அது உங்களுக்கு நடந்திருக்கிறது ஏனனில் எவ்வளவு பணக்காரர்கள் இருந்தாலும் அவர்கள் உதவிப் பணத்தை உங்களைப் போன்று நலன் விரும்பிகள் இருந்தால்தான் ஏழைகளின் கைககளுக்கு அது உரிய முறையில் போய்ச் சேரும் அதனால் இறைவன் உங்களுக்கு மறுபிறவி இந்த உலகத்திலேயே கொடுத்துள்ளான் வாழ்க வளமுடன் வளம் கொண்டு ஓங்குக செழிப்புடன்.
அன்பு மகனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன் போகாது என்ற வசனத்தின் பிரகாரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் ✋ கையின் பிராயாத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
வணக்கம் அனுசன்.உங்களை இந்த நிலையில் பார்க்கும் போது மிக்க சந்தோசம்.உங்களை மிகவிரைவில் குணப்படுத்திய அந்த இறைவனுக்கு மிக்க நன்றி.உங்கள் உடல் நலம் பெற இறைவனை பிராத்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் என் சார்ந்த நன்றிகள்.ஒவ்வொரு நாளும் உங்கள் காணோளிகளை எதிர்பார்த்திருப்பேன் இன்றைக்கு அது பூரனமாகிவிட்டது மிக்க சந்தோசம்.உங்கள் பணிகள் தொடர இறையருள் கிடைக்கட்டும்.
தம்பி அனுசன் வணக்கம் உடல் நலமோடு மூலநோயும் மீண்டும் காணொளிகளை காண ஆசை இறைவன் உங்களுக்கு ஆசீர்வாதங்களை மேலும் தரட்டும் எங்க நான் உங்களுடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு மூன்று மாதங்களுக்கு முதல் அதாவது நீங்கள் சுகவீனம் ஆவதற்கு முன்பு நான் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி இருந்தேன் திருக்கோயில் விநாயகபுரம் மூன்றாம் பிரிவில் வசிக்கும் ஒரு இளம் தாய் சிறுநீரக பிரச்சனையால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவருக்கு உங்களுடைய உதவிகள் கட்டாயம் தேவை தம்பி அவருடைய முழு விபரங்களையும் தருகின்றேன் சந்திரகுமார் விஜிதா ஆலையடி வீதி விநாயகபுரம் மூன்று