எல்லோருக்கும் நல்லவராக, எல்லோர் மனதிற்கும் பிடித்தவராக நாம் வாழ முடியுமா? அப்படி வாழ வேண்டியது அவசியமா? பிறகு எப்படி இந்த சமுதாயத்தில் வாழ்வது என்பது பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக இந்தப் பதிவில் அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்
1 ноя 2020