உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமையான வீடியோ அருமையான பேச்சுக்கள் அருமையான கருத்துக்கள் உங்களுடைய பணி சிறப்பிக்க இறைவனிடம் நான் துவா செய்கின்றேன்
முதல் திருமணம் இறைவனால் செய்யப்பட்டது (ஆதாம் மற்றும் ஏவாள் சாட்சி) . ஆதாம் மற்றும் ஏவாள் பாவம் செய்தார்கள். ஆனாலும் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஆதாமுக்கு இறைவன் தந்தது ஒரு ஏவாளைத் தான். இன்றைய நிலை பெண்கள் இறைவன் நம்பிக்கைக் கொண்டு மறுமணம் செய்யாமல் இருக்கிறார்கள். இறை நம்பிக்கை உள்ள அனைத்து வகையான ஆசைகள் அடிமையாக இல்லாமல், அதனை மறந்து இறைவனையே பற்றி கொள்ள வேண்டும். இறை நம்பிக்கை உள்ள தனது மரணத்தைத் தேர்வு செய்வான். பிற மனைவியின் மேலும் இசைக் கொள்ளவதும், தனது இறை நம்பிக்கை உள்ள மனைவி இடத்தை மற்றொரு பெண்ணுக்கு அளிப்பது சரியா? இப்போதும் சொல்லுகிறேன். வேதங்களில் மறுமணம் மற்றும் விதவை திருமணம் நடக்கும் இடத்தில் இறைவன் நேரடியாக எந்த ஒரு குறிப்பும் சொல்ல வில்லை. மூன்றாம் நிலையில் இருக்கும் மனிதான் வகுத்தான். ஒரு திருமண செய்யும் போது தனது மரணத்திற்கு பிறகு தனது மனைவி மற்றொரு நபருக்கு சொந்தமான நிலையில் இருப்பால் என்றால் அது எப்படி ஒரு சரியான உறவாக இருக்கும்?? இருவரும் நாடக ஆசிரியர் போல தான் வாழ்க்கை நடத்துவார்கள். தேவையின் அடிப்படையில் இணைந்தவர் போல தான் இருப்பார்கள். ஆனால் திருமணம் நடக்கும்போது இறைவனை வைத்து செய்த சத்தியத்திற்கு என்ன பதில்?. ஒருவனுக்கு ஒருத்தி என்பது முதல் மனிதன் படைக்கும் கலத்திலிருந்து நடைமுறையில் இருக்கிறது மூத்த சகோதரரே. நமது இறைவன் சர்வ ஞானம் படைத்தவன். அதில் கேள்விகள் இருக்காது.