அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் மிகப் பெரியவன் இந்த உலகமே ஒன்று சேர்ந்து ஒருவருக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அது அல்லாஹ் நாடினால் தான் நடக்கும், இந்த உலகமே ஒன்று சேர்ந்து ஒருவருக்கு நன்மையை செய்ய வேண்டுமென்று நினைத்தாலும் அதுவும் அல்லாஹ் நாடினால் தான் நடக்கும். அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுதிருக்கிறான். உங்களோடு நாங்களும் பயணிக்கிறோம். உங்கள் களத்தில் உங்களோடு நாங்களும் இம்மையிலும் மறுமையிலும் இருப்போம் இன் ஷா அல்லாஹ்
அல்லாஹ் மிகபெரியவன் அவன் அன்பானவன், கேட்பதை கொடுப்பவன் என்பதை அழகிய முறையில் எடுத்துரைத்தீர்கள், மற்றபடி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கேரள மக்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்
Allahu Akbar! இஸ்லாம் சுவனத்திற்கான வழி காட்டி! நீங்கள் நற்செயல் புரிய அல்லாஹ் தேர்வு செய்திருக்கிறார்.நாங்களும் உங்களோடு இருக்கின்றோம்.அல்லாஹ் தான் அனைவரையும் பாதுகாப்பவன்.ஆமீன்.
கவலை வேண்டாம் ஃபாத்திமா சபரிமாலா அவர்களே.....! நாம் ஓரிறைக் கொள்கையுடன் பயணிப்போம் , மறுமையில் மேலான சுவனத்திலும் நம்மை ஒன்று சேர்ப்பானாக.அஸ்ஸலாமு அலைக்கும்
பெண்களை மனித வர்கத்துக்கு ஏற்புடையதில்லை இரண்டு பெண்களும் ஒரு ஆணுக்கும்சமமில்லை என்பது நபி & இசுலாம் நம்பிக்கை கொள்கை & பரப்புரை அல்லா-வை ஏற்காத ஒருத்தரை கொன்றால் மறுமையிலே சொர்கம் & குடித்து கும்மாளமிட ஏராளம் பெண்களை கொடுப்பதே இசுலாம் இதை அறியும்போது மகள் .... ... மாலா தெளிவாக விழித்துக்கொள்வார் அபு மொழி - யில் தான் குர் ஆன் படிக்கணும் ஆனா அரபு மொழி படித்தவருக்கு குர் ஆன் என்ன சொல்றதுண்ணே தெரிய லாய்ப்பே இல்லையே இந்த நிஜம் அவலம் சோகம் இந்த மகள் தெரிந்துகொள்வது அதி அவசரம் - அன்புடன் அB
ഇന്ശാല്ലാഹ് ഫാത്തിമ സഹോദരി (അസ്സലാമുഅലൈക്കും എല്ലാവർക്കും )ഉങ്ങളുടയ ഗൗരവമാന അർത്ഥം ഉള്ള പേച്ചു ഞങ്ങൾ കേരള മക്കൾക്കു റൊമ്പ അറിവ് കിടൈത്തത് അൽഹംദുലില്ലാഹ് അള്ളാഹു നമ്മൾ എല്ലാവരെയും ജന്നത്തുൽ ഫിർദോസിൽ ചേർത്തു തരട്ടെ ദുആ ചെയ്യാം ആമീൻ ഇന്ഷാ അല്ലാഹ് 🤲🌹s
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி பாத்திமா சபரிமாலா நீங்கள் பேச ஆரம்பித்ததிலிருந் முடியும்வரை என் கண்களில் கண்ணீர்நிக்கவில்லை அவ்வளவு (அருமை )உண்மை உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் இதே மனஉருதியை மருமை நாள்வரை தருவானாக ஆமீன்
உங்கள் பேச்சு எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. நேற்று நீங்கள் பிரசங்கம் செய்யும் போது நான் அங்கு இருந்தேன்.உங்கள் உரைக்கு பிறகு அங்கும் அனைவரின் கண்களும் நிறைந்தது.உங்களுக்கு கேரள மக்களின் வணக்கங்கள்
ഫാത്തിമ ശബരിമലയെ അള്ളാഹു ഹിദായത്തു കൊടുത്തു കൊണ്ടു വന്നതാണ് ഇതു പോലുള്ളവർ ഇനിയും വരാനിരിക്കുന്നതേയുള്ളൂ സ്വപ്ന ജീവികളെയും കള്ള കറാമത്തു കച്ചവടക്കാരെയും അള്ളാഹു നശിപ്പിക്കുക തന്നെ ചെയ്യും
மாஷா அல்லா மாஷா அல்லா அல்லாஹ் மிகப் பெரியவன். உங்கள் அருமையான எளிமையான கருத்துக்கள் நிறைந்த உரை. இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமான உரை இது. உங்கள் நற்பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் ஃபாத்திமா சபரிமாலா அவர்களே
My Eyes Full of Tears last minute video. In front of gathering how she speaks Islam. Allah is Great. Hasbunallahu WanimalWakil. Allah is sufficient for us.
