#thiruchenthur #murugantemple #bhakthiinfinity #சுகமே #சூழ்க என் வாழ்க்கையில் திருச்செந்தூர் முருகன் செய்த அற்புதங்கள் - Prof Rajasekar | Thiruchendur Murugan For Business : Email : vangapanampannalam@gmail.com
Sir நீங்க சொல்வது மிகவும் உண்மை 🙏🙏🙏சத்தியம் என் வாழ்க்கை இல் எனக்கு 2வது பெண்குழந்தை பிறந்து4மாதம் அப்போது என் கண் வலி எடுத்து கொண்டு இருந்தது பின்பு பழனி முருகனை மனதார வேண்டிக்கொண்டேன் ஐயா என் குழந்தையை நான் வளர்க வேண்டும் என் கண்பிரச்சனையை சரி பண்ணு கடவுளே என்று வேண்டிக்கொண்டேன். சரி ஆனால் என் 2பசங்களுக்கும் முடி எடுக்குறேன் என்று வேண்டி கொண்டேன். இனிமேல் இந்த கண் சம்பந்தமான பிரச்னை வரவே கூடாது என்று வேண்டினேன். இது வரைக்கும் எந்த பிரச்னை யும் இல்லை. Hospital போய் check பண்ணுனேன். Normala bone big சொல்லிட்டாங்க. அப்புறம்பழனி முருகன் காலடி தான் 🙏🙏🙏🙏இனி மேல் என்ன பிரச்சனை வந்தாலும் நீ தான் பொறுப்பு ணு சொல்லிட்டேன். அவர் தான் இப்போதும் துணை 🙏🙏🙏பழனிமுருகனுக்கு அரோகரா, தண்டயுத பாணிக்கு அரோகரா 🙏🙏🙏🙏என் கண்ணே முருகா 🙏🙏🙏
எனக்கு அப்பன் முருகன் ஏராளமான நன்மை செய்திருக்கிறார்.. விபத்தில் பிழைத்திருக்கிறேன்.இரண்டு முறை விபத்து நடந்தது.. வழித் தெரியாமல் இருந்தப்போ வழிக்காட்டியாக வந்து கடைசி நேரத்தில் உதவினார்..நூறு சதவீத மதிப்பெண் பெற்றேன். பல் அறுவை சிகிச்சை செய்தேன் அப்பனின் அருளால் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து வீடு திரும்பினேன்.. அனுதினமும் அவன் அருளாலே வாழ்கிறேன். ஓம் குகா போற்றி❤🙏🦜🦚
என் கண்ணிற்கும் ஏற்பட்ட தீமையை நீக்கி பார்வை பிச்சை இட்டது தெய்வமே,திரு.இராஜசேகர் அவரின் அனுபவத்தை கூறும் பொழுது அதே அற்புதம் என் வாழ்விலும் நிகழ்ந்தது ஒரு Goosebumps தருணமே🙏 ஷண்முகா சரணம்🙏
ஓம் சரவணபவ...கண்ணீர் வருகிறது பல மடங்கு நம்பிக்கை கூடுகிறது என் அப்பன் முருகன் மீது...அடுத்த பதிவை விரைவில் பதிவிடுங்கள் ஐயா... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... வேலுண்டு வினையில்லை...🦚🦚🦚🦚
ஐயா சொல்வது முற்றிலும் உண்மை....தன் உடல் தாக்கு நோயால் எனது ஒரு கண் பார்வை போய்விட்டது....முருக பழனி தண்டாயுதபாணி திருசொந்துர் செந்தில்ஆண்டவன் அருள் தான் 😢❤️ திருப்பி பார்வை கிடைத்தது😭
❤அன்பு பேராசிரியர் டாக்டர் ராஜசேகர் அவர்களது அற்புதமான பேட்டி. அருமையான நிகழ்வுகளை படம்பிடித்து காட்டியது. திருச்செந்தூரில் பணியாற்றிய பேராசிரியர் அவர்கள் விட்டுச் சென்ற திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 33 1/2 ஆண்டுகள் பணியாற்ற திருச்செந்தூர் திருமுருகன் அருள்புரிந்தார். முருகன் அருளால் நானும் பேராசிரியர் ராஜசேகரன் அவர்களும் நலமாய் வாழ்கிறோம்.
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா" எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
ஓம் சரவணா பவக எங்க அப்பன் முருகப் பெருமானை நம்பினோர் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் அவன் அருள் தான் பணிந்து ஓம் சரவணா பவக ஓம் குருவே சரணம் ஓம் திருச்செந்தூர் முருகா சரணம்
Sir neenga solrathu unmai en son ku mayakkam vanthuruchi murugan kavi vettu malai yudan en son ku thanni kuduthar avar manitha avatharam eduppar thiruchenthoor murugan om muruga