Тёмный

ஒரு ஆன்மா பல கோடி உடல்கள் | omgod nagarajan speech on God's existence Finding Inner Peace Soul 

TAMIL ASURAN - தமிழ் அசுரன்
Подписаться 63 тыс.
Просмотров 31 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 19 дней назад
Nandri iyya, atmyiyana scientific proof , for several rebirths/ chithambaram thirupugal says ''' 7 kadal manalie alavidin. aathigam pravihal avatharam'' , meeting point of science and religion , love is real atputham. all the best to continue your upadesam siva siva ombamachvaya namaha
@rajithaya14
@rajithaya14 11 месяцев назад
வணக்கம் ஐயா 🙏🏼. உங்களை நேரடியாக சந்தித்து, உங்களுடைய முழுமையான ஆசீர்வாததைபெற்ற நான் மிகவும் பாக்கியசாலியாக உணருகிறேன் 🙏🏼. நன்றி ஐயா 🙏🏼
@mr.status7315
@mr.status7315 11 месяцев назад
அவர் உண்மை உருக்கம்மாய் சொல்வதை ஏலனம் செய்யவிர் நீங்கா பித்தர்
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 19 дней назад
1990 s, one American maths genius doesnot believe in god but he applied lots of equations researching god exists or not . several yrs later, he ends up with answer . God Exists , and said'' Now i have to accept gods existence , as my maths cannot be wrong and he changed completely
@kingslykingslykingsly1125
@kingslykingslykingsly1125 10 месяцев назад
ஓம் நமசிவாய யார் கடவுள் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் இவை தான் கடவுள் ஓம் நமசிவாய
@vvraman2008
@vvraman2008 10 месяцев назад
யார் கடவுள் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் இதில் இருந்து எப்படி நாம் எங்கு உருவானோம். நமக்குள் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் உள்ளது அப்போது கடவுள் எப்படி இருக்கிறார் உடல் மனம் புத்தி ஆன்மா எவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைத்து இருக்கிறது அப்போது எங்கே கடவுள் அனைத்திலும் கடவுள் எந்த நிலையில் இருக்கிறார் ?
@susilabalaiha4073
@susilabalaiha4073 11 месяцев назад
வேதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகத்தெளிவாக இறைத்தத்துவத்தை விளக்கியுள்ளது.
@jayaraman4860
@jayaraman4860 5 месяцев назад
அது என்ன
@Tamilselvan-c4y
@Tamilselvan-c4y Месяц назад
எந்த வேதம் வேகத்தை பார்த்திருக்கிறார் நடித்திருக்கிறார் எவணோகாய்ச்சி ஊத்தியதைக்கேட்டுஅப்படியேஊத்தாத நீயேயோசி
@ramalingammurugesan9190
@ramalingammurugesan9190 11 месяцев назад
உயிர்கள் அநேகம். கடவுள் என்று உண்டோ அன்றே உயிர்கள் உண்டு இறைவன் என்குணத்தான். உயிர்கள் உணர்த்த அறியும் சிற்றறிவு உடையது எல்லாவற்றையும் சைவ சித்தாந்தம் அருமையாகக் கூறும். உயிர்கள் ஒன்று என்ற வாதம் ஏற்புடையதல்ல.
@geethakumaar8907
@geethakumaar8907 5 месяцев назад
ஓம் நமசிவாய நமஹ.
@toptrendingvideos1444
@toptrendingvideos1444 5 месяцев назад
Awesome 😎👍
@govindarajuluvenkataswamy4953
@govindarajuluvenkataswamy4953 11 месяцев назад
இதன் தொடர்ச்சி,அடுத்த பாகம் காண விழைகிறேன்
@jaixeroxinternet1638
@jaixeroxinternet1638 11 месяцев назад
ஒன்றே பலவாகியது. Singularity became multiple
@maalavan5127
@maalavan5127 11 месяцев назад
பிரபஞ்சத்தின் பெருவெடிப்பபு.
@rabiyaf5857
@rabiyaf5857 11 месяцев назад
சாமி‌.நிங்கா.சொல்வது.உன்மைதான்.நான்.தீயனத்தாள்.தெரிந்து.கொண்டேன்
@boopalaramanraman6577
@boopalaramanraman6577 11 месяцев назад
உயர் ஒன்று பட வைத்தான் முகம் மாறுபட வைதத்தான் இனம் இரண்டு பட வைத்தான் மனித தேவைக்கு இன்ன பிற படைத்து யுகம் உருவாச்சு... யுணர உருவாக்கும் தெரியும்...
