#Vairamuthu #தமிழாற்றுப்படை Subscribe to Nakkheeran TV bit.ly/1Tylznx www.Nakkheeran.in Social media links Facebook: bit.ly/1Vj2bf9 Twitter: bit.ly/21YHghu Google+ : bit.ly/1RvvMAA Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel
@@Thainilam-pv7yb9nz9o உங்கள் கேள்விக்கு பதில் வைரமுத்து அவர்கள் பேச்சில் உள்ளது புரிந்து கொள்ளாதது உங்கள் மனநலம். பெரியாரை உங்கள் தாய் சகோதரி மனைவி மற்றும் மகள் போற்றுவர். அவரின்றி அவர்கள் அடிமைத்தனம் மாறி இருக்க வாய்ப்பில்லை
புரட்சி கவிஞர் பாரதிதாசன் வரிகளில் பெரியார்... ''தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் யார்? அவர்தாம் பெரியார்''
உன் எண்ணத்துல சானிய கரச்சி ஊத்த...அவர் எங்கள் இனத்தின் விடுதலைக்காகவும்,தாய் நாட்டிற்காகவும் போராடிய போராளி.அவர் தீவிரவாதியாக இருந்திருந்தால் இலங்கை என்ள ஒரு நாடே உலக வரைபடத்தில் காணாமல் போயிருக்கும்.அவர் தமிழனின் அறம் சார்ந்து போரிட்டவர்..சிங்கள இராணுவம் தொடர்ந்து ஈழ மக்களை தாக்கி வந்த பிறகும் அவர் சொன்னது,"போர் இராணுவத்துக்கும்,விஞுதலைப் புலிகளுக்கும் தான்.நாங்கள் ஒரு போதும் சிங்கள மக்கள் மீது மளு தாக்குதல் நடத்த மாட்டோம்"என்று கூறினார்.போய் வேற எங்கயாவது கத சொல்லு...
@@rasaelavarasan3752 சிங்களத்து சீமான்களே ! சீமாட்டிகளே! வாங்கோ... வாங்கோ... தமிழகத்து சீமானை கூட்டிக் கொண்டு போங்கோ... ஓம், அண்ணா, ஓம் அக்கா, நான் கதைப்பது சரிதானே ? உங்களுக்கு அவன் ஈழம் பெற்று தருவான். கூட்டிக் கொண்டு போங்கோ... சீமானை பார்த்தால் சிங்களவன் பயப்படுவான்... அவனை கூட்டிக் கொண்டு போங்கோ... அவனுக்கு ஆமை கறி ஆக்கி போடுங்கோ... அவன் உங்களுக்கு ஈழம் பெற்று தருவான். என்ன, நான் கதைப்பது உங்களுக்கு விளங்குதோ? கூட்டிக் கொண்டு போங்கோ...
@@rasaelavarasan3752 உன் தேசியத் தலைவர், எந்த தேசத்துக்கு தலைவர்? பெண்களை அனுப்பி ராஜிவ்காந்தியை கொன்ற கொலைகாரன் எப்படி மாவீரன் ஆக முடியும் ? மாபெட்டை வீரன் என்று கூறிக்கொள். சிங்களனை விட அதிக தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? காத்தான்குடியில் தமிழ் இஸ்லாமியர்களை பள்ளி வாசலில் வைத்து கொன்றவன் எப்படி ஆகச்சிறந்த தலைவனாக முடியும் ? போட்டி தமிழ் போராளிக் குழுவினரை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? இஸ்லாமியர்களை யாழ்பாணத்தை விட்டு துரத்தியவன் எப்படி தமிழ் தேசியத் தலைவர் ஆக முடியும்?
30 வருடங்களில்.... இரண்டு லட்சத்துக்கும் அதிகமான உயிர் இழப்பு பல லட்சம் தமிழ்பேசும் உறவுகள் நாட்டை விட்டு வெளியேறி அகதியாய் வெளிநாட்டில் வாழ்வதற்கும். இலங்கை மொத்த சனத்தொகையில் 30% இருந்த தமிழ்பேசும் மக்கள். தற்போது 20% மாக இருப்பதுக்கும். அவர்களின் பொருளாதாரத்தையும் கல்வியறிவுயும் இழப்பதற்கு காரணமான முட்டாள் தீவிரவாதி பிரபாகரன். 30 வருடம் அழகிய குட்டித்தீவு இலங்கையின் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் தடுத்த தேச தூரேகி பிரபாகரன். இப்படிக்கு.. படிப்பறிவு உள்ள ஈழத்தமிழன்.
