மதனி நீங்களும் உங்க குடும்பமும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள். ஆடு கோழி எல்லாவற்றையும் பார்க்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. உங்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப வர நாங்கள் இறைவனை வேண்டுகிறோம்.
வருத்தப்படுவதற்கு வருத்தப்பட வேண்டும். எனக்கு அந்த அளவு வசதி இருந்துச்சுன்னா நான் அந்த மாதிரி மெசேஜ் அனுப்ப மாட்டேன் கூட்டிட்டு வந்து இருப்பேன் இந்த மாதிரி வா போனும் பேசக்கூடாது அது தவறான விஷயம்
உங்களுடைய வாழ்க்கையும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன் மதனி. மழை நின்ற பிறகு என்னால் முடிந்த உதவியை உங்களுக்கு செய்கிறேன் மதினி . மழை நின்றவுடன் எனக்கு கூறுங்கள் மதனி .
கடலுக்கு பக்கத்துல இருக்கிங்க மழைகாலம் வந்தா இப்படித்தான் இருக்கும்னு உங்களுக்கு நன்கு தெரியும் நீங்க தான் பாதுகாப்பான இடத்திற்கு செல்லனும் இயற்கையை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
முருங்கை மரம் போனால் போகட்டும்.இயற்கை அன்னை மிண்டும் தருவாள். ஆனால் நீங்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பான பகுதியில் இருங்கள்.நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
மதனி நீங்க பத்திரமா இருங்க பாதுகாப்பான இடத்திற்கு நீங்க பஸ்ட் போங்க நீங்கதான் கடல் கடலுக்கு அருகில் உள்ளீர்கள்😢😢 நீங்க போயிட்டு பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் 😢
சுனாமி காலனிக்கு போகவேண்டியதுதானே அங்கதான் வீடுகட்டி கொடுத்திருக்காங்க நீங்கள் மட்டும் இங்கயிருக்கீங்க தூத்துக்குடி முழுவதும் தண்ணீரில் மூழ்கிய நிலைதான் பாதிவீட்டிற்குமேல் உள்ளேசாக்கடை தண்ணி உங்கள் வீடு தண்ணீர் வந்தாலும் மணல் ஏரியா நீட்டாயிருக்கு இயற்கையை நாம் மாற்ற முடியாது
வீடு இருக்கிறவங்களுக்கு வீட்டுக்குள்ள தண்ணீர் வந்திருச்சுனு கவலை அரசாங்கம் எல்லா வசதியும் செய்தும் கூட. எந்த உதவி, வசதியும் இல்லாமல் ரோட்ல இருக்கிறவங்க யார்கிட்ட போய் சொல்லுவாங்க
மதனி ரொம்ப பார்த்த கஷ்டம் தெரிகிறது எல்லாரும் ஒரு முறை இந்த அரசு கோரிக்கை விக்க வேண்டும் இப்படி இருக்கும் மக்கள் கவணிக்க வேண்டும் மாதம் ₹9500 வழங்க வேண்டும் 😢🙏
மதினி உங்கள் எல்லோருக்கும் நல்லதே நடக்கும்..உங்கள் சிரித்தம் முகம் அழகா இருக்கு. கடல் பக்கத்தில் இருந்தால் இதுதான் நிலைமை. கவலைப்படாதேம்மா. இயற்கை சீற்றம் யாரும் இன்னும் ஒன்றும் செய்ய முடியாது .கடவுள் துணையாக இருப்பார்... சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும். 🙏🙏
அக்கா உங்க வாழ்க்கை மாற வேண்டும் அக்கா எவ்வளோ கஷ்டத்திலும் சிரிக்குறிங்க அக்கா அந்த மனசு ரொம்ப பெருசு அக்கா சீக்கிரம் நிலைமை மாறனும் அக்கா கடவுள் துணை நிற்க வேண்டும் அக்கா இன்னும் வாழ்வில் முன்னுக்கு வரணும் அக்கா
I pray for u n your family stay safe . Omg it's difficult for u in this weather ..take care of ur self ..hope god will protect ur family ..om Sakthi ..Rani frm singapore
