இன்றும் கூட எங்க வீட்டு கல்யாணங்களில் களபிரர் தேங்காய் என சம்பந்த வழி காரங்களுக்கு காணிக்கை போல தேங்காய் பழம் வெற்றி லை பாக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. திருநெல்வேலி மாவட்ட ம்....
அப்ப நீஙகள் ஏதேனும் களபிரர் வம்ச தொடர்புபட்டவரா.... ஏன் என்ன காரணத்திற்காய் களப்பிரர் தேங்காய் என்ற சொல்லாடல் பாவிக்கின்றீர்கள்..... சொல்வழக்கம் எப்படி வந்தது.....
எனது ஊர் மங்களம் 1300 ஆண்டுகள் பழமையான சிவன்கோவில் உள்ளது &அரவி என்ற பிடாரி தெய்வம் உள்ளது &புத்தர் சிலையும் ஒன்று உள்ளது. உங்களது ஆராய்ச்சிக்கு தேவை படலாம்.
Such a great work done by Badmavathy madam, most of the delegates those who were watching the lecture would have inspired by your tremendous references adequately. The intellectuals shall recognise the concepts you have implied. I have also observed and cleared certain things related to the Kalabras. Finally I would like to thank madam for having completed this research in a unique manner.
My question is very simple. In Sangam period, we are not able to see many Sanskrit words. But after kalabara's lot of sanskrit words in place. There is no aasara kovai kind of books in sangam period. Note aasara kovai written during kalabara period. Also i still believe the aaseevaga siddhar kazhuvetram should happen during kalabara period. And Tamil also lost its importance. We know the intention of nagasamy, he is the one told thirukural is having essense of veda's. Please dont mislead the young peoples.
Literature like Aasara kovai is an interpolation. It was added later into the sangam literature. Really Kalapirars are the supporters of Jainism & Buddhism. Kural literature is the product of Kalapirars. Silampu, Manimegalai, etc.,, are all the product of Kalapirars. During their period the poems of common people and the poems of poets are all collected and compiled by giving the name Sangam literature. The term Sangam itself derived from Buddhism. Buddham, Dhammam and Sangam are the three slogans of bhikkus. Later Bhakthi movement initiated by Manuwadi forces like Sampandar. They destroyed Jainism and Buddhism using the rulers. During that period the Jain preists were massacred in groups. Nearly 8000 jain preists were genocide by Manuwadi forces.
@@chandrasekar3424 சமணத்திற்கும் சைனத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியாதபோது, சமணக்கழுவேற்றம் என்பது சித்தர் கழுவேற்றம். ஏனெனில் கழுவேற்ற சிற்பங்களில் உள்ளவர்கள் முடியுடன் இருப்பார்கள். சைனர்கள் முடியை மழித்துக்கொள்ளும் வழமை உடையவர்கள். மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் மரபின் ஆணிவேராக இருந்த அறிவர்/சமணர்/அமணர்/ஐயன்/ஆசிவகர்களை பிற இனக்களப்பிரர்கள் செய்த கழுவேற்றத்தை தமிழர்கள் சைணர்களுக்கு செய்ததாக பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. போரில் அறம் பார்த்த தமிழினம் மதத்தின் பெயரால் சைனர்களை கழுவேற்றினர் என்பது பொருந்தவாதம். இதனால்தான் தமிழர்களின் வரலாற்றில் களப்பிரர்கள் காலம் இருண்டகாலம் எனவும் குறிக்கப்படுகிறது. தமிழ் எழுத்துமுறை முற்றிலும் மாறுபடுவது மூன்றாம் நூற்றாண்டுக்கு பிறகு தான். அதனால் தான் இன்றும் பிற இனத்தவர்கள் களப்பிரரை தூக்கிபிடிக்கின்றனர்
@@chandrasekar3424 why you guys simply stating Jainism every where???? There are no such records in Jainism. Only tamil have this history. They are our aaseevaga ayyanars. Do u get it???? Don't ever say it jains.
