Тёмный
No video :(

கிறிஸ்தவத்தில் இருக்கும் நாற்றம் பிடித்த சாதியத்தை ஒழிக்க வேண்டும் - Pastor Agathiyan Interview 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 377 тыс.
50% 1

#AGATHIYAN #caste #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
Watch our previous videos:
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,3 тыс.   
@arunbabujayaraj8811
@arunbabujayaraj8811 4 года назад
கேள்வி கேட்கும் போது எதிராளியின் கருத்துக்களை முழுவதும் உள்வாங்க அவரை முழுவதும் பேச சற்று அனுமதிக்க வேண்டும்... அதுவே சிறந்த interview.....
@sunilmoses1042
@sunilmoses1042 4 года назад
Yes
@AlagappapandianM
@AlagappapandianM 4 года назад
True
@theonealan506
@theonealan506 4 года назад
EXACTLY. This interviewer has no proper TV etiquette and has poor communication skills. How did they even select this guy?
@Franklin.Rhythm-0301
@Franklin.Rhythm-0301 4 года назад
Correct
@RK_09_Alaparaigal
@RK_09_Alaparaigal 4 года назад
True! This guy is useless
@rdhavaprasanna7473
@rdhavaprasanna7473 4 года назад
எனக்கு வயது 35 என்று ஆனால் நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது இவர் எங்க ஊரில் வந்து சிறுவர் வேதாகம பாடசாலை நடத்தினார் அப்பொழுது இவர் சாதி பார்க்கும் கிறிஸ்தவனே சாதி பார்க்கும் கிறிஸ்தவனே நீ கிறிஸ்தவன் என்று சொல்வது ஞாயமா என்று பாடினார் இவர் ஒரு உண்மையான கடவுளின் பிள்ளை வாழ்த்துக்கள் அகஸ்டின் அய்யா
@kanthansamy7736
@kanthansamy7736 4 года назад
அவர் தன் பெயரை தமிழில் மாற்றி கொண்டார்
@savedchristian4754
@savedchristian4754 4 года назад
சாதி மற்றும் பொருளாதார ரீதியிலுண்டான பிரிவுகளை ஒழிக்கப்போறாங்களாம்!! ஆனால், BC இட ஒதுக்கீட்டுக்கும் ரேஷன் கார்டுக்கும் உண்டான சலுகைகளை, தங்கள் சாதி மற்றும் பொருளாதார பிரிவுகள் ஒழிப்பு கொள்கைக்கு எதிராக அனுபவிக்கவும் செய்வார்களாம். அப்படி அனுபவித்துவிட்டு, சாதி மற்றும் பொருளாதார பிரிவுகள் ஒழிப்பு என்ற நாடகமும் ஆடுவீர்களாம்!!!
@Christians_United_For_Christ
@Christians_United_For_Christ 4 года назад
*சகோ அகத்தியன் அவர்களுடைய வாட்சப் குழுவில் இருக்கிறீர்களா? உடனே இணையுங்கள். அவருடைய வாட்சப் நம்பர்: 9080490801.*
@savedchristian4754
@savedchristian4754 4 года назад
@@Christians_United_For_Christ அந்த பொட்டப்பய இரண்டு தடவை என்னை ப்ளாக் பண்ணிட்டான். அவனுக்கு விவாதிக்க தில்லில்ல. அவனுக்கு தில்லிருந்தா ப்ளாக் பண்ணமாட்டான்னு நீங்கள் உத்திரவாதம் தருவீங்களா?
@christymasilamani4017
@christymasilamani4017 4 года назад
Kanthan Samy
@selvaraj5229
@selvaraj5229 4 года назад
போதகர் அகஸ்தியன் சொல்வதெல்லாம் உன்மை தான். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் பார்த்த சரியான கிறிஸ்தவர் இவர்தான்.
@chandranm9969
@chandranm9969 4 года назад
Respected Sir
@ramgunasekaran
@ramgunasekaran 3 года назад
Q
@ramgunasekaran
@ramgunasekaran 3 года назад
@@chandranm9969 a⁰a++++++++++++++++++++++++++++++++++/+++++++in 8źzzzz5tq4uy
@kuttykavithaigalanu8408
@kuttykavithaigalanu8408 3 года назад
Yes
@Sathkat
@Sathkat 3 года назад
I completely agreed🙏
@dharania1921
@dharania1921 4 года назад
எனக்கு பிடித்த உண்மையான கிருஸ்துவர் அகத்தியர், எங்களை போன்ற இந்துக்களும் அகத்தியர் கருத்துக்கு வரவேற்பு தருகிறேம்.
@kaniraj3402
@kaniraj3402 3 года назад
😂😂 how can u support this kind thirttu gumbal ,, do u kno history of gridino Bruno , and Galileo , Christianity jus thirttu gumbal
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 3 года назад
மற்றமதத்தினரை கிறிஸ்துவ மதத்தில் சேர்க்க எந்தளவிற்கு இழிவுபடுத்தி பேசமுடியுமோ அந்த அளவிற்கு பேசுகிறீர்கள்.உங்களி டமேஇந்த ஏற்றத்தாழ்வு உள்ளது.??
@vickyvicky2479
@vickyvicky2479 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகம் வாங்க: *Bro Agathiyan's Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@vickyvicky2479
@vickyvicky2479 2 года назад
@@RajaRaja-rz4ur மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகம் வாங்க: *Bro Agathiyan's Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@vickyvicky2479
@vickyvicky2479 2 года назад
@@RajaRaja-rz4ur மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகம் வாங்க: *Bro Agathiyan's Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@amalandineshkumar968
@amalandineshkumar968 3 года назад
முழுமையாக சத்தியத்தை போதிக்கும் அகத்தியர் ஜயாவுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள்(பாஸ்டர் தினேஸ் குமார் இலங்கை)
@Deeeeplove
@Deeeeplove 3 года назад
அகத்தியன் ஐயா, பேச விடவில்லை எனினும் பொறுமையாக இருப்பது, மிகச் சிறந்த குணம்
@vickyvicky2479
@vickyvicky2479 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகம் வாங்க: *Bro Agathiyan's Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
சகோ. அகத்தியன் என்பவர் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஓர் இயக்கத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதை நான் வாசித்தேன். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சாதிமறுப்பு மிகவும் வேகமாக கிறிஸ்தவர்களிடையே பரவவேண்டும் என்று அவர் ஆதங்கப்படுகிறார். நானும் அந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறேன். தாங்களும் அதில் இணையலாமே சகோ!
@saraswathivaradhan1429
@saraswathivaradhan1429 4 года назад
அகத்தியர் கூருவது முற்றிலும் உண்மையானது. இந்த மாற்றம் கிருஸ்துவத்தில் மற்றும் அல்ல அனைத்து மதத்திலும் வரவேண்டும்
@Babu-ot7vq
@Babu-ot7vq 4 года назад
திரு அகத்தியன் அவர்களின் பேச்சும், விளக்கமும் மிக அருமையாக இருந்தது.. நெரியாளர் இடஒதுக்கீட்டிலே இருக்கிறார்.. அவர் அகத்தியன் அவர்களின் கருத்தை உள்வாங்கி கொள்ளவில்லை..
@vickyvicky2479
@vickyvicky2479 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகம் வாங்க: *Bro Agathiyan's Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 4 года назад
முதலில் கேள்வி கேட்பவர் நன்கு பயிற்சி பெற்று ஒருவை நேர்காணல் செய்ய வேண்டும். நேர்காணல் செய்பவர் ஒரு கட்டரியாதவர் போல பாமரணைபோல தெரிகிறது.
