உண்மை தான் நான் 2016 றில் உனர்ந்து இருக்குறேன் 45 days sabari மலைக்கு மாலை அணிந்து என்ன சோகம் என்றால் என் குரு சாமி கட்டுப்பாடு கா இருக்க மட்டும் எப்படி எல்லாம் என்று ஆனால் இவ்வரு இருந்தா திட்சை கிடைக்கும் சித்தர் மாதிரி ஆகிடுவாய்ங்க னு சொல்ல vey ella romba கஷ்ட பட்டேன் என் ஆற்றல் எவ்வரு கையாள வேண்டும் என்று தெரியாமல் மிகவும் சிரமப்பட்டேன் நாய்கள் குலைக்கும் மாடுகள் முட்ட வரும் நடப்பு இருப்பது முன்பே தெரியவரும் முன்ஜென்மம் நடக்க இருப்பது எல்லாம் தெரியும் மற்றவர் நினைப்பது கேட்கும் நண்பர்களோடு பழக முடியாது பசி எடுக்காது தூக்கமின்மை நினைப்பதெல்லாம் நடக்கும் அதற்குரிய ஏற்படும் நடப்பதும் கண்முன்னே தெரியும் பறக்கும் சத்தியம் எனக்குள் வந்தது ஆனால் என்னை மீறி தெரியாமல் கீழே விழுந்து விட்டேன் இதற்கு காரணம் என்னவென்றால் சிறு வயதிலேயே தீட்சை கிடைத்துவிட்டால் தவறான பயன்படுத்தி விடுவார்கள் என்பதற்காக துஷ்ட தேவதைகள் கொடுப்பார்களா என்று எனக்கு மகான்கள் கூறினார்கள் அதுவுமில்லாமல் தாய்ப்பாசம் தடுத்ததும் இல்லை என்றால் இந்நேரம் நான் ஒரு சித்தராய் இருப்பேன் இவ்வாறு என்னால் மீண்டும் முயற்சித்து இருக்க முடியவில்லை இன்றுவரை 😔 உடலில் காயங்கள் தான் மிஞ்சின ஆனால் அந்த அனுபவங்கள் சொல்ல வார்த்தையே இல்லை எவ்வளவு பணம் இருந்தாலும் அந்த அனுபவத்தை யாராலும் காண முடியாது 👌 அதுதாங்க மன பக்கமும் சரியான வயதும் இருக்கவேண்டும் அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்
வாழ்வு என்பது என் உடல் முழுதும் நிறைந்த ஒன்று மட்டுமே என் உடல் சுகமே என் மன வாழ்வு நீங்க தர காரணம் படிக்கும் அளவு அறிவு அல்ல விளக்கம் 1000 அது தான் இன்றைய வாழ்வு நிலை . கோவபடல ஆனா மன்னிச்சிக்கங்க காரணம் உங்களுக்கு பயன்து தான வாளுனும் உன் மனம் முழுதும் நிறைந்தது
என் அனுபவத்தில் சொல்கிறேன். மிக மிக கடினம். சுக்கிலம் அடக்கினால் பிரச்சினை அது ஒரு போதும் சிரோன் மணி அடையமுடியாது. பிரம்மச்சரியம் கடைபிடிக்கும் போது ஆண்குறி விறைப்பு நிலையை அடைய கூடாது. ஒருமுறை அடைந்தால் ஆது waste athai வெளியேற்றி விட்டு முதலில் இருந்து கடைபிடிக்க வேண்டும் .
ஓம் நமசிவய ஐயா வணக்கம் அருமையான பதிவு ஒன்றை தந்துள்ளீர்கள் இங்கே நீங்கள் குறிப்பிட்டதுபோல் சுக்கிலத்தை யாரொருவர் சேமித்து காக்கின்றார் அவர் சிறந்த ஞானியாக மாறுகின்றார். ஆனால் தானாகவே சுக்கிலம் வெளியேறுகின்றது அதை எவ்வாறு தடுப்பது இதனால் ஏதும் பாதிப்புகள் வருமா?? நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@@k.k3764 இயல்பு தான் அப்படியே அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். உடலின் வெப்பத்தை சமநிலை படுத்துங்கள். உடலின் வெப்பம் சமநிலையில் இருந்தால் வெளியாகாது. வேலைகளில் முழுகவனம் செலுத்துங்கள்.
