நிங்கள் உங்கள் வீட்டை சுற்றி காட்டும் போது உங்கள் முகத்தில் நங்கள் கண்ட மகிழ்ச்சியை கண்டு நாங்களும் மகிழ்ச்சி அடைகிரொம்...மிக்க நன்றிஅம்மா தாயே அபிராமி அருள் புரிந்து நல்வாழ்வு எல்லோர்க்கும்அற்புதங்கள் பல நிகழ்த்தும் என் தாயவள் இந்தவருடம் எனக்கு அவளை நேரில் பார்க்கக் கிடைக்கவில்லை என்பது தான் ஒரு மனவருத்தம் அவள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஒம் சக்தி பராசக்தி ஏழாத்து பிரிவு நாக கல்லும் கருடன் கல்லும் இருக்கும் இடம் ஏழு ஆறுகள் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஓடியதாகவும் அந்த ஏழு ஆறு சேருமிடம் இருக்கும் நாக கல்லில் இருந்து மிக நீளமான நாக பாம்பு தாமரை போல் ஒரு மலரை கவ்வி கொண்டு கடலில் நீத்தி நயினை மூலஸ்தான அம்மன் காலடியில் வைத்து போகும் இதனை நானும் எனது மாமாக்கள் அப்பப்பா பலர் பார்த்து இருக்கிறார்கள் இதிவ் வரும் நாகம் எந்த மனிதனையும் நின்று பயந்து பார்க்காது.மனிதர்கள் நின்றாலும் இடையில் புகுந்து செல்லும் யாரும் இந்த நாடகத்தை தொந்தரவு செய்வதும் இல்லை நாகமும் யாரையும் கடித்ததாக வரலாறு இல்லை... இந்த ஜென்பத்திவ் இந்த அற்புத காட்சியை காண கடவுள் அருள் கிடைத்தது.... யாராவது இதை பார்க்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் உணவு தங்குமிடம் இலவசமாக செய்து தரப்படும்.... நாகபூசணியே போற்றி போற்றி வழங்குவாய் தாயே!!!
மூடநம்பிக்கை இன்னும் சிலரை விட்டுவைக்கவில்லை.பாவம் அந்த பச்சிளம் குழந்தை .😢 கடனாளியாகி விடுவாங்க,உயிர் பலி ஆகி விடும் என்று நினைத்த தாத்தா சிறையில் இருந்தால் யார் அந்த குடும்பத்தை காப்பாற்றுவார்கள். குழந்தையின் பெற்றோர் மன்னிப்பார்களா? யோசிக்காமல் எடுக்கும் முடிவால் யாருக்கு நஷ்டம்.