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 11 месяцев назад
கடவுள் என்பது பேரோளி ஆன்மாக்கள் என்பவை அந்த பேரொளி யில் இருந்து பிரபஞ்ச ஈர்ப்பினால் இந்த பிரபஞ்சத்தை நோக்கி ஈர்க்கப்பட்ட சிறு சிறு புள்ளிகள் போன்றவை அவை பல அணுக்களின் சேர்க்கையால் உடல்களை எடுத்தவரை மீண்டும் மீண்டும் இந்த பிரபஞ்ச ஈர்ப்பினுள் அதாவது மாயைக்குள் சுழன்று கொண்டு இருப்பவை திரும்ப திரும்ப உடல்களை எடுத்து கொண்டு மறபுறவி என்ற வட்டத்தினுள் ஒரு எல்லைக்கு அப்பால் திரும்பவும் அந்த பேரொளியை அடைய முடியாது உள்ளன, ஆனால் மாயை என்ற இந்த ஈர்ப்பு க்குள் இருந்து வுடுபட்ட ஆன்மாக்கள் மீண்டும் அந்த பேரொளி க்குள் சென்று அந்த பேரொளி யுடன் ஐக்கியமாகி பிறவாமை என்றமுத்தியை அடைகின்றன இதுவே உண்மை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@toptrendingvideos1444
@toptrendingvideos1444 5 месяцев назад
கடவுள் என்றால் கடர்ன்த உள்ளம் என்ற பொருள் இது ஒரு சித்தர்களின் வார்த்தை
@bodhidharma3918
@bodhidharma3918 10 месяцев назад
What is your realisation so far ?
@pasug
@pasug 11 месяцев назад
சைவ சித்தாந்தம் = தெளிவாக சொல்கிறது. 63 நாயன்மார்கள் எவ்வளவோ அற்புதங்கள் செய்து உள்ளனர். அதை எல்லாம் படியுங்கள். தெளிவு கிடைக்கும்.
@ravananraju1436
@ravananraju1436 11 месяцев назад
Full video update பன்னுங்க
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 11 месяцев назад
God bless
@akbarhussainjabrudeen8250
@akbarhussainjabrudeen8250 11 месяцев назад
ஒரே ஒரு சாத்தான் பல கோடி ஆதமின் மக்கள் மறைக்கப்பட்ட ஞானம் முயர்ச்சியால் அடையும் சிகரம்
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 10 месяцев назад
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.. எல்லாம் வல்ல பரமாத்மா நான் இருக்கும் போது எனக்கு எதிர் சக்தி இருக்க இயலாது எனவே இறைவன் எல்லாம் வல்ல இறைவனாக இருக்கும் போது சாத்தான் இருக்க இயலாது
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 10 месяцев назад
​@@namashivayanamashivaya9191 JWES FUCKING OWEN SISTER JESUS FUCKING STEPSISTER
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 10 месяцев назад
Yes yes yes yes 😊😊😅
@prabhakarannayar9697
@prabhakarannayar9697 11 месяцев назад
EnnaDa Kathai Solluran...
@jawaharbabu-v4z
@jawaharbabu-v4z 11 месяцев назад
உண்மை ஜீ
@youbarani
@youbarani 11 месяцев назад
hey Onion!, where is the 2nd part.
@SuperSmarttec
@SuperSmarttec 11 месяцев назад
நல்ல அத்வைத வேதாந்த குருவிடம் செல்லுங்கள். கடவுளை அடையாளம் காட்டுவார். அல்லது அத்வைத 10 வேதாந்தம் தனியாக படிக்கலாம்.
@padmaanand4027
@padmaanand4027 11 месяцев назад
You can talk after getting CLARITY yourself. When you yourself are confused , why confuse others also, especially youngsters.
