வணக்கம் ஐயா. சங்க இலக்கியங்கள் பற்றிய அறிந்த செய்திகள் மிகவும் குறைவுதான், அறியாத செய்திகள் மிகவும் உள்ளன.சங்க இலக்கியம் பற்றிய பல்வேறு பொருண்மையில் தகவல்களை மிகவும் சிறப்பாகவும், தெளிவாகவும் ,புரியும் படி அருமையான உரை விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் ஐயா.மா.வெண்மணி, உதவிப் பேராசிரியர் கல்வியியல் தமிழ், என்.கே.தி.தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி, சென்னை-05.
Sir You're great Tamil scholar your book journey of a civilization is having wonderful findings of sangam literature and Indus vally civilization You are indispensable asset to whole human being particularly Tamilians spread throughout the whole universe. You are great Thank you sir
ஐயா தங்களுக்கு மிக்க நன்றி. அருமையான பதிவு.. நானும் சங்க இலக்கியத்தை பிடித்து கொண்டேன்.. எனது மகளுக்கும் அதை கடத்த முயற்சி செய்வேன்..தங்கள் முயற்சி வெற்றி பெற்றது. மகிழ்ச்சி. 👌🙏.. தமிழ் வாழ்க!!!
மிக அருமையான காணொளி. தமிழைச் சரியாகப் பேசாத எழுதாத தலைமுறையாகி விட்டதே என்ற கவலை எனக்குள் இருந்தது. ஆனால் உங்கள் பேச்சு உத்வேகத்தை அளிக்கிறது. தமிழை வளர்க்கச் சரியான சிலர் போதும். எல்லோரும் தேவை இல்லை என்ற திணவும் தோன்றுகிறது. தமிழ்ச் சங்கத்தின் தேவை முன் எப்போதும் இல்லாத அளவு இன்று இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஐயா, உங்கள் ஓய்வுக் காலத்தில் இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.
மிக அருமை. தமிழர் நாம் என்பதில் பெருமை கொள்வோம். தமிழ் வளர்க்க தமிழ் படித்து மட்டுமாவது உதவி செய்வோம். உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும் ஐயா திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு.
எனது இனிய வணக்கம் ஐயா. இவ்வாய்வுரை மிகவும் சிறப்பு. மட்டற்ற மகிழ்ச்சி. ஓரிரண்டு இடத்தில் ஐயத்திற்கான தகவல்கள் இருக்கிறது. தங்களைக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சந்தித்து இருக்கிறேன். தங்களின் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும் ஐயா. மிகவும் நன்றி. வணக்கம்.👍💐🙏
Sangam age connecting to Indus civilization very super and lion Camel kavari maan its too good the path of sangam and Indus civilization amazing you induce to me for study about sangam I will carry on sir Pls tell about thinai sir
சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை போல் சிவனை பற்றிய நெடும் பாடல்கள இல்லையே ஏன்,ஆறாம் நூற்றாண்டில் காரைக்காலம்மையார்தான் முதன் முதலில் பாடல்கள் எழுதியுள்ளார்.
Sangam literature started documenting 3800 years ago to 2000 years ago for 1800 years in between it was written after that 2000 years after the end of sangam era here we stand with only a small portion remaining. Tholkappiyam has it roots as old as 5000 years old aka 3000bc Sangam literature itself has a vast timespan from IVC time period (3000bc) to 2nd century ce.
சங்க கால தமிழகத்தில் ஈழமும் உண்டு ஈழத்தில் தமிழ் நாக தொல் குடியினர், ஈழ வேளிர், ஈழ ஆய் குடி, ஈழ பாண்டியர், ஈழ வேடுவர் போன்ற பல ஈழத்தமிழ் வழியினர் ஈழத்தை ஆண்டுள்ளனர்.
FOR EACH LANDSCAPE TAMILS HAVE CREATED GOD,s ACCORRDING TO land,s nature--kurinji-murugan, mullai--aran marudam --maal, neithal-- palandiamman, paalai--kortravai. later on created one ALMIGHTY NAMASIVAYA(SIVAM)
தமிழ் சங்க காலம் என்பது கிமு 3000ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது தற்போதைய ஆய்வுகளின் படி கடைச்சங்ககாலம் கி.மு 1800 இல் தொடங்கி கி.பி 200 அளவில் முடிகினறது.
This is an amazing speech, every dravidian must cherish it and spread the word. Arumai arumai. The dravidian hypothesis of indus valley will be proved one day beyond doubt.
சங்க இலக்கியம், சங்கத்தமிழ் போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டாம். சங்க என்ற சொல் வஞ்சகமாக நம்மீது திணிக்கப்பட்ட சொல்லாகும். பண்டைய இலக்கியம், பண்டைய தமிழ் என்று பயன்படுத்தலாமே.
ஐந்திணை நாகரீகம், ஐந்திணைக் குடிகள் பற்றிய தெளிவில்லாத கட்டுக் கதையாசிரியர் பாலகிருஷ்ணன் தன்னை திருத்தி ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். தமிழன் யார் என்று தெரியாமல் தமிழ் இலக்கியம் பற்றி பேசுவது மடமை.