@vickyvicky2479
@vickyvicky2479 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகம் வாங்க: *Bro Agathiyan's Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@tamizananbu
@tamizananbu 4 года назад
கேள்வி கேட்பவர் சரியில்லை, தன்னை எல்லாம் தெரிந்த ஆள் போல காட்டிக்கொள்ள முயல்கிறார்
@savedchristian4754
@savedchristian4754 4 года назад
யோவான்-John 10: 26: "ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்". இங்கு, ஆடுகளாவதற்கு கர்த்தர் வழி சொல்லவில்லை. மாறாக, ஏன் அநேகர் தம்மை விசுவாசிக்கவில்லை என்ற காரணத்தை கூறுகிறார். அதாவது, தேவனால் ஆடுகளாக தெரிந்துகொள்ளப்பட்டவரே தம்மை விசுவாசிக்கமுடியுமென கூறுகிறார். கிறிஸ்தவத்தில் கலப்பு திருமணம் இருப்பதினால் யாரையும் கிறிஸ்துவை விசுவாசிக்கவைக்கமுடியுமென நம்புவது தேவ தெரிந்துகொள்ளுதலைக்குறித்த அறியாமையை காண்பிக்கிறது. அகத்தியன் & க்ரூப் இந்த அறியாமையில் சிறைபட்டிருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
@mayafinearts6259
@mayafinearts6259 4 года назад
Sariyaana paarvai
@mayafinearts6259
@mayafinearts6259 4 года назад
நெறியாளர் மீது வைத்திருந்த நம்பிக்கை,மரியாதையுடன் வைத்திருந்த பார்வை இன்று அவரது நேர்காணலில் உடைந்து போகிறது.
@savedchristian4754
@savedchristian4754 4 года назад
@@mayafinearts6259 பிரிவினை பிரிவுகளிலிருந்து வரவில்லை. நியாயப்பிரமாணத்தினால் உயிர் பெற்ற பாவத்திலிருந்து வருகிறது. அதற்கு தீர்வு இயேசுவின் மரணம். பிரிவுகளை ஒழிப்பதல்ல.
@cubecube465
@cubecube465 4 года назад
S..he does not know anything..
@healthcaretamil4092
@healthcaretamil4092 4 года назад
கடவுள் மனிதனை மட்டுமே படைத்துள்ளார், ஆனால் மனிதன் எல்லா மதங்களையும் ,ஜாதியையும் சொந்த சுயநலத்திற்காகவே, மற்றவர்களை அடிமைப்படுத்தவும் படைத்தான், நம்மைப் படைத்த கடவுளுக்கு நாம் பிள்ளைகளாய் இருந்தால் மட்டும் போதும்
@RajKumar-eh2gi
@RajKumar-eh2gi 4 года назад
Nanba hindu religion la mattum tha jaathi privu iruku nu ninachen ..but Christian laium jathi iruku nu ipo tha paakuren ....aana ithellam intha dravidargaluku theriyathu
@thangarajaswaminathan6249
@thangarajaswaminathan6249 4 года назад
@@RajKumar-eh2gi தெரியும்.வேண்டுமென்றே மக்களை திராவிடகூட்டம் குழப்புகிறது
@RajKumar-eh2gi
@RajKumar-eh2gi 4 года назад
@@thangarajaswaminathan6249 yeah bro
@selvam-sc6yn
@selvam-sc6yn 4 года назад
Sariyana pathal
@GospelEDGE
@GospelEDGE 4 года назад
மற்ற மார்க்கங்களில் இருந்து, ஜாதி சுபாவத்தில் ஊறிப்போன மக்கள் அரைகுறையாய் மனம் திரும்பி வந்து அங்கேயும் அதே குப்பையை விடாம இருக்காங்க. அது அந்த அரைகுறை கிறிஸ்தவ மக்களிடம் தான், கிறிஸ்தவம் அதை போதிக்கவில்லை, மாறாக கண்டிக்கிறது
@mohamedazahrudeen7075
@mohamedazahrudeen7075 4 года назад
சாதி ஏட்டிலிருந்தும் பேயரிலிருந்து தூக்கினால்தான் சாதி ஒழியும் என்பதை அழகாக சொல்லவருகிறார் ஃபாஸ்டர் அவர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-sn7dg1jd6q
@user-sn7dg1jd6q 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, இணையதளம் nimmathi com-க்கு செல்லுங்கள்.
@legacytech1969
@legacytech1969 4 года назад
Bro அகத்தியன் was very patient and handled the horribly senseless interviewer very well. Respectable man, Bro அகத்தியன் did not lose his patience and put across his points clearly and RESPECTFULLY. Aside to the above, this interviewer has tarnished my impression of ICB Tamil.
@ambigaraji1543
@ambigaraji1543 3 года назад
Very true
@fr5449
@fr5449 4 года назад
ஒருத்தன் தான் இருந்த வீட்டில் மூட்டை பூச்சியால் தூக்கம் வராமல் தவித்தான்। மற்றோருவன் ஆலோசனைபடி இருந்த வீட்டை விட்டு புது வீட்டுக்கு மாறினான் கூடவே மறக்காமல் தன் படுக்கையும் எடுத்து சென்றான்।
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 4 года назад
அகத்தியன் என்ற மனிதர் என்பவர் ஒரு மாமனிதர், ஏன்னென்றால் அவர் சாதிக்கும் மதத்திற்க்கும் அப்பாற்பட்டவர். வாழ்த்துக்கள் அய்யா...... ☺️
@muralioum6357
@muralioum6357 3 года назад
Petti Yedupparulku Concept Puriyelle ! Our Mudivodu vandullar Ps
@rsjm6961
@rsjm6961 Год назад
👌🏽👌🏽👌🏽👏🏾👍🏾🙏🏽
@vasanbommishetty8704
@vasanbommishetty8704 4 года назад
எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் போல இருக்கானே இவன் எங்க அண்ணன் எவ்வளவு அழகா interview கொடுக்கிறார்
@velkishan3358
@velkishan3358 4 года назад
அவர் கிட்ட எல்லாம் தெரிந்த மாதிரி கேள்வி கேக்குறீங்க,ஆனால் அவர்கிட்ட இருந்து தெரிந்து கொள்வதற்காக நீங்கள் கேள்வி கேட்கவில்லை
@meshak2415
@meshak2415 4 года назад
Correct nanba
@vickyvicky2479
@vickyvicky2479 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகம் வாங்க: *Bro Agathiyan's Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 4 года назад
மனிதன் தான் சாதி மதம் இரண்டையும் உருவாக்கி மதம் பிடித்து அலையிறானுங்க
@thangarajaswaminathan6249
@thangarajaswaminathan6249 4 года назад
அரசாங்க வேலைக்குபோனவுடனே என்னசாதி என்கின்றனர்.சாதிசங்கத்தில்சேரசொல்கிறார்கள்.பின்எப்படிசாதிஒழியும்
@user-in2nf1cn6c
@user-in2nf1cn6c 3 года назад
பைபிளை பற்றி பகுத்தறிவு கேள்விகளை மட்டும் நெறியாளர் கேட்டு விட மாட்டார். இங்கு இவரது பகுத்தறிவு அதாவது கன்னி மேரிக்கு குழந்தை, நட்சத்திரம் வழி காட்டுதல், சிலுவையில் அடித்து செத்த பிறகு எப்படி உயிர் வந்தது, உயிர் வந்த பிறகு எங்கே போனான், சரி, பைபிளின் உண்மை என்றால் ஆதாம் ஏவாள் எந்த இடத்தில் எந்த ஆண்டு பிறந்தார்கள், என்ன மொழி பேசினார்கள், ஏன் உலகில் பல மொழிகள் உள்ளது, ஏவாள் சாப்பிட மரம் தற்போது எங்கே உள்ளது, ஜெருசலேம் கிறித்தவம் என பெயரில்லாமல் ஏன் RC என்று பெயர் வந்தது. இதை எல்லாம் கேட்டு விடாதே.
@sathishking5010
@sathishking5010 Год назад
@@user-in2nf1cn6c ஐயா ஆதாம் காலத்தில் ஜாதி மதம் மொழியெல்லாம் கிடையாது ஐயா!... ஆதம் படைக்கப்பட்ட இடம் இலங்கை ...
@rajarajaram1984
@rajarajaram1984 4 года назад
Agathiyan sir , you are really cool . I like your patience . To tell truth the interviewer not allowing us to get all information from you sir. He is asking questions frequently.
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 4 года назад
என் கருத்து, கத்தோலிக்க திருச்சபை என்றும் ஏப்பொதும் யாரையும் வற்புறுத்தியது இல்லை. என் குடும்பம் ஒரு எடுத்துக்காட்டு. எனவே உங்களின் பிறந்த ஊரில் நடந்த ஒரு சம்பதால் மொத்த கத்தோலிக்கத் தயும் குறை கூறாதீர்கள். ஏனெனில் நானும் கத்தோலிக்க பிரிவில் ஒரு கிறிஸ்துவில் அவன். என்னுடைய 71 வயதில் இன்றுவரை கிறிஸ்துவை ஏற்று எல்லா மதத்தினருக்கும் என்னை மதிக்கும் வகையில் வாழ்கிறேன். நானும் தவறுகள் , பெரிய பாவமும் செய்து இன்று மனம் வருந்தி இயேசுவில் வாழ்ந்து வருகிறேன். உங்கள் மேல் எனக்கு நிறைய மதிப்புண்டு.
@aasishrajju4003
@aasishrajju4003 4 года назад
ஐயா கிறித்தவத்தில் சாதி இல்லை இந்திய கிறித்தவ ர்களிடத்தில் தான் சாதி உள்ள து
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 4 года назад
appo india kiruthuvargalum inthukkal thane?
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 4 года назад
saathiya follow pandra ellorum inthukkalthan? satheeya nan padachennu kristhu solleerukkara? krishnaa thane solleerukkaru.krishnava follow panravanga hindus thane?
@mrajarajasuper7173
@mrajarajasuper7173 4 года назад
தவறான தகவல் அமெரிக்கா போன்ற நாடுகளில் டெய்லர் கிளின்டன் நிரைய பிரிவுகள் உண்டு.
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 4 года назад
சைவமதத்தல் சாதி இல்ல இந்தியாவில்தான் சாதி உண்டு
@IQRA-xn3fx
@IQRA-xn3fx 4 года назад
I agree
@josephponnudurai6315
@josephponnudurai6315 4 года назад
தயவு செய்து இனிமேல் நீயாரையாவது இன்ரிவுவ் எடுகாத நண்பா
@peterg7358
@peterg7358 4 года назад
Ponnudurai kalambunga kaathu varatum,
@all_winwise3754
@all_winwise3754 4 года назад
I agree ponnudurai
@lakshanlux8644
@lakshanlux8644 3 года назад
Avar kekum kelvii....avarudaiyaaa kelvii ella.....entha samugathin kelvii.....aanal.....Agustin speech Ultimate.....Naa eppokuta muruganuku maala potturuken aana evaru vdo pakkamaa oru naalkuta thungunathu ella.....😍😍
@shasshas4593
@shasshas4593 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RTbN1pkps4Q.html
@user-cw4ot5nu2v
@user-cw4ot5nu2v 4 года назад
ஐயா அகத்தினை ஐயா அருமையாக சொன்னீங்க சாதி என்பது ஒரு கொடிய விஷம் என்பதை கிறிஸ்துவத்திற்கு எடுத்துக் கூறும் விதமாக உங்களை அன்போடு வரவேற்கிறோம்
@universe1focus985
@universe1focus985 4 года назад
Dravida parties made like this..
@vickyvicky2479
@vickyvicky2479 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகம் வாங்க: *Bro Agathiyan's Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@samabiseikjego2736
@samabiseikjego2736 4 года назад
சகோதரன் ,அகத்தியன் என்பவர்க்கு தாழ்மை என்பது இல்லை அது மிக மிக தேவை சகோ ,அகத்தியனும் கற்றுக்கொள்ள வேண்டிய இடத்தில் தான் இருக்கிறார் என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும் , வேதத்தில் இல்லாததையும் போதிக்கிறார் , மேலானது தன் கண்ணில் இருக்கும் பிரச்சனைகளை மாற்றுவது
@danielgogee5723
@danielgogee5723 4 года назад
Till 9:19 I m seeing you did not let him answer even one question ... Tell me why are you call this an interview
@sureshjoseph134
@sureshjoseph134 4 года назад
The Interviewer doesn't have proper etiquette of a question answered one by one... He is just flashing through questions without even allowing him to answer.. how would you expect him to answer all the questions...
@ramkumarbrisi
@ramkumarbrisi 4 года назад
Interview எடுக்க தெரியுமா டா உனக்கு.. குறுக்க குறுக்க பேசுற.
@hannanpakthini7221
@hannanpakthini7221 4 года назад
இது பேட்டி போல் தெரியவில்லை, கலந்துரையாடல் போல் தெரிகிறது. அதற்க்கு போய் மக்கள் ஏன் அங்கலாய்க்க வேண்டும். கர்மம்.
@savedchristian4754
@savedchristian4754 4 года назад
யோவான்-John 10: 26: "ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்". இங்கு, ஆடுகளாவதற்கு கர்த்தர் வழி சொல்லவில்லை. மாறாக, ஏன் அநேகர் தம்மை விசுவாசிக்கவில்லை என்ற காரணத்தை கூறுகிறார். அதாவது, தேவனால் ஆடுகளாக தெரிந்துகொள்ளப்பட்டவரே தம்மை விசுவாசிக்கமுடியுமென கூறுகிறார். கிறிஸ்தவத்தில் கலப்பு திருமணம் இருப்பதினால் யாரையும் கிறிஸ்துவை விசுவாசிக்கவைக்கமுடியுமென நம்புவது தேவ தெரிந்துகொள்ளுதலைக்குறித்த அறியாமையை காண்பிக்கிறது. அகத்தியன் & க்ரூப் இந்த அறியாமையில் சிறைபட்டிருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
@shasshas4593
@shasshas4593 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RTbN1pkps4Q.html
@vengadeshvengadesh1056
@vengadeshvengadesh1056 4 года назад
கேள்வி கேட்டவரே அவரை பதில் சொல்ல விடுங்க
@manimugesh9470
@manimugesh9470 3 года назад
ஆராய்ச்சி பன்னி உங்களால் ஒன்றும் அறியமுடியாது திரு அகத்தியன் அவர்களே 🙏தேவன் உங்களுக்கு தெரியபடுத்தினால் மட்டுமே உங்களுக்கு இரகசியம் வெளிப்படும்
@hiviewers2483
@hiviewers2483 4 года назад
Agathian is a appreciatable person. He pointed out chiritians draw backs and criticised. But how many hindu leaders can come out and explain it's draw back and criticise it ? ....
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 4 года назад
vallalar, nanthan, agnikothram tataachari,vathithiyanathar iyar, bharathiyar
@GOWTHAMRAJEEV
@GOWTHAMRAJEEV 4 года назад
@@user-ug1dj2og8u inum pruna kalathiya pesunga pa! Over RU-vid forward panunga pappom!!
@lakshminarayanansriram7999
@lakshminarayanansriram7999 4 года назад
@@user-ug1dj2og8u Ramanujar
@theonealan506
@theonealan506 4 года назад
You guys are mentioning just a few, look at the vast majority.
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 4 года назад
@@theonealan506 how many christians came out critize their religion but hidus always do
@godisgood6877
@godisgood6877 4 года назад
Anchor you spoiled this interview... Let him to speak
@sathiyaseelanrajkumar3334
@sathiyaseelanrajkumar3334 4 года назад
Avaru brilliant mairam!
@savedchristian4754
@savedchristian4754 4 года назад
யோவான்-John 10: 26: "ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்". இங்கு, ஆடுகளாவதற்கு கர்த்தர் வழி சொல்லவில்லை. மாறாக, ஏன் அநேகர் தம்மை விசுவாசிக்கவில்லை என்ற காரணத்தை கூறுகிறார். அதாவது, தேவனால் ஆடுகளாக தெரிந்துகொள்ளப்பட்டவரே தம்மை விசுவாசிக்கமுடியுமென கூறுகிறார். கிறிஸ்தவத்தில் கலப்பு திருமணம் இருப்பதினால் யாரையும் கிறிஸ்துவை விசுவாசிக்கவைக்கமுடியுமென நம்புவது தேவ தெரிந்துகொள்ளுதலைக்குறித்த அறியாமையை காண்பிக்கிறது. அகத்தியன் & க்ரூப் இந்த அறியாமையில் சிறைபட்டிருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
@godisgood6877
@godisgood6877 4 года назад
@@savedchristian4754 கலப்பு திருமணம் செய்தால் விசுவாசியாக முடியாது...ஆனால் விசுவாசி கலப்பு திருமணம் நிச்சயம் செய்யலாம்
@savedchristian4754
@savedchristian4754 4 года назад
@@godisgood6877 கிறிஸ்தவர்கள் கலப்பு திருமணம் செய்தால், பிறமதத்தினர் கிறிஸ்துவை விசுவாசிக்கவைக்கமுடியுமென நம்புவது தேவ தெரிந்துகொள்ளுதலைக்குறித்த அறியாமையை காண்பிக்கிறது.
@godisgood6877
@godisgood6877 4 года назад
@@savedchristian4754 கலப்பு திருமணம் என்பது...கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள் வேறு ஜாதியில் இருந்தாலும் மனம்முடிப்பது..அவர் கேள்வி கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் ஜாதி பார்பதுதான்...அவர் பேசிய பொருள் அதான்
@sankarandharams4847
@sankarandharams4847 2 года назад
நல்ல முயற்சி. தூய்மைப் படுத்த வேண்டிய அழுக்கே. வாழ்த்துகள்
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 4 года назад
o நானே புத்தியுள்ள உண்மையான கடவுள் என நிருபிப்பேன். ஞாயிறுதோறும் வானில் தோன்றி சற்றுநேரம் சூரியனை மறைப்பேன். உலகம் முழுவதும் நானே உண்மை என அறிந்து கொள்வர். மதமோதல்களால் லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவதை நான் உறக்கத்தில் இருந்த காலத்தில் உணராமல் போய்விட்டேன். இதோ இந்த ஞாயிறு வருகிறேன்
@JOHNSHYLESH123
@JOHNSHYLESH123 4 года назад
How can IBC Tamil select such a senseless anchor to interview a real sensible person?? Thumbs down!
@dhanapalpal190
@dhanapalpal190 4 года назад
You pavadai all same
@vikramathithansankar4893
@vikramathithansankar4893 3 года назад
@@dhanapalpal190 🤣🤣
@babyvictoria9099
@babyvictoria9099 3 года назад
S
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf 4 года назад
என் மனதில் உள்ளவற்றை பேசியதிற்கு நன்றி தோழர் அகத்தியன்
@8uddishh
@8uddishh 4 года назад
irritating interviewer.... he never allows others to talk....
@karthickd3588
@karthickd3588 4 года назад
Very true, he is trying to show that he is intelligent...
@hannanpakthini7221
@hannanpakthini7221 4 года назад
This may not be an interview but mutual discussion, don't u know?
@hannanpakthini7221
@hannanpakthini7221 4 года назад
Rangaraj Panday has also the same behaviour. Why can't u criticize him? He is from a reputed journal, is'nt?
@hannanpakthini7221
@hannanpakthini7221 4 года назад
@@karthickd3588 Rangaraj Panday has also the same behaviour. Why can't u criticize him? He is from a reputed journal, is'nt?
@GospelEDGE
@GospelEDGE 4 года назад
ப்ரோ, சுவிசேஷம் அறிவியுங்க! இந்துக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க டிப்ஸ் என் சேனலில் இருக்கு. இன்னும் நிறைய குறிப்புகள் வருது! விருப்பம் இருந்தா subscribe பண்ணுங்க
@user-xb8hy1lc1i
@user-xb8hy1lc1i 3 года назад
Very useful interview. Mind clear from caste mental disease. Thank you Pastor Agathyan.
@volcanovolcano3638
@volcanovolcano3638 4 года назад
Praise the Lord. இவர் "கிறிஸ்தவ மதத்தை" சார்ந்தவர் அல்ல. இவர் "கிறிஸ்துவை" சார்ந்தவர்... அன்பு சகோதரரே கிறிஸ்துவின் அன்பு எப்போதும் உங்களுக்கு உண்டு. மிக்க நன்றி...
@rajianbuoli7096
@rajianbuoli7096 4 года назад
Why anchor not allowing him to talk.
@thetruegodschurchgnanaprag6418
@thetruegodschurchgnanaprag6418 4 года назад
ஒரே ரத்தத்தினால் மீட்கப்படவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்ததினால் தேவனுடைய பிள்ளைகளாக மாற்றப்படுகின்றனர் பின்பு எல்லோரும் ஒரே தகப்பனுடைய பிள்ளைகளானபடியால் வேற்றுமை எங்கிருந்து வருகிறது அபபடியால் இன்னும் அவர்கள் கிறிஸ்துவை அறிய வேண்டிய விதத்தில் அறியவில்லை (யோவான், 1:12 வாசிக்கவும்) கர்த்தாவே இரட்சியும்.
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 4 года назад
நேர்மையாக பேசுகிறார் ! இறை அருள் கிடைக்கட்டும் !
@srinivasankutty5075
@srinivasankutty5075 4 года назад
International revolutionary Person Mr agathiyan very Bold speaker.
@RajKumar-xg6sf
@RajKumar-xg6sf 4 месяца назад
U r true person sir pls continue the same
@theonealan506
@theonealan506 4 года назад
Interviewer has NO SENSE OF COMMUNICATION RESPECT, TV ETIQUETTE or ANY BASIC COMMUNICATION SKILLS.
@santhoshisaac2820
@santhoshisaac2820 4 года назад
anchor should know what is the difference between community and caste
@baskarantony5807
@baskarantony5807 4 года назад
வாழ்த்துகள் நிச்சயம் மாறும். போதகர்கள் ளுக்கு தேவன் பிராகசம்மான மன கண்களை தருவார்..
@calebramesh4236
@calebramesh4236 4 года назад
அருமையான பதிவு ஐயா God bless ur ministry
@vickyvicky2479
@vickyvicky2479 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகம் வாங்க: *Bro Agathiyan's Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@manojkumar-ne7vx
@manojkumar-ne7vx 4 года назад
Worst interview by anchor he is not politician to ask questions continuously & u r not in any tv live show. I think anchor is trying to gimmick pande & arnab goswami
@babyvictoria9099
@babyvictoria9099 3 года назад
Well said
@hanseln8824
@hanseln8824 4 года назад
This is a FANTASTIC INTERVIEW. To God be the Glory.
@jahirhussain1643
@jahirhussain1643 2 года назад
நமக்காக அவர் மரிக்கவில்லை. அவர் மரிக்க விரும்பாத நிலையில் அடித்து ,இழுத்து, துன்புறுத்தி கொல்ல முயற்சிக்கின்றனர். கடைசிவரை அவர் தப்பிக்கவே விரும்புகிறார். "என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர்" என கதறுகிறார்.
@jegathevraphael3892
@jegathevraphael3892 3 года назад
Interviewer தான் விரும்பிய அல்லது எதிர்பார்க்கும் பதில் கிடைக்காத போது உடனே பேட்டி கொடுப்பவரை இடை மறித்து குழப்புகிறார். மிகவும் தரம் குறைந்த செயற்பாடு. ☹️
@josephponnudurai6315
@josephponnudurai6315 4 года назад
பதில் சொல்ல விடுடா.
@donaldxavier6995
@donaldxavier6995 4 года назад
ஜாதி மதம் இருந்து கொண்டேதான் இருக்கும் ஏனெனில் இதில் அரசும் அரசியலும் சம்பந்தப்பட்டுருக்கிறது மனித மனங்களில் தான் மாற்றம் வரவேண்டும்.
@karthikdev2605
@karthikdev2605 4 года назад
Correct bro
@gideonmani2395
@gideonmani2395 4 года назад
ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவரே தேவன் என்று போற்றுவோம்,,, இயேசுவின் அன்பு அன்பு சாதி பார்க்காது அன்பு யாரையும் தீண்டாது அன்பு எதிரியை மன்னிக்கும் அன்பு பொய் சொல்லாது அன்பு தன் மனைவியை தவிர எல்லாரையும் சகோதிரிகளாக,தாயாக,குழந்தையாக பார்க்கும் அன்பு கைமாறு கருதாமல் கடன் கொடுக்கும் அன்புக்கு பொராமையில்லை அன்பு தீட்டு பார்க்காது அன்பு சகலத்தையும் சகிக்கும் இதுவே இயேசுவின் அன்பு இதை கை கொள்ளுகிறவனே உண்மையான க்ரிஸ்த்துவின் சீடன்
@stoneamal
@stoneamal 4 года назад
Anchor is trying to be like Pandey. But his way of asking question is irritating.
@chennaiamarnath
@chennaiamarnath 4 года назад
Correct
@divyasubramaniam1342
@divyasubramaniam1342 4 года назад
joseph amalanathan exactly 😐
@v.j.geraldjames2825
@v.j.geraldjames2825 4 года назад
Exactly bro.. Your opinion is my instinct....anchor is not matured
@rajakumarima8855
@rajakumarima8855 4 года назад
Pandey many times got insulted by the people for his attitude
@GospelEDGE
@GospelEDGE 4 года назад
Important one ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pUlvpuihN7s.html
@stalinimmanuvel3415
@stalinimmanuvel3415 4 года назад
Very nice interview. Thank you Pastor. Agathiyan
@rajeshindian-xf6eg
@rajeshindian-xf6eg 4 года назад
அருமையான மனிதர். உண்மையை பேசுகிறார்.
@simisimiyon502
@simisimiyon502 4 года назад
1. சாதி மறுப்பினர் குழுவில் பதிவிடும் தகவல்கள் எனக்கு வந்து கொண்டு இருக்கிறது 2. நான் கிறிஸ்வரல்லாத மக்கள்; வாழும் கிராமத்தில் 1994 முதல் ஊழியம் செய்கிறேன் கிறிஸ்தவர்களில் பலர் ஜாதியை துப்பாக்கி தோட்டா போல் பயன்படுத்தி நிறைய பாதிப்பை அனுபவித்துள்ளேன் இதனால் நிறைய பணத்தாலும் பொருளாலும் நிறைய இழப்புகளை சந்தித்துள்ளேன் 3. நான் ஊழியம் செய்யும் கிராமத்தில் கிறிஸ்தவரல்லாத ஓரு சகோதார் என்னிடத்தில் வந்து நீங்கள் Bro.அகத்தியன் பேசும் RU-vid பார்த்து என்னிடம் கேட்டு கிறிஸ்தவர்களாகவும் ஜாதி உணர்வளர்களாக தான் இருக்கிறார்கள் என்கிறார் 4. நான் குமரி மாவட்டம் தடிக்காரன்கோணத்தில் இருந்து தென்காசி பகுதியில் ஊழியம் செய்கிறேன் நமது தாய் நாட்டில் ஜாதி என்பது எல்லா இடத்திலும் தலை தூக்கி நிற்காது இதை நாம் மேடைகளிலும் மீடியக்களிலும் பேசி கிறிஸ்தவர்களுக்;கு எதிராக கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை ஓன்றினைப்பது போல் உள்ளது எனவே நம் நாட்டில் முதிர்ந்த போதகர்கள் ஊழிய அமைப்புக்கள் மற்றும் தலைமை பொறுப்பில்லுள்ள போதகர்களோடு கலந்து பேசி நம்முடைய புரட்சியை தனி மனிதன் மூலம் குடும்பங்கள் மூலம் சபைகள் மூலம் புத்தங்கள் மூலம் நம்முடைய கூடுகை மூலம ஊழிய அமைப்புக்கள் மூலம் மக்களுக்கு புரிய வைப்பது நல்லது என கருதுக்கிறேன்
@yuvashrikumar422
@yuvashrikumar422 4 года назад
அவர் வயதிற்கும் ஏற்ற மரியாதை செலுத்தும் வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.
@lambertwinston2268
@lambertwinston2268 4 года назад
திருநெல்வேலியிலுள்ள *நாஞ்சாங்குளம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.* திருநெல்வேலியிலுள்ள *டக்கரம்மாள்புரம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.* சிவகாசியிலுள்ள *சாட்சியாபுரம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.* மதுரையில் திருமங்கலம் என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.* ஈரோடு மாவட்டம் *கோபி செட்டிப்பாளையத்தில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரிய சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது. ஈரோடு மாவட்டம் *சத்தியமங்கலத்தில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரிய சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது. *திருப்பூரில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரிய சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது. உடுமலைப்பேட்டை என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.* பொள்ளாச்சி என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடார் என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
@elijahhanielvlogs
@elijahhanielvlogs 4 года назад
If they have the caste feeling they are not christians
@josephananchan5869
@josephananchan5869 4 года назад
அன்பான@@elijahhanielvlogsஅவர்களுக்கு இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லி தப்பிக்க முடியாது.கிறிஸ்தவத்துக்குள் பயங்கர ஜாதி வெறி உள்ளது. வெளிப்படையாக யாரும் பேசுவதில்லை. அது போல வியர்வை சிந்தி உழைத்து பின் ஊழியம் செய்யாமல் சோம்பேரிகள் பலர் ஊழிய போர்வைக்குள் நுழைந்து விட்டனர்.
@rashesp8132
@rashesp8132 4 года назад
இந்துக்கள் தான் நாடார் பாவட கிறிஸ்தவர் எல்லாம் எங்கள் ஜாதி இல்லை
@aiju21
@aiju21 4 года назад
நீங்கள் சொல்வது உண்மை அந்த திருப்பூர் church 2012IL ஜாதி. சண்டையால் இரண்டாக பிரிந்து உள்ளது
@strengthhonour8594
@strengthhonour8594 4 года назад
@@elijahhanielvlogs There is no relation between caste and religion. Caste was there even before religions came.
@BABUNESAN
@BABUNESAN 4 года назад
IBC ....stupid, let him (Agathiyan) speak to express his views. Really he is an intellectual.
