நான் திரூமணத்திற்கு முன்பு சஷடி பாடுவது வழக்கம் ஆனால் திருமணத்திற்குப் பின் நிறுத்தி விட்டேன் எனக்கு ஒருகனவு வந்தது கனவுக்குப் பின் நினைத்தேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன் முருகா முருகா உண்மையைக் கூறுகின்றேன் முருகன் கூறியது நீ முன்னாடியெல்லாம் சஷ்டி பாடுவ அது எனக்கு ரொம்ப ப் பிடிக்கும் பாடு என்றது முருகா என்னிடம் போய் முருகன் கெஞ்சுவதா ஏன நினைத்தேன் எனவே நான் அறிந்தது நம்மின் கள்ளம் கபடற்ற உள்ளத்தின் இசையைநேசிக்கிறான் முருகன் பாடுங்கள் உள்ளம் உருக
ஏன் ஒருவரும் கந்த குரு கவசம் பற்றி பேசுவதில்லை எத்தனை அற்புதமான பாடல் வரிகள் நாம் நேரடியாகவே முருகன் காலடியை இறுக்கப் பற்றி கதறுவதை போன்ற உணர்வு இருக்கும். முருகா போற்றி 🙏🙏🙏
கந்த குரு கவசம் மிக முக்கியமான ஒரு கவசம் சேலம் மாவட்டத்தில் கந்த கிரி முருகன் கோவில் சென்று கேட்ட பக்தர்களுக்கு தெரியும் முருகன் அருகில் இருப்பது போல உணர முடியும் ஓம் சரவண பவ🙏🙏🙏🦚🦚🦚
செவ்வாய்க்கிழமை இரவு 8:20 க்கு விளக்கு போடுவதற்காக. திருப்போரூர் முருகன் கோவிலுக்கு என் வீட்டிலிருந்து டூவீலரில்போய்விட்டு திரும்பி வர வரைக்கும் கந்த சஷ்டி கவசம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருப்பேன் (up and down 110km) முருகா உன் தங்கவேல் வைரவேல் என்னையும் என் குடும்பத்தையும் எட்டு திசையும் இருந்து காத்து அருளட்டும்❤❤❤
நீங்கள் சொல்வது அனைத்தும் முருகரே உங்க ரூபத்தில் வந்து சொல்வது போல் இருந்தது ரொம்ப நன்றி ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
முற்றிலும் உண்மை எங்கள் ஊர் ஆற்காடு நான் என் கணவர் உடல்நதிற்காக 9 சஷ்டி விரதம் இருந்து ரத்தினகிரி பலமுருகனுக்கு 6 மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டேன்..என் கணவர் இபோது ஆரோக்கியமாக இருக்கிறார்.. தீவிர முருகன் பக்தனகவும் மாறி உள்ளர்.. இப்போது செவ்வாய் கிழமை விரதம் இருந்து ரத்தினகிரி க்கு சென்று வருகிறார்..மிகவும் சக்தி உள்ள முருகன் ஓம் சரவணபவ 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. அய்யா அவர்களுக்கு நன்றி.🎉🎉🎉🎉🎉🎉 . கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன்.😊😊😊😊😊😊.
கந்தர் அலங்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 விழிக்குத்துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத்துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
முருகனருளால் நானும், எனது பிள்ளைகளும் முழுமையாக கந்த சஷ்டி கவசம் மனப்பாடம் செய்து தினமும் காலையில் மகனும், மாலையில் மகளும் முருகனை வழிபட்டு கூறும்பொழுது மனதிற்கு எல்லையற்ற இன்பம் அளிக்கிறது முருகா முருகா முருகா முருகா முருகா அனைத்தும் உன் செயலே முருகா முருகா முருகா ❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋😢😢😢😢😢🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா வணக்கம் நான் இலங்கை நாட்டை சேர்ந்தவள் இப்போ பகரைனில் குடும்பத்துடன் இருக்கிறோம் உங்களின் எல்லாப் பதிவுகளும் கேட்க கேட்க முருகப்பெருமான் மீது பக்தி கக் கொண்டே போகிறது எனக்கு ஒரு வேண்டுகோள் வருடா வருடம் கதிர்காம கோயிலுக்கு போவோம் எனக்கு கதிர்காமம் பற்றி விடுவான ஒரு பதிவு குடுக்க முடியுமாகுடுக்க முடியுமா இது இலங்கையில் உள்ள என் அம்மா அப்பாவுக்கா கேட்கிறேன் என் அம்மா உங்கள் பதிவை தொடர்ந்து பார்க்கிறார்கள் இது அம்மாவின் ஆசை 🙏🏻🙏🏻🙏🏻
17:19 முருக பக்தர்கள் கவனிக்க வேண்டியது முருகா நான் என் மனதலவுல கூட யாருக்கும் துரோகம் நினைக்க மாட்டேன் உன்னையே நெனச்சு வாழுறேன் ஆனால் என் கோவத்தை குறைக்க முடியவில்லை முருகா இந்த மூன்றாவது கடமையையும் நான் சரியா செய்யணும் துணையா இரு முருகா🙏🙏🦚🦚🦚
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏 என் மகன் பொதுத்தேர்வு எழுத உள்ளான் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் முருகா நீயே துணை 🙏🙏🙏
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 எல்லா பிணியும் என்றனைக் கண்டால் நில்லாதோட நீ எனக்கருள்வாய்🙏🙏🙏கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் முருகா முருகா என் இளைய மகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்க அருள் செய்ய வேண்டுகிறேன் முருகா முருகா. சிவ சிவ🌺🌺🌺🌺🌺
My Lord Murugan, removed my granddaughter’s tough left eye foreign body after praying with my Murugan Thiruppugah, Kumarasthavam and Velmaral Mahamandrum really I felt and experienced myself 🎶🎶😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om Muruga om Saravanabava🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சன்முகனே சடாக்ஷரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ரீம் வேல்காக்க ஸ்வாஹ🦚🦚🦚🦚🦚🦚
Sir unga peti ellam ketpen .nanum muruganitam pakthiyu asaiga mutiyatha nampigaiyum vaithulen.enveedle murugan mannal aana silai 3adi vaithullen.enagu athigamana sothanai.enagu erpatta kasdam yarugume varakoodathu nu nenaiguren.neengal enagu oru nalla pathil solunga sir unga kida nan sila visayam ketganum .
Muruga en appa en ki vali and kal vali therka vendum appa Muruga saranam en appa en pillainee than appa Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam