அரசியல்வாதிகளே ஊழல்வாதிகள், அரசாங்கமே ஊழல் நிறைந்தது, அப்படி இருக்கும்போது, எப்படி தண்டிக்கப்படுவார்கள்.டாக்டரை அடித்தவருக்கு அரசியல் பின்பலம் இருக்கின்றது
வடமராட்சியில் உள்ள இரு புகழ்பெற்ற கல்விச் செல்வ தெய்வச் சகோதரிகள் 1.திருமதி.இரஞ்சினி சிவராசா..(இணைந்த கணிதம்..ஓய்வு நிலை பிரதி அதிபர் நேல்லியடி மத்திய கல்லூரி)...2.திருமதி.பாமதி தனபாலசிங்கம்(5ம் தர புலமைப் பரீட்சை) ஓய்வு நிலை அரச அதிபர் இ.ஐயாத்துரை ... கிளிநொச்சி மாவட்டம் அவர்களின் புதல்விகளே!
மக்கள் புரட்ச்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிணம் தின்னியல் ஊழல் அதிகரிக்கும். மக்கள் தான் ஊழல் வாதிகளுக்கு எதிராக போராட வேண்டும். இவ்வளவும் வெளிவந்த பின்னரும் மக்கள் போராட்ட கோரிக்கை இனி ஊழல் மருத்துவர்களை நோக்கி திருப்ப வேண்டும். பிணத்தை வைத்து பணம் பார்த்ததுகளுக்கு மனச்சாட்சி😂😂😂😂
என்ன கடல் தொழிலில் அமைச்சரை கூட மருத்துவ மாமியார் மிஞ்சி விட்டதா அவரையும் விரட்டி விட்டார்களா அர்ச்சனாவை அகற்றியது ஏற்றுக் கொள்ள முடியாது வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்
இதில் இருந்து ஒன்றைமட்டும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் நீதி இலங்கை என்ற நாட்டில் இறந்துவிட்டது அது தமிழாக இருந்தால் என்ன சிங்களமாக இருந்தால் என்ன காசு தான் எல்லாம்
மக்கள் இப்படியே.. உங்கள் உங்கள் உரிமைகளுக்காக தேவை வரும்போது போராட வேண்டும், விழிப்புணர்வுகள் வேண்டும், பிறருக்கும் அதை புரியவைக்கவேண்டும்… நன்றிகள் எங்கள் மக்களே… இனியும் கவனமாக இருங்கள் இந்த ஆஸ்பத்திரி விடயத்தில்…
உண்மையான தகவல்கள் தான் இதற்கு உண்மையான தீர்வு archchuna sir க்கு கிடைக்கவேண்டும். இவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கட்டாயம் வரவேண்டும். மற்ற மாபியாக்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். Dr. அர்ச்சுனா சார் இன் டெலிபோன் நம்பர் தாங்கோ. pls
நீங்கள் லண்டனில் இருப்பதால் நீங்கள் இவ்வளவு சுதந்திரமாக அன்றைய லண்டன் BBC சங்கர் அண்ணா வணக்கம் போல் உங்கள் செய்திகளை கேட்கமுடிகிறது🤝 இதுவே நீங்கள் இலங்கையில் இருந்து செய்திகளை வெளியிட்டிருந்தால் உங்க ஊடகத்தை முடக்க ஒருவேளை உயிருக்கே ஆபத்தாக நம் எட்டப்பன் காக்கைவன்னியன் சந்ததி ஒரு வழிபண்ண முயன்று இருப்பார்கள் லண்டனிலும் அவங்கள் சந்ததி இருக்கும் சகோதரா ஆனாலும் உங்கள் ஜனநாயக உரிமைக்குரல் தொடர்ந்து கேட்க வாழ்த்துக்கள் முழு ஜனநாயகம் ஜனநாயக உரிமைகள் மலர🙏 🇨🇦
Dr Arjuna மிக குறுகிய நாட்களுக்குள் பல திருடர்களை மக்களுக்கு வெளிக் காட்டினார். இது மக்களுகாக doctor செய்த வாழ்நாள் சாதனை. Well done doctor. மக்கள் சார்பாக..Hats off. ❤❤❤
தமிழ் அடியான், இந்த 25 பேரும் தண்டனைக்கு உள்ளாக வேண்டும். தயவுசெய்து இந்த 25 பேரின் பெயர்பட்டியல் விபரங்கள் வேண்டும் காறித்துப்புவதற்கு மட்டுமல்ல அவமானம் என்றால் என்வென்று படிப்பிக்க. தயவுசெய்து பிரசன்னா பற்றிய தொடர்தகவல்களைத் தாங்கோ. சமூகவலைத்தளங்களின் சேவைகளை மேலும் விரிவுபடுத்துங்கோ.