தமிழ் ஐயா வாழ்க. உங்களுக்கு நிகர் நீங்கள்தான் வேருயாரும் உங்கள் இடத்தை யாருமே நிரப்பமுடியாது. தமிழை நிலைநாட்ட வந்த எங்கள் கவியரசன் வாழ்க வாழ்க வளர்க உங்கள் கவிதை. நீங்கள் வாழ்ந்த இந்த மண்ணில் நாங்களும் சுவசிக்கிறேரம் என்பதில் கர்வமும் பெருமையாகவும் உள்ளது.👌👌👌
oru second kuda skip pannala...panna mudiyala....after a very long time mr.vairamuthu speech .....whatsapp la status ah poda romba kastama iruku...30secs kulla yedha psot pannalam nu........extraordinary speech....
பெரியாரும் பிரபாகரனும் நம் அடையாளங்கள். என்போன்றோரின் மனதில் குடியிருக்கும் இருவரை தமிழுக்குப்புகழ் சேர்க்கும் தண்டமிழன் வைரமுத்துவின் வைரச்சொற்கள் மனம் நெகிழச்செய்கிறது. Really you are great யா.
@@sumsungsumsung8193 இந்து மதத்தில் 2000 வருசமா இல்லாத சாதியை பெரியார் உருவாக்கினான் நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று என் எதிரியே தீர்மானிக்கின்றனர் பிரபாகரன்
@Priya Kg een unkalukku en mel ivvalavu kovam .inkuwar nadanthathukku karanam இங்கு தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்காததும்.தமிழர்கள் ஒடுக்கப்பட்ட்தும் தான் காரணம்.உங்க தமிழ் மொழி யை விட்டுட்டு எல்லாரும் ஹிந்தி தான் பேசனும் அப்படி தமிழ் பேசினா கல்வி கிடை கைது வெள்ளை கிடைக்காது என்றால் எப்படி இருக்கும் அது தான் இங்கு சிங்களவர்களால் நடத்தப்பட்ட்து யல்லிக்கட்டிடை தடை செய்யக்குள்ள எல்லாரும் போராடினீங்களே அப்ப அந்த 10 லட்ஷம் பேரும் தீவிர வாதியா.இங்கும் யல்லி கட்டுக்கு போராடின மாதிரி உரிமைக்காக உன்ன விரத போராடடம் செய்தொம் அனால் போனது உயிர் மட்டும் தான் .அதனால் தான் இந்த ஆயுத போராடடம்.அவர்களை பற்றி தேடி படியுங்கோ அதுக்கு அப்பறம் ஒரு முடிவுக்கு வாங்கோ.
கவிஞரே உங்களின் பேச்சு பெரியார் யார் என்பதையும் மிகச் சிறந்த பெரியாரின் அறிவாற்றலையும் இன்றைய இளைஞர்கள் தெளிவாக தெரிந்து கொள்ளும் அளவிற்கு உங்கள் பேச்சு அருமை
திரு வைரமுத்து அவர்களே உங்களை நான் மதிக்கிறேன் உங்களை யாரும் நிந்தித்தால் பொங்கி எழும் தமிழர்களில் நானும் ஒன்று. ஆனால் தமிழர்களுக்கு மேதகு வே பிரபாகரன் ஒருவரே தலைவர் தவிர நீங்கள் சொல்லும் வேற்று மொழியைச் சார்ந்த வீரமணிக்கு அந்தத் தகுதி கிடையாது.உங்களுக்குத் தலைவர் என்று சொல்லுங்கள் அது உங்களின் உரிமை. அதனால் உங்களின் இந்தப் பேச்சிக்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். இனிமேல் வீரமணியை தமிழர் தலைவர் என்று சொல்லி எம் தமிழர்களை அசிங்கப் படுத்தாதீர்கள் நான் தமிழன்
தமிழ்கொடை வழங்கிய அய்யா வைரமுத்து. அவர்களுக்கு என் நன்றியை வணக்கத்துடன் தெரிவிக்கிறேன் பெரியாரின் மகத்துவம் தமிழ்பற்று தமிழ்நாட்டின் தன்மானம் தமிழர்களின்வாழ்வு தமிழர்களின் கல்வி அனைத்துக்கும்.அவர்தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிசம் இந்ததலைமுறையும் புரிந்துகொள்ளா அருமையான பதிப்பு தமிழற்றுபடை நூல் தமிழனின் பொக்கிசம். பார்பானிய சதிச்செயல் பார்பானியசூல்ச்சிகள். அனைத்தையும் மக்களிடம் சேர்த்து விட்டிர்கள் இனி நம் தமிழினம் ஒற்றுமையுடன் ஒன்று கூடி பாசிச பார்பானிய சங்கிகளை வெல்ல வேண்டும். வைரமுத்து அய்யா ஆசன் அவர்களுக்கு என் சிறம் தாழ்ந்த நன்றி அய்யா 🙏
ஐயா வைரமுத்து தமிழை கற்றும் தமிழனாக பிறந்தும் தமிழனாக வாழ்கிறீர்களா... சமசுகிருத அடிமையாக இல்லை இல்லை தமிழருக்கு___________________ வார்த்தைகளை இட முடியவில்லை தமிழின _____கியை நீங்கள் தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம்?... அப்படி உங்களை அவர்கள் சிறைப்பிடித்த ரகசியம்... உண்மை தமிழனின் வாரிசா நீ.... மானத்தமிழனுக்கு ஈனம் பொருந்தவில்லை ஐயா நீங்கள் முத்து வைரத்தின் முத்து... புகழ் பகல் இகழ் இரா...
