அல்லாஹு அக்பர். 🤲பலகாலம் முஸ்லீமாக வாழ்ந்தவர்களுக்கு கிடைக்காத பாக்கியம் என் அன்பு தங்கை பாத்திமா வுக்கு கிடைத்ததை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன் இறைவன் மிக மிகப்பெரிய வன்.
உங்களைப்பார்த்து நாங்கள் பொறாமை கொள்கிறோம் நேற்று தான் இஸ்லாத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தீர்கள் இன்று காபாவில் போர்த்தக்கூடிய துணிகளில் உங்கள் பங்கை இறைவன் வைத்துள்ளான் நாங்கள் பல ஆண்டுகளாக இஸ்லாத்தில் இருக்கிறோம் அந்த பாக்கியத்தை இறைவன் எங்களுக்கு தரவில்லை நம் இறைவன் மிகப்பெரியவன் அல்லாஹ் அக்பர்❤❤❤❤
Masha allah ,subhanallah, பாக்கியமோ பாக்கியம் ,மிகப்பெரும் நற்பாக்கியம்.உங்கள் வாழ்க்கையில் இறைவன் கொடுத்த மிக பெரும் கண்ணியம். Always keep us in ur dua pls
மாஷா அல்லாஹ் 😍😍👍🏻. சுப்ஹானல்லாஹ். சகோதரி பாத்திமா என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. உங்களுக்கு அல்லாஹ் எவ்வளவு பெரிய பாக்கியத்தை தந்து இருக்கிறான். 🤲 யா அல்லாஹ் எங்களுக்கும் இந்த புனித பூமியில் கால் வைக்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன் 🤲.
மாஷா அல்லாஹ் இந்த பாக்கியம் யாருக்கும் கிடைக்காது உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன் ..சகோதரி நீங்கள் வெற்றி அடைந்து விட்டீர்கள் அல்லாஹ்வின் கிருபையால் மிகப்பெரிய வெற்றியை நீங்கள் அடைந்து விட்டீர்கள் அல்லாஹு அக்பர்
Mashallah..Alhamdulillah, no words to express,Allahu Akbar..i remember a hadees, whoever talks proud about Allah, Allah give them pride, i see this in live, she from past few months talking about Islam very proudly, Alhamdulillah
சுபகானல்லஹ். எல்லாப் புகழும் ஓர் இறைவன் அல்லாஹ்வுக்கே. உங்களுக்கு கிடைத்திருக்கும் பாக்கியம் மிகவும் விசாலமானது. வாழ்த்துக்கள். பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 👍🤲🌹🤲🌹
Masha Allah, அல்லாஹ் மிகப்பெரியவன். எங்களில் ஒவ்வருவரும் புனித காபாவின் போர்வயை தொடுவதே பெரியவிசயம். அல்லாஹ்வின் மிகப்பெரிய அருளாக நினக்கும் வேளையில்.அல்லாஹ் swt உங்களை இந்த நிகழ்வின் மூலமாக அங்கீகரித்துள்ளான் மேலும் கன்னியபடுதிஉள்ளான். Bhaarakallah
மிகப்பெரிய பாக்கியம் சகோதரி... யாருக்குமே கிடைக்காதது... கண்கள் கலங்கி விட்டது ....அல்லாஹ் எவ்வளவு இரக்கமுள்ளவன்.... எங்களுக்காகவும் நிறைய துஆ செய்து கொள்ளுங்கள்...
இறைவனின் நூர் என்னும் ஒளியைக் கொண்டு கபுர்களை வெளிச்சமானதாகவும், அவனுடைய விசாலமான சகல சம்பத்துகளைப் போன்று விசாலத்தையும் கேளுங்கள் அனைவருக்காகவும். இன்ஷா அல்லாஹ் இரக்கமுள்ள ரப்பு நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக..... ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
பாஷா அல்லாஹ் அல்லாஹ் ஹு அக்பர்கிளிப்பைப் பின் செய்வதற்கு அதைத் தொட்டுப் பிடித்திருக்கவும். பின் செய்யப்படாத கிளிப்புகள் 1 மணிநேரத்திற்குப் பிறகு நீக்கப்படும்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி எல்லாம் வல்ல ரஹ்மான் உங்களுக்கு அருள் நிறைந்த பாக்கியங்களை மென்மேலும் வழங்குவானாக ஆமீன்... தாங்களுக்கு கிடைத்த இந்த மாபெரும் பாக்கியத்தை கண்டு என் கண்கள் கலங்கியது... நம் உலக முஸ்லீம்கள் அனைவர்களுக்காகவும் துவாச் செய்யுங்கள்... அல்ஹம்துலில்லாஹ்...