பணிப் புறக் கணிப்பு செய்த வைத்தியர்கள் பெயர்களை அறிந்து அவர்கள் செய்த மனிதாபிமானமற்ற செயல்களை பட்டியலிற்று எல்லா தூதரகங்களுக்கும் அனுப்பவும் . அவர்கள் வைத்திய தொழில் செய்யத் தகுதியற்றவர்கள்.
எல்லோரையும் சம்மாகப் பார்க்கும் சமத்துவம் வந்தால் நமது நாடு எப்போதே France, British, Germany, Holland, Belgium,Swiss, USA, Canada ,scandinave countries போன்று Sri Lanka வும் எல்ஓரையும் சம்மாகப் பார்க்கும் மனித நேயமுள்ள செல்வம் கொழிக்கும் நாடாய் இருந்திருக்கும்!!! எல்லாம் நம் கையில்தான் உள்ளது. மாற்றம் ஒன்றே மாறாத து!!!
இதற்கு முக்கிய காரணம் முழுக்க முழுக்க தனியார் வைத்தியசாலை இயங்குவதால் தான் அதனை மூட வைத்தால் எல்லாம் சரி அரசாங்க வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள் தனியார் வைத்தியசாலையில் செய்யாமல் தடுத்தாலே எல்லா பிரச்சனையும் நின்றுவிடும் இதை முடிவுக்கு கொண்டு வந்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்😊
உன்மையான செய்தி சகோதரா வாழ்த்துக்கள் உங்கள் கருத்து அனைத்தும் உன்மை நான் வருத்தப்பட்டபோது என்னை தம்புள்ளை மருத்துவமனையில் இருந்து உடனே மாத்தனைக்கு அனுப்பியது ஞாபகம் வருது 😢😢😢 அந்த போகும் வழியில் நான் பட்ட அவதி என்னில் அடக்காது கினறு ஒன்று கிடைத்தால் பாய்ந்து தற்கொலை பன்னிக் கொல்ல எனக்கு என்னம் தோன்றியது 😢😢😢😢 என் மகள் கிடைத்த போது மூச்சி நின்று இருந்து மிக போராட்டத்துக்கு மத்தியில் 3மாதம் செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்றினார்கள் ஆனாலும் என் பிள்ளை நடக்க மாட்டா ஊரில் இருந்த நர்ஸ் 1அரை வயதில்3 வயது ஊசிையை போட்டு உடனே பிட்ஸ் வந்து விட்டது பல கதை இருக்கு கவணக்குறைவால் பல பிரச்சினை சந்தித்த நான் இன்று வரை நடக்க முடியாத பிள்ளை எனக்கு 😢😢😢😢😢😢
தம்பி,இந்த போராட்டம்பற்றி தெளிவான விளக்கம். கொடுத்துள்ளீர்கள்.நானும் அதில் கலந்துகொண்டேன். வைத்தியருக்கு சாப்பாடு, தண்ணி கொடுக்காமல் அடைத்து வைத்திருக்கிறர்கள் என்றதும்மக்கள் அனைவரும் நடுவீதியில் இருந்து போராடினோம். அதன்பின்தான் நிர்வசதி வழங்கப்பட்டது. இந்த மக்கள் போராட்டத்துக்கு எவ்வாறு பலன் கிடைக்கும்மென பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒவ்வொரு பாடசாலைக்கும் , வைத்தியசாலைக்கும் பழைய மாணவர்கள் சங்கங்கள் பணம் சேர்த்து அனுப்பி பல உபகரணங்களை வாங்க உதவி செய்கின்றார்கள். அப்படி தான் சாவகச்சேரி மருத்துவ கட்டிடங்களும் கட்டப் பட்டதாகத் ஒருவர் தகவல் கூறினார். எந்த அதிகாரி யாழ் மாவட்டத்திற்கு செலவு செய்யாமல் பணத்தை திருப்பி அனுப்புகின்றார்கள் என்று கண்டுபிடியுங்கள் .
