வணக்கம் சார். எல்லோருக்கும் பிடித்தது சோகப் பாடல் என்பதுபோல, நீங்கா துயரத்தில் நிறைந்த பாடம். சிறப்பு சார். தாங்கள் சிறந்த நடிகர் என்பதைக் கடந்து, சிறந்த ஆசிரியர் என்பதையும் அவ்வப்போது நிரூபித்து வருகிறீர்கள். நன்றி சார்.
குடும்பம் என்கிற கட்டமைப்பு என்றைக்கும் யாராலும் மாற்ற முடியாதாக இருந்தால் மனித வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கும்.இந்த உலகில் ஒன்றை விட இன்னொன்று நன்றாக தான் தெரியும். நாம் தான் இதுவே போதும் என்று முடிவு எடுக்க வேண்டும்.மிக்க நன்றி ராஜேஷ் ஐயா.தங்களின் அனுபவம் என் வயது. வாழ்த்த வயதில்லை. தலை வணங்குகிறேன் உங்களின் இந்த மகத்தான அறிவுரை மற்றும் ஆலோசனைகளுக்கு.
அய்யா உங்களுடைய பேச்சு மொழியில் உள்ள வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன எடுத்துக்காட்டாக அந்த எண்ணம், சொல், செயல். மிகவும் அற்புதமான தெளிவு மிக்க பதிவு. வாழ்த்துக்கள் நன்றி
கர்மவினை உண்மை என்பதற்கு இதைவிட சாட்சி வேறு இல்லை , ஆன் தவறு செய்தால் அது அவனோட போய்விடும் அனால் பெண் தவறுசெய்தால் அந்த வம்சத்தையே பாதிக்கும் . தவறு செய்த பெண்களுக்குஜ் இந்த கதை ஒரு பாடம் .. அருமையான பதிவு ...
you probably dont care but does anyone know of a trick to get back into an Instagram account? I stupidly forgot the password. I would love any tricks you can give me.
வணக்கம், ஒரு மனிதன் திருமணம் செய்து சில மாதங்களில் பார்வையை இழக்கிறார், அந்த சமயத்தில் அந்த பெண் தனது அம்மா, மற்றும் சகோதரியின் வார்த்தைகளால் விழியிழந்த இவரை விட்டுவிட்டு மறுமணம் செய்து கொள்கிறார். அந்த நபரோ மறுமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லாமல் இன்னும் இன்றளவுக்கும் மறக்கமுடியாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். அந்த நபர் வேறுயாருமில்லை நான்தான், இதை விதியா, சதியா, அல்லது முற்ப்பிறவி கர்மாவா ஒன்றும் புரியவில்லை. நன்றி. வாழ்க வளமுடன்.
ஜாதகம் என்பது கர்மாவின், blueprint.. கர்மாவின் நிலையை காட்டுவதே ஜாதகம்.. இது போன்ற நிகழ்வுகளை கேள்வி படும் பொது, கடவுள் மற்றும் ஜாதகத்தை விட யாரை நம்புவது... அதுவும் கர்மா மோசமாக, பலமாக, இருந்தால், தவறான ஜோதிடரிடம் இழுத்து சென்று, தவறான ஜோடிகளை சேர்த்து வைத்து விடும் விதி.. இந்த ஜென்மத்தில் ஆவது நல்ல செயல்கள் செய்து, நல்ல கர்மா வை சம்பாதித்து கொள்வோம்..
ராஜேஷ் சார் முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஒரு உண்மையான சம்பவம். நீங்கள் கதை சொன்னவிதம் அருமை. வழக்கமாக ஒவ்வொரு அத்தியாயத்தில் நீங்கள் அலசி ஆராய்வதுபோல் பிராமத்தப்படுத்திவிட்டிர்கள். பிலிம் ஏங்கேயோகேட்ட குரல் போல் இருந்தது. திரு வைரமணி அவர்களுக்கும் நன்றிகள். அன்புடன் உங்களை ராமாவரம் வீட்டில் 2013 இல் ஒரு மாலை வேளையில் சந்தித்த ரசிகன் ஷண்முககுமார் திருநெல்வேலி
sir இந்த பதிவை என்னுடன் சேர்ந்து என் தாயாரும் பார்த்து கொண்டிருந்தார் ....அப்போது இந்த பொம்பள அரசன நம்பி புருசன கைவிட்டா டா...என்று கூறினார்.... அதை நீங்களும் இருதியாக கூறிவிட்டீர்கள் .... இந்த காலத்தில் இது மிகவும் தேவையான முக்கியமான பதிவுதான் சார் ....நன்றிகள் கோடி... இந்த பதிவை ஆண் பெண் இருபாலரும் பார்த்து அதன் கருத்துக்களை உள் நிறுத்த வேண்டும்🙏பொண்டாட்டியை விட்டு ஓடிவந்தவன் மீண்டும் அவன் மனைவியிடம் சென்று ஏதோ நொண்டி காரணங்களை சொல்லிவிட்டு மீண்டும் தன் வாழ்க்கையை தொடர்ந்திருப்பான்...ஆனால் புருசனை விட்டு ஓடிபோனவலுக்கோ வாழ்க்கையே அழிந்துவிட்டது....