வணக்கம் கல்வெட்டு பேராசிரியர் பத்மாவதி அவர்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய காணொளிக்கு கமெண்ட் செய்து இருக்கும் சிலரை பார்க்கும் போது சில இன மத மொழி கைக்கூலிகள் ஆகவே இதில் தெரிகிறார்கள் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்பதை அந்த வரலாற்றை உண்மையில் களப்பிரர் காலம் ஒளிரும் காலம் அதுவே பொற்காலம் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறீர்கள் களப்பிரர்கள் தமிழை வளர்த்து இருக்கிறார்கள் ஊர் நிர்வாகத்தை சரியாக செய்திருக்கிறார்கள் என்பது போன்றும் இன்னும் பழமையான செயல்பாடுகள் அவர்களிடம் இருந்தால் அதையும் வெளிக்கொண்டுவர வேண்டும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் அதைப்போன்று ஒரு அட்டவணை குறிப்பாக தற்போது சூழ்நிலையில் தேவைப்படுகிறது சமணர்கள் பௌத்தர்கள் களப்பிரர்கள் அதேபோல் வைசியர்கள் இன்னும் பல மரங்கள் இவர்கள் யார் யாருடன் அல்லது எந்தந்த மதத்தை புதிதாக ஏற்றுக்கொண்டார்கள் பிறகு யார் யார் எந்தெந்த மதத்திலிருந்து மீண்டும் பழைய மதத்திற்கே வந்தார்கள் எந்தெந்த மதத்தவர் எந்தெந்த மதத்திற்கு ஆதரவாக இருந்தார்கள் என்ற சிறு குறிப்பு அடங்கிய ஒரு பட்டியல் தொகுப்பானது அவசியம் நீங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
அறிவார்ந்த உரை. எளிய நடையில் தெளிவாக வாக விளக்கியுள்ள முனைவர் பத்மாவதி அவர்களுக்குப் பாராட்டும் நன்றியும் உரியது. தொல்லியல் ஆய்வுகளடிப்படையில் மாறுபட்ட கருத்துகளை மறுத்தும் உண்மை வரலாறை நிறுவிய பான்மை போற்றுதலுக்குரியது - அவ்வை
தங்களது உறையிலிருந்து தெறிவது 5ம் நூற்றாண்டு முடிவில் நேர்மையும் உண்மையும் அழிந்து பொய்யும் சூழ்ச்சியும் வாழ ஆரம்பித்திருக்கிறது, இதுதான் ஆரிய பார்ப்பனர்கள் சூழ்ச்சி.
ஊருக்கு நடுவே கொற்றவை வைத்து வழிபடும் ஊர்கள் வட தமிழ்நாட்டில் நிறைய ஊர்கள் உள்ளது வந்தவாசியில் பழமையான ஊர்களில் ஊரின் நடுவில் கொற்றவை துர்க்கையின் சிலை வைத்து வழிபாடு செய்யும் முறை இப்பொழுதும் உள்ளது
யெழுத்து உலகம் பத்திரிக்கை உலகம் ஆங்கிலேயன் காலம் முதல் ஒரு சமுதாயத்தில் கட்டுப்பாட்டில் இருந்த போது அது averkal சார்ந்த வழி வகுக்கும் களப்பிரர் வரலாறு பற்றிய தகவல்களை valankaum
appreciate your enormous knowledge in history, literature and epigraphy. But I am constrained to point out your speech digresses from kalabras topic very often and lacks in focus.The flow is missing and the speech is fast faced and looks disjointed. Too much information to grasp in a single speech. Sorry for these comments on an erudite scholar's speech. I am just conveying what I felt, no hard feelings.
அருமையான ஆராய்ச்சி எனது மனமார்ந்த நன்றிகள் பல வாழ்க வளமுடன் களப்பிரர் ஆட்சியில் மொழி கலப்பு ஏற்பட்டது வடக்கில் இருந்து வணிக கூட்டம் வந்தது தமிழ் மன்னர்கள் பிராமணர்கள் கூறியதை நம்பி யாகம் செய்தனர் பிரம்மதேயம் நிலம் தானம் வழங்கப்பட்டது சமணம் ( ஆசிவகம்) புத்தமதம் சொழிப்பாக இருந்தது குறுநில மன்னர்கள் களப்பிரர் ஆட்சியில் அறநூல்கள் உருவானது இறுதியில் வைதீகம் வென்றது என்ற அளவில் புரிந்து கொண்டு விட்டேன் மேலும் நிலையான உறுதி செய்ய பட்ட ஆய்வு புத்தகம் எவற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுங்கள் நன்றி வணக்கம்
Jain and buddism related any dynasties intention was to include their ideologies, not of destroying any native languages. But the hinduism related dynasties always tried to develop alternative languages with the native languages. Kalabars may be very good equality practicing people but the later dynasties doesn't want to have the kalabars good deeds. So they destroyed all the identities of kalabars.