சென்னைக்கே இதே நிலைதான் அத்தனை கோடி பனம் போட்டு வீட்டை கட்டி நாங்களும் ஓடி திரிந்தோம் பிள்ளைகளை வைத்துக்கொண்டு... நன்பர் சொன்னது போல் அரசங்கம் உங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்கிறார்கள் ஆனாலும் உங்கவசதிக்கா நீங்கள் கடல் பகுதியில் இருக்கிறிர்கள் இயற்கையை நாம் என்ன செய்யமுடியும் நீங்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் முன்பே டிவி செய்திகளில் அறிவித்துள்ளார் கள் மழை எத்தனை நாட்களுக்கு என்பதை நாங்கள் சென்னை வாசிகள் இன்னும் கஷ்ப்படுகிறோம் அரசாங்க ம் என்ன செய்யும் உங்களுக்கு த்தான் தெரியவேண்டும் உங்கள் வீட்டில் நடக்கும் விஷயங்கள் வீடியோ போஸ்ட் பன்னுறிங்கல்லே இது ஏன் கவனம் செலுத்தவில்லை
மதனி பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் கஷ்ட்டத்துடன் வீடியோ போடாதீங்க மழை முடியட்டும் எல்லோரும் நல்லபடியா வீடியோ போடும் போது என்ன செய்ய முடியுதோ செய்ய கடமை உள்ளது மதனி நன்றி 🌹🌹🙏🏻
So sad to see your plight , very frightening situation We are aware of your difficult life and adding to it the rains are adding to your wife Pray for God to make a way 🙏
கவலைப்படாதீர்கள் மதினி உங்களுக்கு நாங்க எல்லாம் இருக்கோம் எங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் நாங்கள் உங்களுக்கு செய்கிறோம் உங்கள் தொலைபேசி எண்ணை எங்களுக்கு கொஞ்சம் தாருங்கள் மதனி😢😢❤❤
வணக்கம் மதனி, நீங்கள் ஏன் இந்த கடலுக்கு பக்கத்தில் வசிக்குறீர்கள்?அரசாங்கம் மீனவர்களுக்கு வீடு கட்டி தந்துஇருக்கிறார்கள் நீங்கள் அங்கு செல்லாமல் இங்கு வசிக்குறீர்கள்? இந்த நிலைக்கு யாரு காரணம்? ஆபத்து அதிகம் என்று தெரிந்தும் உங்களை யாரு இங்கு வசிக்க சொன்னது? உங்களின் பரிதாப நிலையை வீடியோ எடுத்து போடுவதால் ஒரு நண்மையும் இல்லை பரிதாபங்களும் ஆறுதல்களும் மட்டுமே கிடைக்கும்
இதான் நானும் கேட்டேன்.. இது அரசாங்க இடம் தானே இவங்களே காசு போட்டு குடிசை கட்டி வாழ்ந்துட்டு அப்பறம் இங்கயே பட்டா போட்டு தர சொல்லி அதுக்கு ஒரு பிரச்சினை பண்ணுவாங்க.. சொல்லபோனா நம்மள விட இவங்க நல்ல சோறு சாப்டறாங்க. இவங்களே முதலாளி தொழிலாளி. வீட்டுக்கு வாடகை இல்ல. இஷ்டபட்ட அளவு வீடா ஆக்கிகுவாங்க... நிறைய பலன்கள் இவங்களுக்கு இதுல யூடூப் வருமானம் மாதம் 50k பக்கம் வந்திடும் போல...
மதினி ❤ பானு கவலை படாதிங்க கண்டிப்பாக அரசு உதவி செய்ய வேண்டும் 😮😮 கடவுள் தான் உங்களை பாதுகாக்க வேண்டும் ❤❤ உங்களால் முடிந்தால் என் வீட்டுக்கு வாருங்கள் என் ஊர் காஞ்சிபுரம் பக்கம் செய்யார்😊😊
Akka, why you people stay unsafe place. Pls get some safe place inside city. If any emergency very difficult for you all move out. I will pray to god all your problems will solve soon. May God bless you all ❤❤❤
அக்கா .நாங்கள் ஆருதலுதான் சொல்ல முடியும் .அதை அனுபவிக்குற உங்களுக்குதான் தெரியும் அதோட கஷ்டங்கள் .பார்த்து நீங்கள் எல்லோரும் பாதுகாப்பான இடத்துக்கு போங்க அக்கா.😭😭😭😭😭😭😭😭.