@user-in2nf1cn6c
@user-in2nf1cn6c 3 года назад
பைபிளை பற்றி பகுத்தறிவு கேள்விகளை மட்டும் நெறியாளர் கேட்டு விட மாட்டார். இங்கு இவரது பகுத்தறிவு அதாவது கன்னி மேரிக்கு குழந்தை, நட்சத்திரம் வழி காட்டுதல், சிலுவையில் அடித்து செத்த பிறகு எப்படி உயிர் வந்தது, உயிர் வந்த பிறகு எங்கே போனான், சரி, பைபிளின் உண்மை என்றால் ஆதாம் ஏவாள் எந்த இடத்தில் எந்த ஆண்டு பிறந்தார்கள், என்ன மொழி பேசினார்கள், ஏன் உலகில் பல மொழிகள் உள்ளது, ஏவாள் சாப்பிட மரம் தற்போது எங்கே உள்ளது, ஜெருசலேம் கிறித்தவம் என பெயரில்லாமல் ஏன் RC என்று பெயர் வந்தது. இதை எல்லாம் கேட்டு விடாதே.
@vkr6449
@vkr6449 4 года назад
கிறித்தவமும் இஸ்லாம் போல் சாதியத்தைக் கடந்து ஒன்றிணைய வேண்டும்.அனைத்துச் சர்ச்சுகளும் அனைவருக்கும் பொதுவாக்கப்பட வேண்டும்.
@asaithambik9558
@asaithambik9558 3 года назад
இந்தியா நாட்டில் உள்ள கிருத்துவம் இந்துமத சனாதன அடிப்படையைக் கொண்டது இங்கும் சாதியும் இருப்பது உண்மை அகத்தியன் அவர்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை
@schoolkid1809
@schoolkid1809 4 года назад
Pastor Agathiyan sir ✨ Really Great! Caste Oru Paavoma paatha dha....Muslims ta Caste ilathathu maari Christianity lium irukum!🎈
@user-ju6zc2bp2g
@user-ju6zc2bp2g 4 года назад
Poda sunnilujah
@think7527
@think7527 4 года назад
இட ஒதுக்கீடு இன்னும் எத்தனை வருஷன்டா. எனக்கு அது இழிவா தெரியுது.
@Hari-zw6fx
@Hari-zw6fx 4 года назад
tnpsc job .......intercaste marriage pannavangha thaan intha kelvi kekka thoguthi ullavangha
@rajeshjp1675
@rajeshjp1675 4 года назад
2019 oda reservations scheme mudinchu... But Modi government November parliament meeting la antha reservation system ah 10 years ku extended panirukanga Athuku Modi ministry sonnan reason ambedkar Enna reason kaha reservation kondu vantharo antha visayangal inum nadanthudu irukku....
@mohandas588
@mohandas588 2 года назад
அகத்தியர் சொல்வது 100% உண்மை இந்து மதத்தில் ஜாதியின் கொடுமையால் அவமானப்பட்டு கிறிஸ்துவ மதத்தை நாடினால் அங்கேயும் இதே பிரச்சினை என்றால் அது தேவையில்லாத ஒன்று தான்
@muhammadmafaz8530
@muhammadmafaz8530 4 года назад
This pastor has real guts to speak truth may Allah (father) guide him!
@v2r2d228
@v2r2d228 3 года назад
Can you come out and say good and bad thing about your religion
@hasanh2974
@hasanh2974 4 года назад
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 49:13).
@ansarfathimaansarfathima7615
@ansarfathimaansarfathima7615 4 года назад
அருமையான வசனம் அழகான சரியான பதிவு
@perinbaraj8071
@perinbaraj8071 4 года назад
இந்த கருத்துபைபிளில் ஏர்கனவே2000ஆண்டுகளுக்குமுன்பேசபட்டுஇருகிறது
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 4 года назад
உபதேசம் எல்லாம் உருக்கு மட்டும்தான். பாகிஸ்தானில் இதை எவரும் கடைப்பிடிப்பதேயில்லை.
@ansarfathimaansarfathima7615
@ansarfathimaansarfathima7615 4 года назад
@@perinbaraj8071 நீங்கள் கூறுவது உண்மைதான் தோழறே. இதில் உண்மை என்னவென்றால் தவ்ராத் வேதத்தையும், ஜபுர் வேதத்தையும், இன்ஜில் வேதத்தையும் இன்ஜில் வேதம் என்றால் பைபிள் வேதத்தையும் இறுதியாக குரான் வேதத்தையும் நம்மைப் படைத்த இறைவன்தான் நமக்கு வழிகாட்டியாக இந்த நான்கு வேதத்தையும் வழங்கினான் என்று நம் இறைவன் கூறுகிறான். பைபிள் வேதம் ஈசா நபி காலத்தில் இருந்த மக்களுக்காக ஈசா நபி அதாவது இயேசு நபி மூலமாக இறைவன் அனுப்பினான். நீங்களும் நானும் ஒரு தாய் பிள்ளைகள்தான் என்ன வித்தியாசம் என்றால் நீங்கள் நம் இறைவன் அனுப்பிய பழைய வேதத்தை பின்பற்றி கொண்டிருக்கிறீர்கள் நான் நம் இறைவன் அனுப்பிய இறுதி வேதமான குரான் வேதத்தை பின்பற்றுகிறேன் அவ்ளோதான் வித்தியாசம் தோழறே.
@ansarfathimaansarfathima7615
@ansarfathimaansarfathima7615 4 года назад
@@rudolfdiezel1614 நண்பா. பத்துபேர் இருக்கும் இடத்தில் இரண்டுபேர் தவறு செய்தால் மீதியுள்ள எட்டுபேருமே அப்படிதான் இருப்பார்கள் என்று நினைப்பதுதான் நாம் செய்யும் முதல் தவறு நண்பா.
@deepagideon
@deepagideon 4 года назад
World has not understood Christ. That's why they don't know how to question bro Aagathian. Indeed Bro Agathiyan We salute you for the courage you take to face for the sake of Christ. True servant of Jesus.
@rajaravi2622
@rajaravi2622 4 года назад
Well said Deepa.
@edwinraj7944
@edwinraj7944 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகம் வாங்க: *Bro Agathiyan's Website* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@thaache
@thaache 3 года назад
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: நஞத
@pauldinakaran4717
@pauldinakaran4717 3 года назад
Pastor....super...you carry on...
@andrewgladson4484
@andrewgladson4484 4 года назад
First pastors should stop giving interviews to these kinds of cheap medias.....
@sonepurmela6420
@sonepurmela6420 3 года назад
Issuing FATWA against reality?
@bishijaphia4586
@bishijaphia4586 4 года назад
Let him speak... He never allows... He could ve expressed a lot.. missed
@gozhi
@gozhi 3 года назад
நீங்கள் எல்லாம் மனிதப்பிறவி இழிவான பிறவிகள் மட்டுமே அந்த மதத்திற்கு போவான் உங்கள் மேல் பட்டாலே எங்களுக்கு பாவம்
@perumalpillai7908
@perumalpillai7908 3 года назад
He is a real and Indian Christian God bless him
@unmayinkural9654
@unmayinkural9654 4 года назад
கடவுள் என்று பல உருவங்களை செய்து வணங்கலானான். அவனை மறுபடியும் தம்மிடம் சேர்க்கவே முதலில் பத்துக் கற்பனை உட்பட பல நெறிமுறைகளை மனிதனுக்கு வகுத்தளித்தார்.
@user-ju6zc2bp2g
@user-ju6zc2bp2g 4 года назад
Moodra pe punda yesu oombi bade dombaru
@tamilsaivam5818
@tamilsaivam5818 4 года назад
“தன்னைபோன்று மற்றவனை எண்ணவேண்டும் என்று கிருத்துவம் சொல்லும்போது” எதுக்கட மற்றவனின் கடவுளை கடவுள் இல்லை, என்கடவுள் தான் உண்மையான கடவுள் என்று மாற்ற முயற்சிக்கவேண்டும்?