@gnanasubramani4616
@gnanasubramani4616 11 месяцев назад
இதை கூட avarghal தான் கண்டுபிடிடித்தார்களா ரிஷிகள் சித்தர் கண்டுபிடிக்கல என்ன matter sir
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 11 месяцев назад
ஐயா வணக்கம்! நீங்கள் துறவை மறந்து இல்லம் சென்று திரும்பவும் வேலைக்கு சென்று விடுங்கள். அது தான் நீங்கள் துறவு வாழ்க்கைக்கு மரியாதை தரும் படியன செயல். If changes occurs please read encyclopaedia of religions and ethics. பிறவற்றை ஆராய்வது துறவியின் பணி அல்ல! நன்றி!
@elangovane8534
@elangovane8534 11 месяцев назад
இறைபிரான் இந்தியாவில் பிறந்தவர் அல்ல அவரை வணங்குபவர்கள் பெத்லகேமை சார்ந்தவர்கள் அல்ல தங்களுடைய மூதாதையர்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் இறைபிரானை வணங்க தினிக்கபட்டிருப்பீர்கள் வணங்குவது அவரவர் விருப்பம் ஆனால் எங்கோயிருந்து இங்கு வந்து நாங்க தான் அப்படின்னா இது ரொம்ப தவறானது இறைமகனாறைபோல பல ஆழ்வார்கள் நாயன்மார்கள் சித்தர் பெருமக்கள் தோன்றியபூமிஇந்தியா
@udayaikumar942
@udayaikumar942 11 месяцев назад
சத்தியம் என்றால் என்ன அவர் வசனமே சத்தியம் அவர் யார்
@a.vanathayanvanathayananth2895
@a.vanathayanvanathayananth2895 11 месяцев назад
Jesus.
@rajmaharajan6179
@rajmaharajan6179 5 месяцев назад
😂
@MSrinivasan-m9m
@MSrinivasan-m9m 11 месяцев назад
Om namashiva
@PrasanthiPrasanthi-qo2kq
@PrasanthiPrasanthi-qo2kq 11 месяцев назад
Naan kadawul Arya kadawul
@chandrachandra5396
@chandrachandra5396 11 месяцев назад
திருக்குறள் திருவருட்பா இதை படிடா ஞான சூனியமே
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 11 месяцев назад
அடுத்த மூளை சலவையாளி.. தமிழ் வேத நூல் திருமந்திரம்.அதை படித்தால் போதும் .அதை படித்து உணரும் போது நாம் இறைவனிடம் சேரலாம்.
@gdg851
@gdg851 9 месяцев назад
ஆன்மாவே கடவுள் இது தெரியாமல் வெளியில் தேடுவது முட்டாள்தனம்
@venkatesansrinivasamoorthy1252
@venkatesansrinivasamoorthy1252 11 месяцев назад
புருடா வுகுக்கும் எல்லை உண்டு
@WorldPeaceTrust
@WorldPeaceTrust 11 месяцев назад
நீங்கள் யார் அசுரனா தேவரா
@vairavanmariappan559
@vairavanmariappan559 5 месяцев назад
உடல் எப்படி வந்தது.ஆன்மா ஒன் றா.இரண்டு இருந்தால்தான் மூன்றாவது ஒன்று உருவாகும்.அம்மையப்பன்தான் உலகம்.உலகம்தான் அம்மையப்பன்.இருவரும் இல்லை என்றால் உலகம் இல்லை.இருவரையும் சேர விடாதீர்கள்.உலகம் இல்லை பிரச்சினை இல்லை.நீங்கள் இவ்வளவு பேசத் தேவையில்லை.யோகம் தேவையில்லை மோகம் தேவையில்லை.துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.
@antonyjosephine494
@antonyjosephine494 11 месяцев назад
Jesus Christ Is Lord, God... He divided the History, before Christ, After Christ...
