காசிக்கு போகனும் என்பதுதான் கனவு ஆசை. இப்போது இந்த கோவிலை பார்ப்பதும் ஆசைவந்துவிட்டது. 40வயதாகிறது. விரைவில் கடமைகளை முடித்துவிட்டு கிளம்பிடவேண்டியதுதான். நன்றி. இளம்வயதிலே தங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சுட்டு. வாழ்த்துக்கள்
நான் விரைவில் என் சிவனைப் பார்க்க வருவேன் எனக்கு ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் என் சிவனை என்றும் மறக்க மாட்டேன் விரைவில் உன்னை காண்பதற்காக நான் வருவேன் அப்பா ❤
இந்த சிவன் கோவில் மக்களுக்கு காண்பித்து நீங்கள் பிறவி பயனை அடைந்து விட்டீர்கள். மிக்க நன்றி எங்களது வாழ்த்துக்கள் 🙏🎉🎉🎉🎉 உண்மையாகவே உடம்பு சிலிர்த்துவிட்டது. நன்றி சொல்ல நாங்கள் கடமை பற்று இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏 Stay blessed and always be happy forever with your family and friends 🙏🎉🙏🎉🙏🎉🙏🎉
நானே கடலை கடந்து அந்த இறைவனை தரிசித்த உணர்வை எனக்கு கொடுத்தது உங்கள் வீடியோ... மிகவும் நன்றி... சிவனைப் பார்க்கும் பொழுதே அழுது விட்டேன் ஏனென்று தெரியவில்லை 😢
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி தம்பி வார்த்தை இல்லை தங்களுக்கு நன்றி சொல்ல அற்புதமான காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் பெருகுகிறது இறைவனை காணும் போது எல்லாம் அவன் செயல் நன்றி நன்றி நன்றி
அண்ணா உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்ல. ரொம்ப நன்றி. இப்புடி ஒரு கோவில காட்டியதற்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நன்றி தம்பி.எனக்கு இந்த கோவில் ரொம்பவே பிடுச்சுருக்கு.என்னுடைய வாழ்நாளில் நான் ஒருமுறையாவது காண வேண்டிய முக்கியமான ஒரு பகுதியாக இந்த கோவில் உள்ளது.அனைவரும் போக வேண்டிய கோவில்
தம்பிங்களா இப்பதான் உங்க வீடியோவை பார்த்தேன் ரொம்ப நல்ல பண்றீங்க...இப்படி ஒரு சிவன் கோயில் இருக்கின்றதே எனக்கு இப்பதான் தெரியும் சோ இந்த மாதிரி ஒரு கோவிலை எங்களுக்கு காமிச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி இந்த கோயிலுக்கு கண்டிப்பா வரணும்னு எனக்கு தோணுது எங்க வீட்ல இருக்குறவங்களையும் என் பிரண்ட்ஸையும் கூட்டிட்டு கண்டிப்பா அந்த கோயிலுக்கு நான் போவேன்..இந்த மாதிரி ஒரு அதிசயம் இருக்கின்றதே உங்களால தான் எனக்கு தெரிஞ்சுச்சு அதுக்கே ரொம்ப ரொம்ப நன்றி ரொம்ப சிரமப்பட்டு நீங்க இந்த ஆல் இந்தியா டூர் பண்றீங்கன்னு தெரியுது நல்லா பண்ணுங்க என் ஃப்ரெண்ட்ஸ்ங்களுக்கு எல்லார்கிட்டயும் உங்க சேனலை பத்தி நான் சொல்றேன் ரொம்ப ரொம்ப நன்றிப்பா ஆல் தி பெஸ்ட் நல்ல பண்ணுங்க... ஓம் நமசிவாய..