இந்தம்மா பேசறத கேட்டா சிரிப்பு தான் வருது. No in depth Knowledge on Tamil's History. சமஸ்கிருதத்திற்கும் - பிராகிருத மொழிக்கும் வித்தியாசம் தெரியல போல.
சதுக்க பூதம் தண்டனை(குற்றவாளிகளைமுச்சந்தியில் வைத்து தூக்கிலிடுவது,அல்லது சுட்டுக் கொள்வது)இந்த காலத்தில் அரபு நாடுகளில் நடைமுறைப்படுத்துகிறார்கள், களப்பிரர்களிடம் இருந்து இந்த தண்டனை முறை அரபு நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
களப்பிரர் காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு பதினெண் மேல் கணக்கு திருக்குறள் ஆகியவையும் ஐம்பெரும் காப்பியங்களில் சிலவும் எழுதப்பட்டதாக கூறுகிறார்கள் இதை பனை ஓலைகளில் தானே எழுதியிருப்பார்கள், விபரம் தெரிவிக்கவும்.
How it is possible samanam was before sangam period because sangam starts from 6 B.C whereas samanam established in middle of 4th century B.C what is ur logic samanam was there before sangam period.what is ur imagination?
அறநிலைச்சாத்தன் என்பவர்தான் குருதட்சணாமூர்த்தி என்று சிவன் கோயிலில் திருநிலைப்படுத்தப்பட்டு சிவனை மேம்படுத்தி சாத்தன் ஐயனார் வழிபாடு பின்னோக்கி தள்ளப்பட்டது.கோசம் கோஷ்டி என சமஸ்கிருதத்தில் திரிபு செய்யப்பட்டது.
மகிழ்ச்சி நன்றி. சேர சோழ பாண்டிய எனும் மூன்று மண்டலங்கள் மட்டுமா தமிழகம்? தொண்டை மண்டலம் எதில் சேர்த்தி? தொண்டை நாடு சான்றோர் உடைத்து _ஔவை. சேர பாண்டிய மண்டலங்களைவிட நிலப்பரப்பில் மிகபெரிது தொண்டை. வடவாரிய வேதியர் தென்னகத்தில் நுழைவதைத் தடுத்துக் காத்தவர்கள் வடதமிழ் தொண்டை நாட்டு வீரக்குடிகள். நாவலந்தேய வடக்கு மன்னர்களும் தெற்கில் நுழையவே அஞ்சியுள்ளனர். அன்று சாதியற்ற சமூகமாக இருந்ததால் ஒற்றுமை நிலவிற்று. அற உள்ளம் ஏமாற்றப் படுவதைப் புரிந்து கொள்ளாது. வேதியக் கூட்டம் பரத்தையர் குணத்தால் தமிழரை ஏமாற்றிச் சதுர் வர்ணத்தைக் கற்பித்தபின்பே தொடங்கிற்று இன நாசம்! இன்று வரை.... தாங்களும் ஆரியர்/பார்ப்பனர் என்று பகரவே தயங்குவதாக உணர்கிறேன். அன்று தமிழர் வரலாறெழுதப் புகுந்த காலத்தில் எம் ஆசிரியர்கள் பார்ப்பனர்க்கு எவ்வாறெல்லாம் அஞ்சியிருப்பரோ! கல்கி தன் நாவலில் ஆதித்தக் கரிகாலனை எவரோ கொன்றார் என்று கடந்து போவதை அறிவீர். உண்மைக் கொலைக்காரர் காந்தளூர் சாலை வேதியர்தான் 4/5 பேர் என்பதைச் சொன்னால் தமிழினமே தன்னினத்தின்மேல் பாயுமே என்ற அச்சத்தால்தானே மறைத்துள்ளார். இவரைப் போல பல ஆரிய வரலாற்றாசிரியர் எதெதனை மறைத்திருப்பார்? திரித்திருப்பார்? மாற்றியிருப்பார்? அனுமானியுங்கள். இவற்றை உடைத்துக் கொண்டு தங்கள் ஆய்வுச் சிறகுகளை