Great great great... Sister fathima s. Maala. Amazing. Congratulations to pothu sammelanam in Kerala. தமிழர்கள் தாமதமாக ஐயமற புரிய சற்று நாட்கள் தேவைப்படும். ஐயம் நீங்கிவிட்டால் கொண்டாடுவர். கவலை வேண்டாம். இறைவன் மிகப் பெரியவன்..
@roni kol Allah ☝Pothumaanavan But Nammai vita nam iraivan kankanikkinran👈 ennoru visayam bro katpalithu kollapatukinrarkal enru sirippu sticker vatchi msg panriga naan ungalitam ketkiren veli naadukalil milliyan kanakil penpillaikal sahinrarkal avarkalyellam ungal udan piravaa sakothariyenru theriyavillaiyaa bro 😭 naam uril nam amma, akka, sokothari,anni evarkalellam nam uravinarkal yenral velinaattil milliyankanakil kollappdum sakotharikalum nam utan piranthavarkalthan😭😭👈
அஸ்ஸலாமு அலைக்கும் பாத்திம்ம சாகோதரி மாஷாஅல்லாஹ் உங்களைடைய பேசி திறமை மிகவும் அருமை உங்க உடல் நலத்தையும் கவனிக்கவும் இன்னும் இந்தியா முழுவதும் உங்க குரலை உயர்த்தி பேசி பெண்களுக்கு விழிப்புணர்வு தையரியம் ஏற்படுத்த வேண்டும்👍👍👍👌👌😍☝🏻
Sister i am from Malaysia, i and my family always watch your videos on women right activism. We always make dua for you, may Allah give us a chance to meet you in jannah. And grant u highest paradise and sustain your imaan. Amiin.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களுடைய கேரளாவில் முழங்கிய பிரச்சார பேச்சுக்கள் உள்ளத்தை தொட்டது. பெண்களுக்காக இஸ்லாம் மார்க்கம் எந்த அளவிற்கு கண்ணியம் கொடுத்துள்ளது என்பது பற்றி அவர்கள் ஆற்றிய உரை நெகிழவைத்தது. உண்மையிலேயே இஸ்லாம் எந்த அளவிற்கு அற்புதமானது என்பதை ஒவ்வொரு நிமிடமும் இஸ்லாம் உலகத்திற்கு உலக முஸ்லீம் மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. அந்தப் பயணத்தில் இப்போது சகோதரி சபரிமாலா அவர்கள் மிக அழகாக மிக உயர்ந்த மிக உன்னதமான பயணத்தில் இஸ்லாமிய மக்களை அழைத்து சென்று கொண்டிருப்பது உண்மையில் ஆனந்தம் பேரானந்தம். இறைவன் அவர்களுக்கு இன்னும் இன்னும் இன்னும் நல்ல பெரும் பாக்கியங்களையும் வழக்கத்தையும் நல்ல ஆயசைய்யும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்து எல்லோரும் எல்லோருக்கும் துவா செய்யக்கூடிய பாக்கியத்தை கொடுப்பானாக 🔒🔑🔒🔑🔒🔑🔒🔑🔒🔑🔓🔓🔓ஆமீன் ஆமீன் ஆமீன்
Masha Allaah! It was a wonderful speech delivered in front of tens of thousands of Solidarity activists. Luckily I happened to be among the gathering. Your speech in Tamil was curiously and enthusiastically watched and appreciated by the whole people. May Allaah subhana bless you to continue your efforts to spread the message of God Almighty!
When I show this video make me cry 😢Subhanallah you are so inspiring for so many people ❤💜 hasbunallah wanaumal wakeel 🤲🤲🥰🥰 love you sis and jazakallahu hairan for your duaa for others ❤ Allah bless you dear ❤💖