என் கட்டுரையை கேட்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் இல்லை "கண்ணு கலங்கிட்டன் சார்" கலைஞர் மீது வைரமுத்தும், நீங்கள் இருவரும் தமிழ் மீது கொண்ட காதலை நான் நன்கறிவேன்.... தமிழ் வாழ்க....❤🔥 பெரியார் எனும் மீட்ப்பர்🙏❤ பெரியார் இல்லையெனில் நாம் இன்னும் அடிமைகளாய், சோற்றுத்துருக்கிகளாய், சூத்திர நாய்களாகவே பரம்பரை தொழிலை செய்திருப்போம்.... 100% தேர்ச்சி விகிதம் உள்ள கேரளாவில் பெயருக்கு பின்னால் உள்ள சாதியை ஒழிக்க முடியவில்லை ஆனால் தமிழகத்தில் இந்நிலை இல்லை காரணம் தமிழகத்தில் பெரியார் இருந்தார்... கேரளாவில் ஒரு பெரியார் இல்லை...
@@karthijais தம்பி நான் ஒன்னும் திமுக விற்கு உன்னை ஓட்டு போட சொல்லல... நான் திமுக என்றும் சொல்லல நீயா ஒன்று கற்பனை பன்னிட்டு நீயா ஒரு முடிவுக்கு வற்றத நிறுத்த..... கலைஞர் மற்றும் வைரமுத்து தமிழ் தொண்டை பற்றி தான் பேசினேன்
@@karthijais பெரியாரை விமர்சனம் செய்யும் அளவிற்க்கு இங்கு யோக்கியவான் எவனும் இல்லை..... பெரியார் இல்லையெனில் நாம் இன்னும் அடிமைகளாய், சோற்றுத்துருக்கிகளாய், சூத்திர நாய்களாகவே பரம்பரை தொழிலை செய்திருப்போம் என்பதை மறவாதே மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்காத நீ... தயவுசெய்து எனக்காக பெரியாரை படி அது போதும் நண்பா ஒருவரை(பெரியார்) பற்றி தெரிந்துகொண்டு விமர்சனம் செய் காதல் கேட்டதை எல்லாம் வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்துவிடாதே நண்பா
அ௫மை தந்தை பெரியார் அறிவு சிற்பி! சூப்பர் பெரியார் பகுத்தறிவு நெ௫ப்பு சுடர் வாழ்க பெரியார்! அதைவிட தமிழ் தாய் வயிற்றில் பிறந்த தன்னல மற்ற மாமன்னன் எங்கள் மேதகு பிரபாகரன் இந்நூற்றாண்டின் பெ௫மை மிகு தலைவன் பிரபாகரன்.....பிரபாகரன் வாழ்க வாழ்க தமிழ் வெல்க புலிகள் புலிகளின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் !
தமிழகத்தின் வைரமே உன் தமிழின் வலிமை உனை காக்கும்.... அற்புத கவிஞனே எங்கள் மனசுகளை உன் எழுத்தால் ஆண்டவனே நின் வரிகளின் வலிமையில் இலயித்துக் கிடக்கோம்.....உனை கேட்டதால் பலர் கவிஞரானோம் உன் புகழ் பூமிப்பந்தில் நிலைத்திருக்கும்
பிரபாகரனை, தாய்தமிழின் விரோதி பெரியாரோடு தமிழ்நாட்டிலே வளர்ந்த கன்னடத்தெலுங்கர் திராவிடர்களின் அநுதாபி ஒப்பிட்டு பேசியதிலிருந்தே இவரின் தமிழ்பற்று ஜோக்கியதை என்னவென்று காண்பித்துள்ளார்.தானும் குழம்பி மற்றையவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவதே வட இந்தியகன்னட பார்பனர்களின் அறிவு பெற்ற திராவிடர்கள்.
