வணக்கம் சார். தலைவர் பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்க அருமையாக உள்ளது. நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் சார். நான் ஒரு முறை மட்டுமே தலைவரைப் பார்த்துள்ளேன். நீங்கள் தினமும் தலைவரைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டு இருந்திருப்பீர்கள். ரொம்ப பெருமையா இருந்தது சார். எப்பேர்ப்பட்ட தலைவர் நம் தலைவர். அதனால் தான் நான் நம் தலைவர் நம்மை ப்படைத்த இறைவனை விட மேலானவர் என்று சொல்கிறேன். வணக்கத்துடன் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு. வளர்க தலைவர் புகழ். என்றென்றும் தலைவரின் அன்பு பக்தன்.
நான் இந்தியன் வங்கி ராயப்பேட்டை கிளையில் குமாஸ்தாவாக பணியாற்றும் போது (1968 to.1975 November) திரு.மகாலிங்கத்தை , அப்பொழுது அ.தி.மு.க லாயிட்ஸ் சாலையில் வேலை பார்த்து வந்தார். அவரை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அமைதி,அடக்கம் அன்பு உள்ளம் கொண்டவர். வாழ்க அவர் தொண்டு.வாழ்க அவர் குடும்பம்.
என் வெற்றிக்கு நான் தான் காரணம் என்று பேசும் தலைவர்கள் மத்தியில்... ஜெயித்து முதல்வர் ஆகி மேடையில் நின்ற பொழுதும் ஒருவரை மேடையில் அழைத்து நான் ஜெயிக்க நீயும்தானே கஷ்டப்பட்டே உழைதாய் என கூறும் அந்த மனது... நீ என்னுடன் மேடையிலே இரு என வேண்டிய தலைவர்...
மக்களுக்கான,தொண்டர்களுக்கான கட்சி முப்பது ஆண்டுகள் ஒரு கும்பலிடமிருந்து மீட்கப்பட்டு வெற்றிகரமாகப் பயணப்படுவது உலகில் எந்த நாட்டிலும் நடக்காதது.காரணம் தலைவனின் தர்மமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தொண்டர்களின் மாசற்ற உழைப்பும்தான். இடர்ப்பாடுகளைக் கடந்த அண்ணன் இடைப்பாடி பழனிச்சாமி தொண்டன் துணையுடன் வெல்வார்.நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம்.
MNM இருக்கும் பல பேர் அண்ணா எம்ஜியார் பற்றி தவறாக பதிவிடுகிறார்கள்... இதை கண்டிக்காத கமல் புரட்சித்தலைவரின் நீட்சியா❓ செம வேடிக்கை🤣 - காந்தியா❓ - காமராசரா❓ - கருணாநிதியா❓ - கமலஹாசனா❓ தவறு செய்தால் யாரா இருந்தாலும் பிரிச்சி மேஞ்சிடுவார்🤛 அதான் எம்ஜியார்💪 கமல் அப்படி செய்வாரா❓ மில்லியன் டாலர் கேள்வி❗