இயற்கையுடன் இணைந்த அற்புதமான வாழ்வு,யாருக்கு கிடைக்கும்,உங்க video பார்க்கும் போதெல்லாம் என் பாட்டி,தாத்தா வீடு தான் நினைவில் வரும்,மிகுந்த செல்வம் வேண்டாம்.ஆடு,மாடு,கோழி,நாய்,விவசாயம் எல்லாவற்றுடன் மீண்டும் வாழ ஆசை.வாழ்த்துகள் சகோதரி.வாயில்லாத ஜீவன்களிடம் கிடைக்கும் மாசில்லாத அன்பை இப்போது நாம் யாரிடமும் பெற முடியாது.💞
பசுவைப் பற்றி சொன்னீர்கள் அது உண்மையாலுமே அதுவே உண்மை கல்யாணத்துக்குப் போனால் கூட வாயில்லா ஜீவன் இருக்குன்னு சொல்லிட்டு வரத்தான் செய்கிறார்கள் தான் செய்கிறோம் செய்யறாங்க இல்ல செய்கிறோம் ஆனா அண்ணி நீங்க கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது வாழ்த்துக்கள்
நீங்கள் செய்யும் வேலை மிகவும் உன்னதமானது. வாய் பேச முடியாத ஜீவன்களுக்கு செய்யும் காரியம் தான் உத்தமமானது. நீங்கள் சந்தோஷமாக நல்ல வார்த்தைகள் பேசி கொண்டே வேலை செய்வதால் முதலில் அந்த ஜீவன்கள் சந்தோஷம் அடைகின்றன. அந்த சந்தோஷம் நமக்கு இரு மடங்காக திருப்பி வரும். எப்போதும் திருப்தி செய்ய முடியாத மனிதர்களிடம் வேலை செய்வது மிகவும் கடினம். வாழ்த்துக்கள்.
Super sister.. I saw video all are informative.. You have culrivated coconut trees n intercroped papaya that was nice.. We are also planning to do in our agri land.. Can we visit your farm... Can you give ur address.. I think you are from salem district.. We are near to you only.. If we saw ur farm... It will give some ideas...
ஒரு லட்சம் நண்பர்கள் நம்முடைய குடும்பத்தில் இணைய விருக்கிறார்கள் அதற்காக உங்களுக்கு முன்கூட்டியே மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளர்க என்றும் வெகு விரைவில் ஒரு கோடி நண்பர்களை அடைய அதற்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா
சூப்பர் புனிதா சிஸ்டர் மாடுகள் பற்றி ஒரளவுக்கு தெரியும் கோழிகள் பற்றி தெரியாது புரியும்படி அழகா சொன்னிர்கள் உங்கள் இயற்கை சூழ்ந்த காடு வயல்வெளிகள் அருமை உங்கள் வீடியோவில் மயில்கள் பற்றி சொல்லுங்கள் உங்கள் ஊரில் மயில்கள் அதிகமாக இருக்குன்னு சொன்னிங்க மயில்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
Same experience ill have when I go to my husband home sister....(we are staying in chennai for job...) and my father in-law , husband will teach me all sema comdey ah iruku....na maddu na 10adi thandi odiruva 😁.
Amanga ka... Yenga veetla mamanaar also maadu labam illanalum vachutu thaan irupanga.. Yen thatha ku 72age but he can't live without maadu and vayal velai.... Tried ah iruntha kooda velai seiyalana kalachu poiduvanga... Ithu rathathula oorunathu ka... Vivsayam paarthu valanthavanga kandipa ipdi thaan... Enakum village la ipdi irukanum nu romba aasai.. Family situation nala city la irukkom.. But ibhave faith kandipa intha village valkai yenga start pananomo angaye thirumba povom nu... Unga video pakrapa seekiram ooruku poganum pola iruku
புனிதா.நீ சின்ன வயசிலேயே பால் பீச்ச experience ஆகி இருக்கும் போல் தெரிகிறது.மிகவும் கஷ்டமான வேலையப்பா புனிதா.ஏன் என்றால் மாடுகளை மேய்பது அவ்வளவு சாதாண வேலை இல்லை.மிகவும் கஷ்டம்.அப்படி தானேப்பா புனிதாஶ்ரீ