எங்களுக்கு சிவனின் அறிய காட்சியை காண்பதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி உங்களின் வீடியோ பார்த்து நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய உங்களின் அனைத்து வீடியோக்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி சிவனின் அற்புதங்களில் இதுவும் ஒன்று🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான காட்சி என் அப்பன் ஈசனை கண் குளிர காண வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 📿 சம்போ சங்கர 🙏 ஓம் 📿🙏⚜️ நீங்கள் கண்ட காட்சியை பகிர்ந்து பிறரையும் காண வைத்து உங்களுக்கு என் அப்பன் ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைக்க பெற்று நல்வாழ்வு வாழ அந்த சிவ பெருமான் அருள் புரிவார் 📿 ஓம் நமசிவாய 🙏 மேலும் தொடரட்டும் உங்கள் பயணம் 🙏📿❤️❤️📿🙏⚜️📿
Vlog na ipdi irukanum yaarukum theriyathathe kaatanum...V2 cleaning mathri vds n bike eduthu oorkulaye suthra vds tha varuthu...really superb hatsoff to you both hardwork never fails continue bro...best of luck SUBSCRIBED
உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே ஆண்டவர். அவரே நம் தேவன் . அவரே நம் சிருஷ்டிகர் . இயேசு என்பவர் மதத்திற்குரிய தெய்வம் அல்ல. அல்லது ஒரு இனத்திற்குரிய தெய்வம் அல்ல. மனித குலத்திற்கே தெய்வம் அவர் ஒருவரே . சர்வ லோகத்துக்கும் அதிபதி அவரே. சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் அவரே. அப்பேர்ப்பட்ட தேவன் மனித குலத்தை நேசித்து மனித குலத்தை பாவத்திலிருந்து விடுதலை ஆக்குவதற்காக இந்த பூமிக்கு மனிதனாக பிறந்தார். ரத்தம் சிந்தாமல் பாவம் மன்னிக்கப்படாது. அதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக பிறந்து மனிதனுடைய பாவத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் உனக்காகவும் எனக்காகவும் ரத்தம் சிந்தி மறித்தார். அவருடைய பரிசுத்த ரத்தத்தினால் நம் பாவங்கள் நம் சாபங்கள் நம்முடைய மீறுதல்கள் நம்முடைய அக்கிரமங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். அவருடைய ரத்தத்தினால் நம் பாவங்கள் சாபங்கள் நம் மீறுதல்கள் அக்கிரமங்கள் எல்லாம் மன்னிக்கப்படுகிறது. மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபத்தில் இருக்கிறது . இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் . அவர் நமக்காக மரித்தார். மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அவர் சொல்லுகின்றார் நான் மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் நான் உயிரோடு இருக்கிறேன். மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறேன் என்று சொன்னார் . இயேசு சொன்னார் நானே ஆரம்பமும் நானே முடிவுமாய் இருக்கிறேன் . இயேசு சொன்னார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அல்லாமல் ஒருவரும் சொர்க்கத்துக்கு வரான் என்று சொன்னார். சொர்க்கத்திற்கு செல்வதற்கு ஒரே வழி இயேசு தான் அவரை ஏற்றுக் கொண்டு அவருடைய கற்பனைகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நாம் வாழ்வோமானால் அவர் நம்மை வழி நடத்துவார். சிலைகளிலும் அல்லது மரங்களிலும் அல்லது மனிதன் உண்டாக்கின எந்தவித பொருளிலும் கயிற்றிலும் எதிலும் அவர் இல்லை. கடவுள் ஆவியாக இருக்கிறார் அவரை தொழுது கொள்ளுகிற யாவரும் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும். நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக. உன் தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடு முழு ஆவியோட முழு ஆத்மாவோடு அவரை தொழுது கொள்வாயாக. விபச்சார காரரே மனம் திரும்புங்கள் வேசித்தனம் செய்கிறவர்களை மனம் திரும்புங்கள் மதுபானத்திற்கும் போதை பொருட்களுக்கும் அடிமைப்பெற்றிருக்கும் சகோதர சகோதரிகளே மணந்திருங்கள். இயேசு சொன்னார் விபச்சாரம் செய்யாதே . ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தால் உன் இருதயத்தில் அவளை விபச்சாரம் செய்தாயிற்று என்று சொன்னார். வேசித்தனம் செய்கிறவர்களே மனம் திரும்புங்கள் . உங்கள் கணவனுக்கும் உங்கள் மனைவிக்கும் நீங்கள் உண்மையாய் இருங்கள் உங்கள் கணவனையும் அல்லது உங்கள் மனைவி மாத்திரம் நேசியுங்கள் பிறருடைய கணவனை அல்லது பெண்ணுடன் மனைவியை நாம் அடைய வேண்டும் என்று எண்ணாதீர்கள் . மதுபான பிரியர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. இவ்வாறாய் மனிதன் நல்ல வழியில் நடந்து பரலோகத்திற்கு வர வேண்டும் என்று இந்த வசனங்களை பைபிளில் இயேசு சொன்னார். அவரைப் பின்பற்றினால் நாம் பரலோகத்துக்கு செல்வோம். ஒன்றான மெய் தேவனாகிய உமையும் அவர் அனுப்பின ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். நித்திய ஜீவனை பரலோகத்தில் நமக்கு தருபவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. அவர் ஏற்றுக் கொள்ளுங்கள் பைபிளை படியுங்கள் அவர் சொன்ன நல்ல வழியில் நடங்கள். ஒன்றே குலம் ஓருவரே தேவன். Hindu Muslim Christian budhha இப்படி ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கடவுள் இல்லை. கடவுள் ஒருவரே. தேவன் அன்பாய் இருக்கின்றார். அன்பு இல்லாதவன் தேவனை அறியன்.