@KabeesanAkshiGobi
@KabeesanAkshiGobi 11 месяцев назад
சித்தர்களை அறிந்தால் சிவனை அறியலாம்... அவர்களின் பாடல்கள் சொல்லும் இந்த பூமியின் வரலாறு... கடவுள் யார் என்பதை.. முதலில் ஆங்கிலத்தில் இதற்கான அறிவு கிடையாது.. தமிழில் சிந்தனை, கற்பனை, யோசனை என்பதன் பொருள் ஏற்கனவே நடந்ததை வைத்து புதிதாக சிந்திப்பது சிந்தனை, கற்பனை நடக்காத ஒன்றை கற்பனையால் நடக்கும்படி செய்வது, யோசனை பிரச்சனைகளை யோசிப்பது... இதில் ஆபத்தானது பிரச்சனைகளை யோசிப்பது... அணுகுண்டு எப்படி பல வேதியியல் பொருள்களால் செய்து உந்துதல் என்னும் கருவியால் வெடிக்க செய்கிறார்களோ அதே போல் நரம்பு, நாளங்களால் ஆன நமது உடல் என்னும் அணுகுண்டை யோசனை என்னும் pressure இன் உந்துதலால் உடலுறப்புக்கள் பாதிக்கும் வண்ணம் செய்கிறோம்.. அதனால் அந்த நேரத்தில் நமது மன அமைதிக்கு தியானம் முக்கியம்.. சித்தன் போக்கு சிவன் போக்கு. சித்தன் பாடலை விளங்கிக்கொள்ளுங்கள் சிவனை அடையலாம்... கடவுள் இருக்கிறார் ஆம் அவர் தான் சூரியன். சூரியன் என்னும் ஆணுக்கும் பூமி தாய் என்ற பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைகள் ஒறறிவுள்ள தாவரம் முதல் ஆறறிவுள்ள மனிதன் வரை அறியப்படுகிறது. ஆறறிவு மனிதன் என்றால் மெஞ்ஞானம் சிந்தனை உள்ளவன் என்று அர்த்தம்... அதனால் தான் நாம் எவ்வாறு பிறந்தோம் என்று தேடுகிறோம் .. அதனால் கடவுள் சூரியன் அவனால் பூமிதாயின் வயிற்றில் பிறந்த நாம் மனிதர்கள். நாம் மனிதனாக இருந்து கடவுளை தேடும்பொழுது நாம் முதலில் அன்புள்ளவனாக இருத்தல் வேண்டும்.. அதனால் தான் அன்பே சிவம் என்று வந்தது... நீ அன்பாய் இருந்து இறைவனை தேடினால் ' என்னுள்ளே இருக்கும் உன்னை யான் அறிந்துகொண்டபின் எனக்கான பிறவி என்னால் உணர முடிகிறது... சூரியன் எல்லோருக்கும் பொது பூமி எல்லோருக்கும் பொது ஆனால் சூரியனை தனதாக்க முடியாத மனிதன் பூமியை தனதாக்க நினைத்து உயிர்களை அழிக்கிறான் அவன் இறையை தேடுகிறானா? அல்லது சாத்தனை தேடுகிறானா?? மறு பிறவி என்பது அவனவன் செய்யும் பாவத்தை பொருத்ததாக இருக்க கூடும்... இதை நானாக எழுதுகிறேன் ஏனெனில் யாரும் இப்பிறவியில் பாவம் செய்துவிட்டு அடுத்த பிறவியில் இறைவன் நல்ல பிறவியை ஏற்படுத்தி கொடுப்பான் என்று நம்ப கூடாது என்பதற்காக... 7:25 7:25
@vvraman2008
@vvraman2008 10 месяцев назад
மனிதன் சித்தன். சித்தர்கள் உள்தன்மை இறை நிலை. உலகில் அனைவரும் மனிதர்கள் இறை நிலை நோக்க உலகம் மேலண்மைப்படும்.
@karthickmichael636
@karthickmichael636 11 месяцев назад
Jesus is real god Amen
@lingammunuswamy7778
@lingammunuswamy7778 11 месяцев назад
Mary magdalene real goddess. 😂😂
@vvenkadasamy1144
@vvenkadasamy1144 11 месяцев назад
Trained to work in Christian missionary .Multinational company pet ltd
@Stlib-o9u
@Stlib-o9u 11 месяцев назад
இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கறார்.
@subumunusamy1872
@subumunusamy1872 11 месяцев назад
புதைக்குழியிலா?
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 11 месяцев назад
😂😂😂😅😅😅😃😃😃😂😂😂😛😛😛
@rajmaharajan6179
@rajmaharajan6179 5 месяцев назад
😂
@mylambavel8049
@mylambavel8049 11 месяцев назад
🤦🤦🤦🤦🤦🤦🤦
@anbalagana8736
@anbalagana8736 11 месяцев назад
இவர் இளைஞர்கள் முனேற்றத்திற்கு தடையாய் இருப்பவர். மக்களே இவரது சொல்லை புறந்தள்ளுங்கள். இவர் புதிதாக உருவாகும் இளைஞர்களுக்கான தலைவலி.
