குருபகவான் தனித்து நின்றால், அந்த இடத்தை பாழ் செய்து விடுவதாக சொல்வது உண்மையா, அதன் உண்மை நிலை என்ன?. குரு தரும் பலன்கள் என்ன என்பதைப் பற்றிய அலசல் Image Credit - pixabay.com creativecommons.org/licenses/...
அன்புள்ள குருபகவானே நீர் எனது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழில் தனித்து நிற்கிறாய் அதனால் நான் அனைவருக்கும் நல்லதே செய்தாலும் எனக்கு வீன்பழிதான் மிச்சம் இருப்பினும் என்மனதிற்க்கு நிம்மதி, ஆனால் குருபகவானே இந்த நடைமுறையை தெளிவாக புரியவைத்த என் தந்தை வயதிலுள்ள அன்பு நண்பர் ஸ்ரீகிருஷ்ணன் அவர்களுக்கு உனது பார்வை என்றுமே இருக்க வேண்டும் என்று உம்மை வேண்டிக்கொள்றேன்
நன்றி ஐய்யா.நான் கேட்ட கேள்விக்கு உடனெ பதில் அனுப்பியிருந்தீர்கள்..உங்களுடைய குரு பெயர்ச்சீ வீடியோவும் மிக அற்புதமாக இருந்தது..ஜெய பார்வதீ.திருச்செந்தூர்
Vanakkam Ayya,... Kanni lagnam , (9) Guru Rishabam, (7)Sukran and Mars meenam .. so guru and sukran having parivarthana yogam. so what is your comments now. waiting for your comments. Thanks.
ஐயா, அருமையான அழகான விளக்கம் சொன்னதுக்கு நன்றி ஐயா. ஐயா என்னுடைய ஜாதகத்தில் குருபகவான் லக்கினத்திற்கு 9-ல் தனித்து கடகத்தில் பரிவர்த்தனையோடு இருக்கிறார்.
அருமையான பதிவு. எனக்கு ரிஷபம் லக்னத்தில் தனித்து நிற்கும் குரு. தங்கள் சொல்வது போல் நானும் ராசிபுரம் தான் நேர்மையான வாழ்க்கை முறை வாழ்ந்து வருகின்றேன். என்னை பலபேரும் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.யாருக்கும் எந்த கெடுதல் செய்தது இல்லை ஆனால் வாழ்க்கை துன்பமாகவே உள்ளன. அடுத்த வரும் குரு திசை என்ன செய்யும்.நன்மை செய்யுமா? தயவு செய்து இதுபற்றி விளக்கம் தரவேண்டும்.
One should look for guru standing alone in Birth time chart or Navaamsam. As in my birth chart, the guru is alone and in Navamsam, it is with Chandra. So which one to look at?
Sir If Mandi is associated with Jupiter in any house, will it be considered as if Jupiter stands alone or not. Because a few astrologers say that Mandhi is not a planet at all and Mandhi's definition is inadequate. Please explain in detail. Thank you Sir.
அருமை ஐயா எனக்கு நான்கு ராசியில் அனைத்து கிரகமும் உள்ளது சிம்மத்தில்லக்னம் ராகு சந்திரன் குப்பத்தில் குரு சுக்கிரன் கேது மீனத்தில் சூரியன் சனி புதன் மேஷத்தில் செவ்வாய் பிடிவாதமும் போராட்டமுமே வாழ்க்கையாக உள்ளது தோஷம் எத்தனை என்று கூறுங்கள்
ஐயா நான் கடக லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரம். எனக்கு 2 ல் குரு தனித்து உள்ளார். 7ல் சனி மற்றும் சந்திரன் உள்ளது.8 ல் செவ்வாய் மற்றும் சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை பெற்று உள்ளது.இதனால் எனக்கு ஏதேனும் தோஷம் உள்ளதா ஐயா. எனக்கு இந்த குருப்பெயர்ச்சி ல் திருமணம் நடைபெறுமா ஐயா.
I am dhaarani...sir ..mithuna lagnam...yenaku 7 il guru ...4 il raagu ..12 il sevai+sukran ...7 il guru irunthal kenthiram adhipathiya thosamnu solranga sir ..ithanala thirumana vazhalkai sariyaga irukatham apatiya sir?
குரு தனித்து நின்றால் என்ன பலன் ஜாதகர் பெறுவார் என்பதற்கான விளக்கம் .., மிக, மிக அற்புதமான விளக்க ஐயா குருவே.., தற்போதைய நாளில் குரு பெயர்ச்சி என்ற தலைப்பில் பல பிரபல ஜோதிடர்கள்.., குரு தனித்து நின்றால்?? என்ற கேள்விக்கு மிக சரியான விளக்கம் கொடுத்ததை கேட்டு விட்டு பெருமிதம் அடைந்தேன்., ஆனால் ஸ்ரீஹரே கிருஷ்ணாவின் பெயர் உள்ளடக்கிய, ஸ்ரீ கிருஷ்ணன் (மாயகிருஷ்ணன் ) ஐயா அவர்களின் திரைகாவிய பின்னணி "குரு " வின் குரலானது .., குருபார்க்க , இருக்க கோடி நன்மை என்றே ஆகிவிட்டது. நன்றி .