நாம் ஒருவர் பார்க்கிறோம் நம்மை பார்க்கிறவர்கள் ஆயிரம் பேர் என்பது போல ஐயாவுக்கு நடந்த இந்த துயர சம்பவத்திலிருந்து தமிழருக்காகவும் தமிழர் தமிழ் இனத்திற்காகவும் வழிக்காகவும் மண்ணுக்காகவும் நிற்கிற யாராக இருந்தாலும் ஒரு விடயத்தை நன்கு மனதில் வைத்து ரொம்ப தெளிவுடன் செயல்பட வேண்டும் தங்களுடைய உணவு விடயங்களில் ஆனாலும் தங்களுடைய மருந்து சம்பந்தப்பட்ட விடயங்கள் ஆனாலும் நம்பகத்தன்மை உள்ளவர் என்பவரால் கூட விரோதிகள் உள்புகந்து சதி செய்ய முடியும் அதில் மிக மிக பாதுகாப்பாய் இருந்து சாப்பாட்டிலும் சாப்பாட்டு விடயங்களிலேயும் மருந்து விடயங்களிலும் இன்னும் ஒரு சில விடயங்களிலிருந்து விழிப்போடு இருக்க வேண்டும் எப்பொழுதும் ஏனென்றால் தமிழர்களுக்கு எதிரி ஒன்று இரண்டு அல்ல காரணம் பல பேர்களால் தமிழன் ஏமாற்றப்பட்டு இருக்கிறான் திருடப்பட்டு இருக்கிறான் அவர்களெல்லாம் அதிகாரத்திலும் ஆளுமையிலும் நிரம்பி இருக்கிறார்கள் எங்கும் பாதாளம் வரையிலும் செல்லக்கூடிய அளவுக்கு அவர்களிடத்தில் பவர் இருக்கிறது உங்களால் மிக கவனமுடன் உண்மையான தமிழுக்காக உழைப்பவர்கள் இருக்க வேண்டியது அவசியம்
தமிழர் வரலாறு உலக அரங்கில் வெளிப்படுத்தும் போது பிரச்சினை இல்லை. தேவேந்திர குல வேளாளர் (மள்ளர் வரலாறு) உலக அரங்கில் வெளிப்படுத்தும் போது மதிப்பிற்குரிய ஐயா ஒரிசா பாலு மிகப்பெரிய எதிர்ப்பு. உண்மையான கருத்துக்கள்.
1000 ஒடிஷா பாலுவை உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள். 1000 இலட்சத்தைத் தொடும். வாழ்க தமிழ்த்தேயம், ஒடிஷா பாலு ஐயாவின் எண்ணம் உலக முழுக்க பரவட்டும். வாழ்க தமிழ்🙏💕 🎉🎉🎉
மிகச்சிறந்த ஆய்வாளர் - தமிழரின் வரலாறை மீட்டெடுப்பதில் ஐயா பாலு அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தமிழரின் நாகரீகத்தின் கருவான "குமரிக்கண்டம்'' உண்மையானது என்பதை உலகத்தமிழரை விழிப்படைய செய்தது இவரின் கடல் ஆராய்ச்சியும், உலகம் பரவிய தமிழரும் - ஆமைகளின் பங்கும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
வணக்கம் ! கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஐயா திரு.ஒரியா பாலு அவர்களின் மரணம் தமிழினத்தின் வரலாற்றுப்பேரிழப்பு. அனைவரும் ஐயா அவர்கள் ஆய்வு செய்துவைத்திருக்கும் ஆவணங்களை நூலாக்கம் செய்து வெளியிட்டால் தமிழ்நாடும் மக்களும் பயணுறுவர்.வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
மிகவும் வேதனையாக இருக்கிறது ஒரிசா பாலு ஐயா அவர்களின் இழப்பு. அவர் தமிழ் மொழிக்கான மற்றும் உலக தமிழர்களை ஒன்றிணைக்க பட்ட பாடுகளை நினைக்கும்போது😭😭😭அவருடைய இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு மாபெரும் இழப்பு..
இவரை போன்ற ஆன்றோரை பெற்றது நமது இனத்தின் பெருமை...ஆனால் அரசு இந்த அறிவியலாளர்களை நடத்தும் விதமும் அவர்களது முடிவும் நமது தமிழினத்தின் நிலையை தெளிவாகவே காட்டுகிறது.
ஐயா மிகப்பெரிய தமிழ் ஆளுமை தமிழின வரலாற்றின் பொக்கிசம் அவர்களை காவு கொண்டது ஆரிய திராவிட பின்னணியில் உள்ள கூலிப்படை தான் என்பதை உறுதியாக கூறலாம் அவர்களின் மீது மிகுந்த பெருமதிப்பு கொண்டுள்ளேன் ஐயா வை தமிழுணர் எதிர்பாளர்களின் கொடும் தாக்குதல்கள் தான் ஐயாவின் மரணத்திற்கு காரணமாகியது ஐயாவின் இழப்பு தமிழுலகத்திற்கு பேரிழப்பு ஐயாவிற்கு எனது இதய அஞ்சலிகள் ஈழத்திலிருந்து ஈழத்தமிழன் கணேசமூர்த்தி
True Tamil people should be involved in politics and business to protect and rule TamilNadu. Tamil people are struggling financially. We should be united and support each other in business and in politics.
ஒரிஸா பாலுவா? யார் அவர்? எங்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, இவர்கள் மட்டும் தான் தெரியும். அவர்கள் தான் தமிழையும் தமிழர்களையும் தாங்குபவர்கள். 😞😞😞😞