Dear Rajesh, Every spiritual guru's nowadays talk about Kundalini. Is Kundalini a true Spritual Awakening? Why Gurus don't explain the experience, have you researched about Kundalini? Please include in your next Q&A Session. Thank you
சரியாபதிவு இது இப்பொழுது மிகஅவசியம் சொல்லதான் ஆள்இல்லாமல் இருக்கு உங்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து செய்யுங்கள் சமூகவிளிப்புனர்வுக்காக ஒருவர்யோசித்தால்கூட வெற்றி தான்
நீங்கள் கூறும் போது கற்பனை காட்சி போல் மனத்திரையில் தோன்றுகிறது. அருமையான பதிவு வாழ்த்துகள் சார். வைரமணி நிழற்படம் இருந்தால் காட்டவும். அவர் செயலால் அவரை காணும் ஆர்வம் தோன்றுகிறது.
@@rkvairamani5922 கவிஞர்லாம் இல்ல அண்ணா. இயற்பெயர் தீனதயாளன். பொன்னு பேரு பாரதி, பையன் பேரு யுகன், அதான் இந்த Id பெயர். ஊரு மதுரை. பதிலளித்தமைக்கு நன்றி அண்ணா. உங்க அப்பா சொன்ன அறிவுரையை கடைபிடிக்கனும்னு முடிவு பன்னிட்டேன். நீங்கள் உங்கள் துறை சார்ந்து வெற்றி பெற எல்லாம் வல்ல ஈசனை பிராத்திக்கிறேன்...
மிகவும் உணர்ச்சிகரமாகதானுள்ளது அழுகையேவருகிறது இதவும் ஜாதக அமைப்பா எழுதப்பட்ட விதியா ஒருதிரைபடம்போலவே உண்மைசம்பவமாகவே உள்ளது இதுபோன்று பிறர்கடும்பத்தை கெடுப்பவர்கள் இததுபோன்று அனாதையாகதான் அழிவார்கள் இதுவும் கர்மாவா கடவுள் எங்கே இருக்கிறார் அய்யா நன்றி you are agreat welcome slir.
Hai Vairamani...Best wishes and thanks a lot for sharing your life experiences through the great legand Dr. Rajesh...( Rajesh possess doctorate on life science)
@@rkvairamani5922 உங்கள் நேர்மையை மெச்சுகிறோம். சில விஷயங்களை சில சொல்லாடலில் சொன்னால் வசதியாக இருப்பதால் அந்த மெஸ்ஸேஜ் ஆங்கிலத்தில் இருந்தது தோழர். மகிழ்ச்சி!😁👍
அய்யா ஒரு நல்ல ஜோதிடர் இருக்காங்களா இருந்தா செல் நம்பர் கொடுங்கள் என் பெயர் ஜான் கோயம்புத்தூரில் இருக்கிறேன் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன் மிகவும் அருமையான விளக்கங்களை கொடுக்கிறீர்கள் உங்களுடைய வீடியோவை பார்த்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன் நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
She is a good daughter.. God bless that girl. Her husband could have forgiven her for kids. Bcoz ppl do mistakes. But this story is a good lesson for all.
Super sir.illegal affairs Oda love verum 3 months than.intha matri thapu panra ladies ku death ipadi than mudiyum sir. Intha matri enoda mamma wife kum nadathuchu sir. Mamma wife ku death ipadi than nadanthuchu, relatives yarum pogalai avanga death ku. 27.50-28.20 super dialogue sir
This vairamani has some power so that both the episodes he is able to meet the connected people later.More over the story of the women who died can be made into afilm which may run like pasamalar. The husband could have accepted her like the father accepting kettakumaran