Beautifully Presented Brother. Those Doctors should feel ashamed themself! Also, it shows what kind of family background they came from! Best of Luck Brother for your Bravery.
நன்றி டொக்டர் அருசசுனா அவர்களே . நீங்கள் தோற்கவில்லை இலங்கை திரு நாட்டின் முறைமை இதுதான் கள்வர்களும் கொலை காரர்களும் ஊழல் சாதிகளும் நாட்டை ஆள்வது சாதாரண விடயம் இது போல்தான்.
அண்ணா வேற லெவல் நான் 20 வருடங்கள் health departmentல் வேலை செய்தனான் அக்குவேற அணி வேற எனக்கு தெரியும் எனது அம்மாவும் இந்த மாபியாவல் தான் இறந்தவா எனக்கு சப்போட் இல்லாத படியால் ஒன்றும் செய்ய முடியவில்லை
THANKS THAMIZH ADIYAN... STAND UP AND FIGHT FOR THE RIGHTS AT ANY COST. WE CAME ALONE EMPTY HANDED.. AND LEAVE ALONE EMPTY HANDED. THIS IS THE REALITY. WE LIVE AND DIE ONLY ONCE. A SIMPLE LIFE IS ENOUGH FOR SURVIVAL. WHAT THEY PLANT, THEY WILL HARVEST. AppA 8.7.2024
சந்துரு என்பவரின் காணொளியில் சிலர் சொன்னது என்ன வென்றால் , ஒரு மக்கள் குழு இந்த வைத்தியசாலையில் நடக்கும் பிரச்சனைகளை பல இடங்களில் தெரிவித்தாலும் ஒன்றும் நடை பெறவில்லையாம்.
முதலில் அந்த 25 மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை தற்காலிகமாகவேனும் பணியிடைநிறுத்தம் செய்யுமளவிற்கு இந்தப் போராட்டத்தை நீர்த்துப்போகாமல் தீவிரப்படுத்த வேண்டும்
ஊருக்கு ஓர் அருச்சுன்ன் அல்ல ஒவ்வொருவனும் அருச்சுன்னாக வேண்டும் தம்பி ! ஊழல் யாவும் ஊதிக் கலைக்க , அதுவும் ஒற்றுமை என்றால் என்ன விலை என்று கேட்கும் நம் சமூகத்திடையே …..?
தமிழ் அடியான் தங்களுக்கு வரும் கோபம் போலவே இன்று நடந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருக்க முடியவில்லை. இந்த மருத்துவருக்கு எதிராக உள்ள ஏனைய கூட்டங்களை நினைக்கும் போது ஒரு பக்கம் வேதனையாகவும் இன்னொரு பக்கம் கடுமையான கோபமும் ஏற்படுகிறது .
அதிகாரம் மிக வலிமையானது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே இந்த வைத்தியர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்த அதிகாரம் ஊழல்வாதிகளின் கையில் இருப்பதால் மக்களுக்கு பிரயோசனம் இல்லை.