உன் தேசியத் தலைவர், எந்த தேசத்துக்கு தலைவர்? பெண்களை அனுப்பி ராஜிவ்காந்தியை கொன்ற கொலைகாரன் எப்படி மாவீரன் ஆக முடியும் ? மாபெட்டை வீரன் என்று கூறிக்கொள். சிங்களனை விட அதிக தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? காத்தான்குடியில் தமிழ் இஸ்லாமியர்களை பள்ளி வாசலில் வைத்து கொன்றவன் எப்படி ஆகச்சிறந்த தலைவனாக முடியும் ? போட்டி தமிழ் போராளிக் குழுவினரை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? இஸ்லாமியர்களை யாழ்பாணத்தை விட்டு துரத்தியவன் எப்படி தமிழ் தேசியத் தலைவர் ஆக முடியும்?
30 வருடங்களில்.... இரண்டு லட்சத்துக்கும் அதிகமான உயிர் இழப்பு பல லட்சம் தமிழ்பேசும் உறவுகள் நாட்டை விட்டு வெளியேறி அகதியாய் வெளிநாட்டில் வாழ்வதற்கும். இலங்கை மொத்த சனத்தொகையில் 30% இருந்த தமிழ்பேசும் மக்கள். தற்போது 20% மாக இருப்பதுக்கும். அவர்களின் பொருளாதாரத்தையும் கல்வியறிவுயும் இழப்பதற்கு காரணமான முட்டாள் தீவிரவாதி பிரபாகரன். 30 வருடம் அழகிய குட்டித்தீவு இலங்கையின் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் தடுத்த தேச தூரேகி பிரபாகரன். இப்படிக்கு.. படிப்பறிவு உள்ள ஈழத்தமிழன்.
கவியரசு வைரமுத்து மேல் அளவு கடந்த அபிமானம் கொண்ட ஓர் ஈழத்தமிழன் நான். அவரது கவித்துவத்துக்காக மட்டுமல்ல. அவரது தமிழறிவு, தமிழர் சார்ந்த அறிவு, தமிழ் ஆழுமை, பேச்சு வன்மை இவற்றுக்கெல்லாம் மேல் தமிழ் சார்ந்த கொள்கைப்பிடிப்பு. இந்தப் பேச்சு அவற்றை எல்லாம் கேள்விக்குட்படுத்துகிறது. வருத்தம் தருகிறது.
புரட்சி கவிஞர் பாரதிதாசன் வரிகளில் பெரியார்... ''தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் யார்? அவர்தாம் பெரியார்''
இந்திரன் இந்திரன் அட அப்பா இந்த வந்தேறிகளின் தொல்லை தாங்க முடியலப்பா. 4000 ஆண்டுக்கு முன்பு முழு இடமும் so called India தமிழர்களுடையது! பேசப்பட மொழி தமிழ் British encyclopaedia வில் உள்ள தரவு, மோடியே தமிழ் சமஸ்கிருத்த்தை விட மூத்தது என்று சொல்லியுள்ளார்!
@@Thainilam-pv7yb9nz9o உன் தேசியத் தலைவர், எந்த தேசத்துக்கு தலைவர்? அவன் தான் தற்குறி. பெண்களை அனுப்பி ராஜிவ்காந்தியை கொன்ற கொலைகாரன் எப்படி மாவீரன் ஆக முடியும் ? மாபெட்டை வீரன் என்று கூறிக்கொள். சிங்களனை விட அதிக தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? காத்தான்குடியில் தமிழ் இஸ்லாமியர்களை பள்ளி வாசலில் வைத்து கொன்றவன் எப்படி ஆகச்சிறந்த தலைவனாக முடியும் ? போட்டி தமிழ் போராளிக் குழுவினரை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? இஸ்லாமியர்களை யாழ்பாணத்தை விட்டு துரத்தியவன் எப்படி தமிழ் தேசியத் தலைவர் ஆக முடியும்
தமிழ் தாயின் செல்ல மகனுக்கு வாழ்த்துக்கள்.தாத்தாவிற்க்கு கொள்ளுப்பேரனின் பாராட்டடு. மிகவும் அருமை. இப்படி க்கு. கொள்ளும் பேத்தி பலவருஞத்தில் ஆகப்போகிறவள்.🙏