நீ ஞானம் அடைந்தாயா.... 🙄🙄🙄 நான் தினமும் உடல் உறவு கொள்கிறேன்..... ஆனந்தமாக உள்ளேன்..... உடல் உறவு கொள்ளவில்லை என்றால் தானாக காலையில் கனவில் வருகிறது... ஆகவே எனக்கு தின உடல் உறவு மகிழ்ச்சி கொடுக்கிறது
That will take lot of years for life force energy to move upwards.If you keep on losing it daily then nothing can be done.Its your wish.Dont lose it too much then your body will start breaking down and you will have an array of chronic disorders in the body
சுக்கிலம் ஒரு உடலில் அந்த உடலுக்கு தகுந்தவாறு முழு அளவை எட்ட (வயது X 0.4) நாட்கள் ஆகும் அதாவது 40 வயதுடைய நபருக்கு 40 x 0.4 = 16 நாட்கள். இந்த கணக்கீட்டின் மூலம் ஒவ்வொருவரும் அவரவர் வயதுக்கு ஏற்ற சுக்கிலத்தை வெளியேற்ற கால இடைவெளியை அறிந்து கொள்ளலாம். குறிப்பு : இந்த கணக்கீடு குறைந்த பட்ச நாட்களை கணக்கிடவே. உடல் நலனை பொறுத்து அதிக நாட்கள் கூட ஆகலாம்
@@navinprabakaran8072 No that happens because your life force energy is thin.Once you have a sexual thought(your uyir nadi becomes erect ) you life force will be pushed down to your reproductive organ testis and mixes with the cells there to become semen.Once the life force has been moved downwards to testes it's automactically considered as waste even though you don't ejaculate it.So since life force is now in testis your body will try to get rid of it by creating sexual dreams and erections in moring.This is the primary reason for nightfall.You should be in zero sexual thought state,zero erection(uyir nadi or penis should not increase even 1mm in length) then nightfall will not happen.As life energy becomes denser and denser it will not come down that easily.So observe pulanaddakam or bramacharyam strictly your life force density will start increasing and nightfall will decrease.There are several other reasons also like activities that increase pittam in body but sexual thoughts are primary for nightfall
உங்களது சக்கர விளக்க வீடியோ ஏதேனும் இருந்தால் தாருங்கள், அல்லது வலைப்பதிவு லிங்க்... அனைத்து இடத்திலும் சக்கர நிறங்கள் ஒன்று போல் உள்ளன, ஆனால் உங்கள் சக்கர நிறம் ஆசீவக நிறம் வரிசையில் உள்ளன. ஏன் இந்த நிறம் என விளக்குங்கள், நான் சக்கரங்கள் பற்றி அனுபவத்திலும் அறிவிலும் ஆராய்ந்து வருகிறேன், எனக்கு உதவி புரியுங்கள்...
முதலில் உங்களை சுற்றி உள்ள நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் சரியாக தேர்ந்து எடுங்கள்... ஏனென்றால் நம்மலுடைய மனம் கெட்டு போவதற்கு நண்பர்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் சமுதாயம் தான் முழு காரணம்... எனவே இன்று முதல் வெளியுலகில் இருந்து சமுதாயத்தால் எந்த ஒரு தீய விஷயத்தையும் ஏற்று கொல்லாதீர்கள் டிவி Face Book Whats app Instagram இவை அனைத்தும் இதில் அடங்கும்... Meditation class பொங்க தயணம் யோகம் மட்டும் தான் மனிதனுக்கு இருக்கின்ற இந்த எல்லா பிரச்சனையையும் சரி செய்ய முடியும்... வேறு வழியே கிடையாது சகோதரா... நமசிவாய... 🔥🔥🔥