சமணர்கள் செய்த பல கொலை சூழ்ச்சிகளில் இருந்து உயிர் தப்பிய திருநாவுக்கரசரை, கல்லில் கட்டி கடலில் வீசினார்கள். அப்போது அவர் இறைவனை நினைத்து நெஞ்சுருகி பாடினார். கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்ததால், அவர் கெடிலம் நதி வழியாக கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி இருக்கும் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரரை தரிசித்தார்.
அப்பர் கரையேறிய இடம் இப்போது கரையேற விட்ட குப்பம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது
12 сен 2024