@senthilkumar96
@senthilkumar96 4 года назад
Super
@Christians_United_For_Christ
@Christians_United_For_Christ 4 года назад
இயேசுவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாக இருக்கிறார் 1யோவான் 5:20
@R.P.R-c2i
@R.P.R-c2i 4 года назад
@@Christians_United_For_Christ 3 ஆனிய புடுங்க சொல்லு ௮ப்ரம் பாப்பொம்
@MCSPrakashV
@MCSPrakashV 3 месяца назад
தன்னை போன்று மற்றவர்களை எண்ண வேண்டும் அதற்கு அர்த்தம் எல்லாரும் கடவுளால் படைக்கபட்டிருக்கிறோம் , ஆகவே எல்லாரையும் நேசிக்கின்றோம். நேசிக்கின்றோம் என்பதற்க்காக அவர்கள் சொல்லும் எல்லாவற்றிக்கும் உடன்படுகிறோம் என்று அர்த்தமல்ல. அவர்கள் செய்கின்ற பாவத்திற்கு எதிர்த்து நிற்கின்றோம். எல்லா கடவுளையும் ஏற்றுக்கொள்வதை பற்றி, இயேசு ஒன்று சொல்லி இருக்கிறார் அது என்னவென்றால், Matthew 6:24 இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்.
@cpargunan5672
@cpargunan5672 2 года назад
Anchor ...avarai pesa vidave mattenguriye ...! But avaru evlo porumaiya pesuraru paarunga....you are great sir
@arunkumar.r6487
@arunkumar.r6487 3 года назад
Praise the Lord Pastor your Jesus Christ gospel Is really transforming my life And many Thank you
@marshallbeckham777
@marshallbeckham777 4 года назад
Pastor I have the same preview of thoughts towards caste and divisions within church
@jsasir
@jsasir 4 года назад
Dear Anchor, Please let the person speak. Do not interrupt. It's a basic etiquette
@KMK-rk9qw
@KMK-rk9qw 4 года назад
சத்தியமாக நான் அக்மார்க் அகமுடையர்தான், சேர்வை பட்டம் - ஒருவேளை பிராமணப் பெண்னைத் திருமணம் செய்திருப்பவனோ என்றும் கூட சந்தேகம் வரலாம் - நான் திருமணம் செய்திருப்பது எனது மாவட்ட தி.மு.கவின் முக்கியப் புள்ளி மற்றும் முன்னாள் அமைச்சரின் நெருங்கிய உறவினரை - அவர்கள் ஈசநாட்டுக் கள்ளர், சேர்வை பட்டம் - ஆனால், நான் இங்கே எழுதுவது பிராமணர்களைக் காப்பாற்ற அல்ல, அவர்களால் அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் - நீங்கள் அவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று கூறி நூற்றுக்குநூறு வாங்கினால்தான் கல்லூரியில் இடம் என்று இலக்கு வைத்தாலும் கூட அவர்கள் அதைச் செய்துதான் இன்று உலகின் பல பெரிய நிறுவனங்களில் சுந்தர்பிச்சை போல தலைமைப் பொருப்பில் இருக்கிறார்கள், நிற்க, அதுவல்ல விஷயம் - இங்கே, மதம் மாற்ற கிறிஸ்துவ பாதிரிகளுக்கெல்லாம் பெரும் சவாலாக இருந்தது இன்றுவரை இருப்பது பிராமணர்கள்தான் - இவர்களை ஒழித்தால்தான் இங்கே கிறிஸ்தவத்தைப் பரப்ப முடியும் என்று திட்டமிட்ட பாதிரிகளின் கட்டுக் கதைகள்தான்_ பிராமணர்கள் ஆரிய வந்தேறி நாமெல்லாம் திராவிடர்கள், தமிழர்கள் ஆரியர்கள் நம்மை ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோவில்களைக் கட்டி, தட்டில் தட்சினை வாங்கி (பிச்சையெடுத்து) சம்பாதிக்கிறார்கள் என்பதெல்லாம் - ஒரே ஒரு கேள்வி நம்மை ஆண்ட இராஜராஜனும், இராஜேந்திரனும், சங்கம் வளர்த்த பாண்டியர்களும் என்ன அடிமுட்டாள்களா?- இவர்களை ஏமாற்றித்தான் பிராமணர்கள் இவ்வளவு பிரம்மாண்டமான கோவில்களைக் கட்டுவித்து அதன்பிறகு தட்டில் விழும் சில்லரைகளை எண்ண ஆரம்பித்தார்களா?- அந்தக் காலத்தில் இந்த நாட்டில் இயங்கிவந்த மிகப்பெரும் தொழிற்பூங்காக்கள் கோவில்கள், IT பார்க்குகள் கோவில்கள், திரையரங்குகள் கோவில்கள், பள்ளிக்கூடங்கள் கோவில்கள், மருத்துவமனைகள் கோவில்கள் - இன்றிருப்பது போன்ற மிகப்பெரிய மக்கட்தொகையெல்லாம் அன்று கிடையாது- 1900-ங்களில் பாரதி பாடும் பொழுது இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ் இணைந்த ஒன்றுபட்ட இந்தியாவின் மக்கள்தொகையே வெறும் முப்பது கோடிதான் - அதனால்தான் அன்று பாரதி "முப்பது கோடி முகமுடையாள்" என்று பாரதமாதா குறித்துப் பாடினான் என்றால் - அதற்கும் சிலப்பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே சொற்ப ஜனத்தொகைதான் இருந்திருக்கக் கூடும்- ஆனால், அவர்கள் எல்லோரும், விவசாயம், நெசவு, தச்சு, குயவர், கட்டிட, சிற்ப வேலை என்று பலதரப்பட்ட வேலை செய்பவர்களாக இருந்திருப்பார்கள்- அவர்களிடையே பணப்புழக்கத்தையும், பண்டமாற்று முறையையும் ஏற்படுத்த முக்கிய இடங்களாக இருந்தவை கோவில்கள் - அங்கேதான் அனைத்து வியாபாரிகளும் வாழ முடிந்தது, அத்துனை நுகர்வோர்களும் ஒன்று கூடினர் - ஆக, இது ஒரு மிகப்பெரிய பொருளாதாரத் திட்டம் - அதனால்தான் சோழர்கள் மட்டுமே 40,000 கோவில்களைக் கட்டினர் - இன்னும் ஒரு வியப்பு எதற்காக அந்தக் கோவில்கள் இவ்வளவு பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டன என்றால்?- அவைதான், அந்த ஊரின் பள்ளிக்கூடங்களாகவும், ஆதுரசாலைகளாகவும் இருந்தன , ஒரே கல்லில் மூன்று மாங்காய் அல்ல மா, பலா, வாழை என்று முக்கனிகளும் அங்கே கிடைத்தன - இவற்றையெல்லாம் பாதுகாக்கும் பொருப்பை பிராமணர்கள் ஏற்றுக்கொண்டனர்_ இன்றைக்கு தி.மு.க MLA PTR.ராஜன் அம்பட்டையான் என்று கேவலமாகப் பேசிய இனம்தான் அன்று மருத்துவர் இனம் என்று அறியப்பட்டு கோவில்களில் ஆதுரசாலைகள் நடத்தி வந்தனர் - ஆக, இங்கே, ஆரியச்சதி, பிராமணச் சதி என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை- பிராமணர்கள் இருக்கும்வரை இந்துமதத்திலிருந்து சாமான்யர்களை மதம் மாற்றமுடியாது என்று தெளிந்த பாதிரிகள்தான் பிராமணர்களை அழிக்க ஜாதி துவேஷங்களைப் பரப்பினர் ஒன்று - இரண்டாவதாக தீண்டாமை என்பதற்கும், சுத்தம், மடி என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது - அதை வைத்தும் நமது இந்து தாழ்த்தப்பட்ட சகோதரர்களைப் பிரித்து மதம் மாற்றினார்கள்- அதில் மிகவும் ஏமாந்த சமூகம் நமது நாடார் சமூகம் - இன்று, இந்தியாவெங்கும் மதம் மாற்றுபவர்களின் தலைமையிடமாக பாளை மறைமாவட்டம் இருக்கிறது - ஆக, தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றிய தேவர் வழிவந்த ந.முத்துராமலிங்கமாகிய நான், என்றென்றும் எனது கோவில்களையும், கடவுள்களையும், நம்பிக்கைகளையும் காத்து வருகின்ற பிராமண சமுதாயத்தின் பக்கபலமாக நிற்பேன் என்று உறுதியளிக்கிறேன் - தேசப்பணியில் என்றும்- ந.முத்துராமலிங்கம் - 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@edwinrejo7522
@edwinrejo7522 4 года назад
கேள்வி கேட்கும் நபர் பதிலளிக்க விடாமல் கேள்வி கேட்கிறார் . இப்படி ஒரு பேட்டி தேவையா . ஒவ்வொரு கேள்விக்கும் இடையே நீ ஒண்ணுக்கு போறன்ணு போயிற்று வந்திருந்தா எங்களுக்கு பதில் கிடைத்திருக்கும்
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 4 года назад
christanity has failed to remove casteism among indian christins,thus they uphold hindu faith in the guise of christianity.