விரித்துப் பறங்கள். தொண்டை நாட்டை ஆய்வு செய்ய வேண்டுகிறேன். எங்கள் திருப்பத்தூர் வட்டத்தில் அச்சமங்களம் வாணியம்பாடி நாட்டறம்பள்ளி (ஜாலார்பேட்டை) சோலையூர்பாடி பெரிய கம்மியம்பட்டு சின்னக் கம்மியம்பட்டு (கம்மியர்) மங்கம்மாள்குளம் சத்திரம் என ஊர்கள் உள்ளன. பிரம்மதேயம் இல்லை! மாரியம்மா சாமுண்டீசுவரி கடப்பநாச்சி கட்டேரியம்மன் பெண்தெய்வங்களாவார். எங்கள் பகுதியை ஆண்ட சிற்றரசன்/பேரரசர் யாவர் என்பதை அறிய இயலவில்லை. ஏலமலை சவ்வாது மலைகள் பாலாறு எங்களை வளர்த்தது. வேடியப்பன் எங்கள் குலதெய்வம். நவாபுகள் கால மிட்டாதாரர்களைப் பார்த்திருக்கின்றேன். தெலுங்கர் காலத்தில் ரெட்டியார்கள் ஜமீன்தார்களாக நிர்வகித்து வந்துள்ளார். அவர்களின் பிள்ளைகள் இருக்கிறார்கள். வெள்ளையர் காலத்தில் எம்மூரைத் தேர்வுசெய்து தொடர்வண்டி சந்திப்பு நிலையம் உருவாக்கினார்கள். அவர்களுக்கான வாழ்விடமாக சோலையூர் பாடியை அமைத்துக் கொண்டார்கள். முதலில் Jalarpet என்று எழுதினார்கள். சற்றொப்ப 40 ஆண்டுகளுக்குமுன் Jolarpettai என்று மாற்றினார்கள். நீதிக்கட்சி ஆட்சிக்குமுன்வரை கல்விக்கண் குருடாக்கப் பட்டிருந்ததால் தங்கள் ஊர் பெயர் மாற்றப்பட்டிருப்பதை உணராதவர்களாக இருந்துள்ளனர். தங்கள் நூல்கள் எங்கு கிடைக்கும் என்பதை அறிவித்தால் மகிழ்வேன். தங்கள் தூயநல் தமிழ்த்தொண்டுக்கும் அயரா உழைப்பிற்கும் நன்றி. வாழ்க!
Kali is our ayyanar only. I guess❤ Kali arasan is definitely our ayyanars only❤❤❤ they are not outsiders How come she said sreni is chettiar???? Nonsense.
Kalabars may be very revolutionary people so the stereo type administration was just disturbed. They didn't destroy any monuments of chola, pandyans. Most probably they are inside the tamil dynsties where they didn't like the vaideegam. Mam 100%right
Very good hypothesis and very good research on kalapirar. They were great opposers of free gifts to brahmins. Common people might have revolted against these moovendirars, that was supported by kalapirars.
Do you have speedy In your narrations. Very good but sometimes very fast.even you have cough in between .take careof your voice also But otherwise very informative
அரையர் என்ற சொல்லிலிருந்து அரசன் என்றசொல் வந்தது அரையர் என்பது பொதுச் சொல்.வேட்டைக்காரநாயக்கர்கள் முத்தரையர் ஆவர்.கவரை வலையர்கள் முத்தரையருடன்சேர்த்தி.கர்நாடக ஆந்திர மக்கள் அரசர்களை ராயர் ராயுடு என்பார்கள்.ராயுடு/ பெண்பால் ராய்ணி இதுதான் ராஜா ராணி என்றாயிற்று.