ஓம் சிவ சிவ 🙏🙏🙏 சிவபெருமானே எப்படியாவது என்னவனிடம் போக வேண்டும் என்னவனுக்கு சிறிலங்கா பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் அதற்கு நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் சிவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக சிறப்பாக சிவனை நேரில் பார்த்தது போல் இருந்தது உங்களுக்கு நன்றி பார்த்த போது என்னை அறியாமல் கண்களில் நீர் வந்து விட்டது வீடியோ போட்ட உங்களுக்கு ஆண்டவன் அருள் நிச்சயமாக கிடைக்கும் ஓம் நம சிவாய என் வாழ்கையில் இந்த சிவன் கோயில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என் விருப்பம் நிறைவெருமா என்று தெரியலை ஓம் நம சிவாய
உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே ஆண்டவர். அவரே நம் தேவன் . அவரே நம் சிருஷ்டிகர் . இயேசு என்பவர் மதத்திற்குரிய தெய்வம் அல்ல. அல்லது ஒரு இனத்திற்குரிய தெய்வம் அல்ல. மனித குலத்திற்கே தெய்வம் அவர் ஒருவரே . சர்வ லோகத்துக்கும் அதிபதி அவரே. சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் அவரே. அப்பேர்ப்பட்ட தேவன் மனித குலத்தை நேசித்து மனித குலத்தை பாவத்திலிருந்து விடுதலை ஆக்குவதற்காக இந்த பூமிக்கு மனிதனாக பிறந்தார். ரத்தம் சிந்தாமல் பாவம் மன்னிக்கப்படாது. அதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக பிறந்து மனிதனுடைய பாவத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் உனக்காகவும் எனக்காகவும் ரத்தம் சிந்தி மறித்தார். அவருடைய பரிசுத்த ரத்தத்தினால் நம் பாவங்கள் நம் சாபங்கள் நம்முடைய மீறுதல்கள் நம்முடைய அக்கிரமங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். அவருடைய ரத்தத்தினால் நம் பாவங்கள் சாபங்கள் நம் மீறுதல்கள் அக்கிரமங்கள் எல்லாம் மன்னிக்கப்படுகிறது. மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபத்தில் இருக்கிறது . இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் . அவர் நமக்காக மரித்தார். மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அவர் சொல்லுகின்றார் நான் மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் நான் உயிரோடு இருக்கிறேன். மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறேன் என்று சொன்னார் . இயேசு சொன்னார் நானே ஆரம்பமும் நானே முடிவுமாய் இருக்கிறேன் . இயேசு சொன்னார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அல்லாமல் ஒருவரும் சொர்க்கத்துக்கு வரான் என்று சொன்னார். சொர்க்கத்திற்கு செல்வதற்கு ஒரே வழி இயேசு தான் அவரை ஏற்றுக் கொண்டு அவருடைய கற்பனைகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நாம் வாழ்வோமானால் அவர் நம்மை வழி நடத்துவார். சிலைகளிலும் அல்லது மரங்களிலும் அல்லது மனிதன் உண்டாக்கின எந்தவித பொருளிலும் கயிற்றிலும் எதிலும் அவர் இல்லை. கடவுள் ஆவியாக இருக்கிறார் அவரை தொழுது கொள்ளுகிற யாவரும் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும். நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக. உன் தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடு முழு ஆவியோட முழு ஆத்மாவோடு அவரை தொழுது கொள்வாயாக. விபச்சார காரரே மனம் திரும்புங்கள் வேசித்தனம் செய்கிறவர்களை மனம் திரும்புங்கள் மதுபானத்திற்கும் போதை பொருட்களுக்கும் அடிமைப்பெற்றிருக்கும் சகோதர சகோதரிகளே மணந்திருங்கள். இயேசு சொன்னார் விபச்சாரம் செய்யாதே . ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தால் உன் இருதயத்தில் அவளை விபச்சாரம் செய்தாயிற்று என்று சொன்னார். வேசித்தனம் செய்கிறவர்களே மனம் திரும்புங்கள் . உங்கள் கணவனுக்கும் உங்கள் மனைவிக்கும் நீங்கள் உண்மையாய் இருங்கள் உங்கள் கணவனையும் அல்லது உங்கள் மனைவி மாத்திரம் நேசியுங்கள் பிறருடைய கணவனை அல்லது பெண்ணுடன் மனைவியை நாம் அடைய வேண்டும் என்று எண்ணாதீர்கள் . மதுபான பிரியர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. இவ்வாறாய் மனிதன் நல்ல வழியில் நடந்து பரலோகத்திற்கு வர வேண்டும் என்று இந்த வசனங்களை பைபிளில் இயேசு சொன்னார். அவரைப் பின்பற்றினால் நாம் பரலோகத்துக்கு செல்வோம். ஒன்றான மெய் தேவனாகிய உமையும் அவர் அனுப்பின ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். நித்திய ஜீவனை பரலோகத்தில் நமக்கு தருபவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. அவர் ஏற்றுக் கொள்ளுங்கள் பைபிளை படியுங்கள் அவர் சொன்ன நல்ல வழியில் நடங்கள். ஒன்றே குலம் ஓருவரே தேவன். Hindu Muslim Christian budhha இப்படி ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கடவுள் இல்லை. கடவுள் ஒருவரே. தேவன் அன்பாய் இருக்கின்றார். அன்பு இல்லாதவன் தேவனை அறியன்.
கப்பலில் தான் கடலுக்குள் போக முடியும் என்பது தியதி ஆனா நம் இறைவன் கடலுக்குள் நம்மையெல்லாம் வெறும் கால் நடையாவே இறைவனை சந்திக்க கடலுக்குள் கூட்டிக் கொண்டு போகிறார் மெய் சிலிர்க்கின்றது இறைவனை நினைத்து உள்ளமெல்லாம் மகிழ்கிறது இவ்வரிய காட்சியை நம் சிவனை இப்பதிவின் மூலம் எம்மை இறைவனை காணவைத்த தம்பி உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும் நன்றி வணக்கம்
சொல்ல வார்த்தைகளே இல்லை சகோ கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் தான் வந்தது....... மிகவும் அற்புதம் நீங்க போகும் போது இடுப்பு வரைக்கும் இருந்தது தண்ணீர் வரும்போது வெறும் தரையிலே வந்தீர்கள் உண்மையிலேயே வேற லெவல் நீங்க பார்த்த அந்த கண்கொள்ளாக் காட்சி எங்களுக்கும் காட்டியதற்கு மிகவும் நன்றிகள் சகோ..... எனக்கு நேரில் வந்து சிவனை வழிபட்டது போல் ஒரு உணர்வு இருந்தது இந்த காணொளியில் மூலம் அனைவரையும் அழைத்துச் சென்றதற்கு கோடான கோடி நன்றிகள் சகோ👏🙏 ஓம் நமச்சிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்👏🙏🙇♀️🙇♂️🙇♀️🙇♂️🙇♀️🙇♂️
தம்பீ!சிராஜ், அருண்! அருமையாக சிவன் கோயில் வழியை vivaritheergal நன்றி தம்பிsivaraaj🙏🙏🙏புண்ணியம் செய்திருக்க வேண்டும் நீங்கள், God bless you pa,இந்த வீடியோவை எல்லோரும் பார்த்து பயன் அடைவார்கள் எல்லாரும் உங்களை vaazhthattum!💏❤🙏🙏🙏வாழ்க வளமுடன் நீங்கள் 🙏🙏🙏
கோடானு கோடி நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை ஓம் நமசிவாய ஈர்உடலும் ஓர்உயிருமாய் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் சந்தோஷமாக அன்பாக நானும் என் வாழ்க்கை துணையும் வாழும் வரம் தாருங்கள் தந்தையே🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🤍🤍🤍