மறவர்கள் வரலாறு (முக்குலத்தோர்)/ Maravargal History In Tamil @Vergalaithedi Tamil Media #மறவர் #maravar #maravankudieruppu • Agamudayar history in ... அகமுடையார் வரலாறு • Kallar Mukkulathor His... கள்ளர்கள் வரலாறு
நான் கொண்டையன் கோட்டை மறவன் ஆனாலும் எங்கள் குலம் முக்குலம். முக்குலம் உம் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். வாழ்க முக்குளம் வளர்க முக்குலத்தோர் ஒற்றுமை
முக்குலத்தோர் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் அனைவருக்கும் அன்பும் பண்பும் பாசமும் வீரமும் உண்டு மன்னர்களை நினைத்து இப்பொழுது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
நீங்கள் கலந்து கொள்ளவேண்டிய ஒலிம்பிக் போட்டிகள்: wrestling, javelin throw, running races, long jump, high jump, pole wault , fencing (கத்திச்சண்டை,) silambam, etc. உங்களிடம் இயற்கையிலேயே திறமை இருக்கிறது. யாரிடமும் யாசகம் கேட்க வேண்டாம். தங்கத்தை வென்றால் நாட்டுக்கும் பெருமை, கோடிகளும் உங்களை நாடிவரும்.
சிவகிரி, அழகாபுரி ஆகிய ஊர்களுக்கு சென்று பாளைய வம்சா வழியினரிடம் கேளுங்கள். நாங்கள் வன்னிகுட்டி மறவர்கள் என்று கூறுவார்கள். அண்மையில் சிவகிரி சமீன் வாரிசுதாரர் விக்னேஷ் ராஜா நாங்கள் வன்னிக்குட்டி மறவர்கள் என்று பேட்டி அளித்திருந்தார். இந்த உண்மை தெரியாமல் தெரியாமல் வன்னியர் மற்றும் பள்ளர் சமுதாயத்தினர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
The latest generation started studying well and not indulging in violent activities and occupying respectable positions in the society. But at the same time they should equip themselves with physical fitness to face any threats in the society. 👍🙏
15 ஆம் நூற்றாண்டில் கொண்டையங்கோட்டை மறவர்கள் ஆந்திர பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து ஆப்பநாட்டு பகுதியில் குடியேறியதாக ஒரு வரலாறும் உண்டு. கொண்டையங்கோட்டை மறவர்களின் பூர்வீகத்தை ஆசிரியர் தினகரன் விவரிக்கிறார் கிழவநாடு என்று ஒன்று இருந்தது சோழநாட்டில்லையில் தெலுங்கு தேசத்தை சேர்ந்திருக்க வேண்டும் ஹைதராபாத்திற்கு கிழக்கே நெல்லிமாரலா,நெளபதாதுசி என்னும் கிராமங்களையொட்டி அங்கிருப்பவர்கள் "தேவ" என்னும் பட்டம் உடையவர்கள். ஆகவே கொண்டையங்கோட்டை மறவர்கள் என்ற ஆப்பநாட்டு மறவர்கள் பூர்வீகம் ஆந்திரப்பகுதியை சார்ந்த வர்கள் இவர்கள் தமிழர்கள் கிடையாது.
கொண்டையங்கோட்டை மறவர் மட்டுமே மிகவும் பலம்&வீரம் அதிகம் உள்ளவர்கள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அனைவரும் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர் அல்ல என்பதை பதிவு செய்கிறேன்
அய்யா கள்ளர்கள் தஞ்சையில் இருந்து வந்ததாக கூரபடும் கருத்து தவறு ஆதிகுடி கள்ளர்கள் மதுரை. மதுரை என்பதும் தற்போது உள்ள மதுரை கிடையாது கடலில் மூழ்கிய மதுரை. உங்கள் முயற்சிக் குவாழ்த்துக்கள்🙏.
ஐயா ஆதி குடி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? கடலில் மூழ்கியமதுரையில் இருந்து கப்பலில் வந்துஇறங்கிநீர்கள் ஏண்டா உருட்டுக்கும் ஒரு அளவுஉண்டு கள்ளன் என்றால் தமிழ் அர்த்தம் திருடன் என்றுதான் வேறுஅர்த்தம் இல்லை, அதோடு எந்தவரலாற்றில் ராசா இது எழுதிஇருக்கு? டேய் பொய் சொல்ல கொஞ்சம்கூட கூச்சம் இல்லையா?
Maravar birthplace is Ramnad district only. You people migrated from Ramnad to Tirunelveli. Please research more on Maravar history before misguiding them
@@selvabharathi8104 பாண்டியர்கள் சந்திர வம்சத்தை சேர்ந்த சத்திரியர்கள் (ஆதாரம்- பாண்டியர்கள் கொடியில் உள்ள சந்திரன் 🌙).... சந்திர குலம் என்பது ஆயர்கள் கடவுளான திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்த குலம்.... அப்படி என்றால் நீங்கள் சந்திர குலமா????