@balakrishnanp5351
@balakrishnanp5351 4 года назад
It is not christianity that discriminate others in the name of caste, but the nature of mind is such that it always searching some criteria and comparing oneself with others, and there by enjoying the feeling of superiority in any one of the aspect. This is problems faced by Blacks and african origins in western countries. If any one wants to know the nature and how the mind works, one has to go through Adi Sankar's Tattuvabhoda. Pl see poornalya.org.
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 4 года назад
@@balakrishnanp5351 GOUTHAMA BUDHHA IS THE SUPREME THINKER & GENIOUS MANKIND HAS EVER SEEN ON EARTH, ACCORDING TO WORLD RENOUNED RESEARCHERS,( ON HUMANITY,) of OXFORD & HARWARD UNIVERSITIES.ON FUCTIONING OF HUMAN MIND & ALSO ON ITS EFFICACY EVEN TODAY LORD BUDHHA IS ULTIMATE? TO DAYS psychology/science speaks of quantum tunnelling & quantum entanglemnt.all these todays inventions were invented & practiced by tamil sithars for the past 10000 years or so! universe acknowledges your prayers! it is Na Ma Si Va Ya or Almighty or El , Allahetc..etc..in the new world order u will have on religion in the world?they are trying for it?
@JebaTM-nq8bp
@JebaTM-nq8bp 4 года назад
Agathiyan we love you
@Sundarvelsvel
@Sundarvelsvel 4 года назад
I love JESUS 🙏
@prabhulatcham2366
@prabhulatcham2366 3 года назад
நிருபர் அவர்களே அழுத்தமான கேள்விகளை எதுவும் முன்வைக்கவில்லை என்று தோன்றுகிறது
@prabakarkar8066
@prabakarkar8066 4 года назад
அண்ணே கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@hannahvinodhini9004
@hannahvinodhini9004 4 года назад
Really useless Anchor, he doesn't know what he is speaking himself, waste of time Beč of him, but Uncle agathiyan is very good, he is true Christian 🌺
@adventurebeastthehiddensec8836
@adventurebeastthehiddensec8836 4 года назад
The person who is taking interview does not have patience and listening capacity,,, better person to take a interview is needed...
@thirumalv1175
@thirumalv1175 4 года назад
கடவுளின் கோட்பாடுகள் ஏட்டில் தான் இருக்கிறது உலகம் முழுவதும் மக்கள் கோட்பாடுகளை மீறிவிட்டார்களே
@mohanpk7612
@mohanpk7612 4 года назад
Praise the lord ....
@dhayamusic
@dhayamusic 4 года назад
The one who asking question he need to watch some videos like how to interview people. I think he dont need answers.. Worst interview ever seen!
@theonealan506
@theonealan506 4 года назад
PRECISELY BRO.
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 4 года назад
WORST INTERVIWER...
@georgels673
@georgels673 4 года назад
உனக்கு தெரியுமா கிறிஸ்தவ மக்களைப் பற்றி சொல்வதை பொறுமையாக கேக்க வேண்டும்
@user-in2nf1cn6c
@user-in2nf1cn6c 3 года назад
பைபிளை பற்றி பகுத்தறிவு கேள்விகளை மட்டும் நெறியாளர் கேட்டு விட மாட்டார். இங்கு இவரது பகுத்தறிவு அதாவது கன்னி மேரிக்கு குழந்தை, நட்சத்திரம் வழி காட்டுதல், சிலுவையில் அடித்து செத்த பிறகு எப்படி உயிர் வந்தது, உயிர் வந்த பிறகு எங்கே போனான், சரி, பைபிளின் உண்மை என்றால் ஆதாம் ஏவாள் எந்த இடத்தில் எந்த ஆண்டு பிறந்தார்கள், என்ன மொழி பேசினார்கள், ஏன் உலகில் பல மொழிகள் உள்ளது, ஏவாள் சாப்பிட மரம் தற்போது எங்கே உள்ளது, ஜெருசலேம் கிறித்தவம் என பெயரில்லாமல் ஏன் RC என்று பெயர் வந்தது. இதை எல்லாம் கேட்டு விடாதே.
@josephyagappan1896
@josephyagappan1896 4 года назад
மிக அருமை!!உங்கள் கொள்கையே ,கிறிஸ்தவத்தின்,உண்மை புலியா கொள்கையாக இருக்க முடியும்.. இருக்க வேண்டும்... எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!!!
@starwin2586
@starwin2586 3 года назад
பன்பற்ற நெறியாளர்....
@bastenbas9064
@bastenbas9064 4 года назад
Yes 100 true. Example. Trichy St. Joseph college any job vacancy first preference looking cast...
@peterg7358
@peterg7358 4 года назад
Perfect! Rocking Bro Agathian!
@shanmugarajalawrence9261
@shanmugarajalawrence9261 4 года назад
Great.. Pr..may the lord continue to bless ur great attitude.. And ur good ministries
@jgs393
@jgs393 3 года назад
Agathiyan sir super and sensible speech.
@schoolkid1809
@schoolkid1809 4 года назад
Anchor Sir...avara pesavidunga! 😂ninga pesurathuku ethuku Ivara yen kuitu varing...Ningalay Thaniya pesalamay
@andrewgladson4484
@andrewgladson4484 4 года назад
The interviewer's clear intention is to dump the pastor
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 3 года назад
அவரவர் கையில் கிடைத்ததே அற்புதம் என்கின்றனர் அறிவுடை யோர்.கடவுளை புத்தகத்தில் தேடா தீர்கள். உங்கள் ஆத்மாவில் தேடுங் கள்.உண்மைபக்திமனவலியற்றது
@raghavn9398
@raghavn9398 3 года назад
எனக்கு பாஸ்டர் அகத்தியன் அவா்களையும் அவா் கருத்துகளையும் மிகவும் பிடிக்கும்.ஆனால் பிற மத கடவுள்களை இழிவாகப் பேசும் கிருத்தவர்களை ஒரு போதும் ஏற்க முடியாது.
Далее
casteism among tamil christians - pastor agathiyan expose
1:06:35