உண்மையான ஈமானுக்கு கிடைத்த பரிசு அல்லாஹ் உங்களை மேலும் பொடித்துக் கொள்வாயாக ஆமீன்...எங்களுக்கும் காபா வை தரிசிக்க கூடிய பாக்கியத்தை வல்ல ரஹ்மான் அருள் புரிய துஆ செய்யுங்கள் சகோதரி.. இன்ஷா அல்லாஹ்...,
அல்லாஹு அக்பார் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் சகோதரி பாத்திமா சபாரிமலாக்கு கிடைத்தது நான் அழுத்திட்டேன் ஓர் முஸ்லிமாக இருந்தும் அந்த புனித தலத்துக்கு போக கிடைக்கல்லேயே யா அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தந்தருள் றஃமானே சகோதரி எங்களுக்கும் துஆ செய்யுங்கள் நீங்க இஸ்லாத்தை நன்றாகவே புரிந்து ஈமான் கொண்டுள்ளீர்கள் அல்லாஹ்வுடைய அன்புதான் அந்த இடத்தில் நீங்கள் போவதற்கு காரணம்
சகோதரி காணொளி பார்த்து என் கண்கள் கலங்கியது! இஸ்லாத்தில் இணைந்த கனமே உம்ரா செய்யும் பாக்கியம் கிடைத்தது மட்டும் அல்லாமல்!காபா வில் உங்கள் கை வண்ணம் சேரும் படியும் இறைவன் வழிவகுத்துள்ளான் என நினைக்கும் போது உடல் சிலிர்க்கின்றது! சுப்ஹானல்லாஹ்!யா அல்லா நீயே மிகப் பெரியவன்!
மாஷா அல்லாஹ்........ இறைவன் தங்ளுக்கு தந்துள்ள ஈமானை நினைத்த மலைப்பே சற்றும் எங்கள் மனதில் மாறாத நிலையில், இன்னும் உங்கள் ஈமானின் யகீன்(உறுதிப்பாட்டி)னைப் பார்க்கும் போது, என்னவென்று சொல்வது சகோதரி? மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இம்மையில் இறைவன் தங்களை இவ்வளவு கண்ணியப் படுத்தியுள்ள வல்லரஹமான், மறுமையிலும் கண்ணியப்படுத்தியருள்வானாக..... ஆமீன்!!!! சகோதரி, அனைத்து மூஃமீனான முஸ்லீம் ஆண், பெண் அனைவருக்கும் இம்மை மறுமை நலவுகளுக்காக வேண்டி துஆ செய்யுங்கள். கபுராளிகளுக்கு கியாமத் வரை மண்ணறை வேதனையை விட்டுப் பாதுகாப்பு கிடைக்கவும், அவர்களது மண்ணறைகளை சுவர்க்கத்தின் மணம் கமழும் சுவனப் பூஞ்சோலைகளாக ஆக்கியருளவும் ஈருலக அதிபதியாகிய அர்ஹமுர் ராஹிமீனாகிய அல்லாஹுத் தஆலாவிடம் மனுமுறுகி துஆச் செய்யுங்கள் சகோதரியே.......
சகோதரிக்கு கிடைத்திருக்கும் இந்த மாபெரும் பாக்கியம் நம்மில் எத்துணை பேருக்கு பிறவியிலேயே இஸ்லாமியராக பிறந்திருந்தும்....... யா அல்லாஹ் இவரின் ஈமானை மட்டுமல்லாது அனைவரின் ஈமானையும் திடப்படுத்திடுவாய் மௌத்திலும்....
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரகாதஹீ சகோதரி உங்களுக்கு அல்லாஹ் கொடுத்த இந்த பாக்கியத்தை உங்களுடைய சகோதரிகளான எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் துவா செய்யுங்கள் ஆமீன் ஆமீன்
மாஷா அல்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சகோதரி பாத்திமா சபரி மாலாவிற்கு அல்லாஹ்வின் அருள் மென்மேலும் கிடைக்க படைத்தவனிடம் வேண்டிக்கொள்கிறேன் ஆமின் எம் சகோதரியை அல்லாஹ் சொர்க்க வாசியாக ஆக்கியருள்வானாக ஆமின்
அல்லாஹ் அக்பர் . அல்ஹம்துலில்லாஹ் இந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதை அல்லாஹ் உங்களுக்கு நாடியுளான் இறைவன் தான் நடியதை எவராலும் தடுக்க முடியாது என்பது உண்மை இதேபோல் எங்களுக்கும் கிடைக்க தூவாச் செய்யுங்கள் சகோதரி நீங்கள் மிகப்பெரிய பாக்கிய சாலி என்பதை அல்லாஹ் நிறுபித்துவிட்டான் வாழ்த்துக்கள்.