மனிதன் தனது வாழ்நாளில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய 3 முக்கிய இடங்களைப் பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் இந்தப் பதிவில் அளித்துள்ளார். - ஆத்ம ஞான மையம்
அம்மா நீங்கள் கூறிய சில வார்த்தைகள் கேட்கும் போதே பதறுது. எனக்கும் இது மாதிரி உதவிகள் செய்ய வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் வசதி இல்லை அம்மா. கடவுள் கொடுக்கும் பொழுது கண்டிப்பாக இன்னும் பல உதவிகளும் செய்யக் காத்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா.
நூறு சதவீதம் உண்மை.... நான் ஒரு அரசு மருத்துவர்.அனைவரும் போலவே நானும் எனது துன்பங்களை எண்ணி நமக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை என்று பல முறை யோசிப்பதுண்டு... மறுநாள் காலையில் மருத்துவமனை சென்றவுடன் அங்கு நீங்கள் கூறியது போல நோயினாலும் வருமையாலும் இன்னல் படும் மக்களை பார்க்கும் போது நமது துன்பமெல்லாம் ஒன்றுமேயில்லை என்றாகிவிடும். நீங்கள் கூறியது சத்திய வாக்கு..... வாழ் நாளில் ஒறு முறையேனும் அனைவரும் அரசு மருத்துவமனையில் வந்து பார்க்க வேண்டும்.🙏🙏🙏
nanri amma.ungaludaiya thahavalhalal nan niraiya matram adaindullen.eppoluthuthan en valkkai arthamulladhai therikirathu .niraiya sollanum pol erukku.lot of thanks amma .
கடவுள் மனிதர்களிடம் ஏன் இத்தனை ஏற்றதாழ்வுகளுடன் வாழ்வை தருகிறார் நாம் அனைவரும் கடவுளால் படைக்கபட்டவர்கள்தானே அப்படி இருக்க ஒருவருக்கு நிறைந்த வாழ்வையும் ஒருவருக்கு வறுமையும் தருவது ஏன் நாம் செய்த முன்ஜென்ம கர்மா என்றால் அந்த நாம் செய்யமால் கடவுள் நம்மை ஏன் தடுக்கவில்லை இந்த பிறவியில் நல்ல வானாக வாழ்ந்தாலும் துன்பம் மட்டுமே கிடைப்பது ஏன் அம்மா🙏
This shows your empathy and generosity.Highly thoughtful of you. This video is really is splendid. Self-analysis Self-discovery are very essential. But nowadays it is very rare. Thank you very much.