@@AbdulRahman-wc3iiஅதற்கு எந்த ஆதாரமும் இல்லை . அவர்கள் ப்ராஹ்மணர்களை எதிர்த்ததால் அவர்களை இருட்டடிப்பு செய்து விட்டார்கள் . களப்பிரர்கள் அநேகமாக வணிக வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த கூட்டமாக இருந்திருக்க வேண்டும் .
வணக்கம், ஆராய்ட்சி கருத்துக்கள் வியப்பானவை. திருத்துறைபூண்டி வட்டத்தில்களப்பால், கொத்தமங்கள் போன்ற பெயரில் ஊர்கள் உள்ளன. இவற்றிலிருந்து ஏதாவது குறிப்புகள் கிடைக்கலாம்.
களப்பிரர் கால சமூகம் பற்றி அ வர்கால இலக்கியங்களின் வழியே அறியலாம். அறநூல்கள் ஏன் அறத்தை (நீதி) வற்புறுத்த வேண்டும்? கிபி 3முதல் 6 வரை சமணபவுத்தம் அரசு சார்ந்த சம யங்களாக இருந்ததால் வைதிக தாக்கமும் (impact) பாதிப்பும் (influence) தமிழர் சமூகத்தில் ஏற்பட்டதால் நீதி (தருமம்) சாதிக்கொரு நீதியானதால் அதை எதிர்த்துப் போராடிய மக்களுக்குச் சார்பான அரசாக களப்பிரர் அரசு இருந்துள்ளது. சமணமும் பவுத்தமும் அதற்கு ஒத்துழைக்கும் சமயங்களாக இருந்துள்ளன. எனவே தமிழர்கள் ஏற்ற முதலாவதும் முதன்மையானதுமான சமயங்களாக சமணத்தையும் சமயத்தையும் கொள்ளலாம். இவ்விரு சமயங்களையும் இச் சமயங்களைப் பின்பற்றிய அர சர்களையும் வைதிக சமயத்தார் எதிர்த்தொழித்ததாக இதுவரை அறிந்தது. நீங்கள் சிற்றரசர்க ளும் குறுநில மன்னர்களும் மூத்தரையர்களும் பழுவேட்டரை யர்களும் வீரர்களும் சேர்ந்தே இக் களப்பிரர்களை ஒழித்துக் கட்டிவிட்டு மீண்டும் பாண்டிய சோழ மன்னர்களை ஆட்சியில் அமர்த்தினர் என்பதற்கு வரலா ற்று சான்றுகள் உள்ளனவா? உங்கள் பேச்சில் வேளிப்படும் இடைவெளிகளை ஊகங்களால் நிரப்பியிருக்கிறீர்கள். எனினும் சிறந்த உரை. (கனல்மைந்தன்) .
1:03:32 இவங்க சொல்றது எல்லாமே பரையர்களதான் குறிக்கிறது... சாத்தன் என்பவர் பரையர்களின் முன்னோர்... சாக்கையர்கள் என்பது இப்பவும் உண்டு சாக்கைபரையர்கள் என்று ... பரையர் வரலாறு அழிக்கபட்டுள்ளது ⚔️🔥⚔️
Madam.. Somehow got PHD by doingr esearch on Kalaprabas. It is obvious the there is no infomation availble on kalprbas so that she completed research and got her PHD.. There is no consistency in her speech
அருமையான பதிவுங்க அம்மா. உங்களுடைய பேச்சு மற்றும் தேடலின் முடிவுகள் இவை அனைத்தும் என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. களப்பிரர்கள் மீண்டும் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவே நான் உணர்கின்றேன். களப்பிரர்கள் என்பது தமிழுக்கான தமிழருக்கான ஒரு கருத்தியலாகவே நான் பார்க்கின்றேன். மீண்டும் இந்த கருத்தியல் உருவாக தொடங்கி விட்டதாகவே நான் உணர்கின்றேன். சரியான நேரத்தில் ஒரு சரியான தேடலின் முடிவு. உங்களுடைய இந்த அரிய முயற்சிக்கு மிக்க நன்றிங்க அம்மா.