@mkarpagalingamkumar1472
@mkarpagalingamkumar1472 11 месяцев назад
அடுத்த நித்தியானந்தா.....
@gnanasubramani4616
@gnanasubramani4616 11 месяцев назад
இது சத்தியம் உண்மை
@vvraman2008
@vvraman2008 10 месяцев назад
அவர் இறை நிலை நோக்கி செல்கிறார் அவரே அவரை ஆழ்ந்து புரிந்துகொள்ளவர் ஆன்மாவை உணர்ந்து பார்த்தபிறகு பேசும்போது இறைவன் உள்ளிருந்து அனுபவம் வழியாக பேச்சு அருவிமாறு வெளிவரும்
@MuthalaganG-zd9ov
@MuthalaganG-zd9ov 11 месяцев назад
நிறைய இழுத்து கதையை வளர்க்காதே சாமியாரே
@vvraman2008
@vvraman2008 10 месяцев назад
விருப்பு வெறுப்பு அற்ற நிலைய கடவுள். மௌனத்தில் ஆராய்வது உண்மைல நிலை. அந்த நிலை உணர்வே புரிதல் தன்மை?........
@nakkeeran6039
@nakkeeran6039 11 месяцев назад
😂
@nagarajanmuthusamy3139
@nagarajanmuthusamy3139 11 месяцев назад
இது ஒருவித கிறுக்கு.
@gnanasubramani4616
@gnanasubramani4616 11 месяцев назад
நீஙக என்ன சார் கண்டுபிடிடிச்ச
@samanandan8046
@samanandan8046 11 месяцев назад
கண்ணை மூடிக்கொண்டு இரவு பண்ணிரெண்டு மணி தொடங்கி விடிய மூன்று மணிவரை உண்மை யான கடவுள் யார் என்று கேட்டுக்கொண்டே இரும் மூன்று மணி க்குச இயேசு உம் முன் நிற்பார் அவரே மெய் யான தெய்வம் (திருமதி சாம்)
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 11 месяцев назад
ஆமென்
@rajivmahi9946
@rajivmahi9946 11 месяцев назад
அறிவு கெட்ட ஆத்மாவே கடவுள் வேறு, தெய்வம் வேறு, இயேசு கடவுள் அல்ல, கடவுளின் தூதர்
@saravanakumar-sb5ib
@saravanakumar-sb5ib 11 месяцев назад
Madaiya
@kumarkrishnan3487
@kumarkrishnan3487 11 месяцев назад
2023 வருடங்களுக்கு முன்பாக , ஆண்டவன் இல்லையா முட்டாளே😂
@ravindransubramanian9828
@ravindransubramanian9828 11 месяцев назад
டேய் கடவுள உன் இயேசு வே பார்த்ததில்லை இயேசு ஒரு மனிதன் மனிதனை கும்பிடுபவன் மூளை அப்படிதான் பேசும் இயேசு எங்கேயாவது தான் கடவுள் என்றுகூறியுள்ளாரா எல்லாம் பறங்கியன் பயத்தினால் வந்த வினை
@rajendranravikumar7650
@rajendranravikumar7650 10 месяцев назад
கடம்+உள் கடவுள் இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி
@vvraman2008
@vvraman2008 10 месяцев назад
உள் கட + உள் எங்கே கடவுள் இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி? வெங்காயம் உரித்தால் ஒன்றும் இல்லை ஆனால் கண்ணில் கண்ணீர் எப்படி. அதன் சாற்றி இல் என்னா உள்ளது இது ஆராய்ச்சி, அறிவியல். வெங்காயம் எங்கு இருந்து வந்தது அது எப்படி வந்தது. வெண்கயம் எப்படி நம் தேகமாய் மாறியது? அது எப்படி தேகத்தில் இருக்கிறது எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பில் உள்ளது அப்போது எங்கே கடவுள் ?
@Bangtan_boys_ot7-hh2px
@Bangtan_boys_ot7-hh2px 5 месяцев назад
ஐயா நீங்க ரொம்ப குழப்பிஐயா நீங்க ரொம்ப கொளப்பி இழுக்குறிங்க ஐயா
Далее
Каха понты
00:40
Просмотров 398 тыс.
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 412 тыс.
А вы знали что металл тонет?
00:32
Каха понты
00:40
Просмотров 398 тыс.