நமக்கு நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிக்கும் நமது கர்மா தான் இதை நாம் உணர வேண்டும் அப்படி நாம் புரிந்து கொண்டோமானால் நாம் தெய்வத்தை நிந்திக்க மாட்டோம் சகோ
அண்ணா எங்க குலதெய்வம் எதுன்னு எங்க வீட்ல யாருக்கும் தெரியல அண்ணா எப்படி கண்டு பிடிப்பதுன்னு தெரியல அண்ணா பெரியவங்க கண்டுக்க மாற்றங்க ஆனா எனக்கு குலதெய்வம் அருள் என் குலத்த காக்க வேண்டும்
அண்ணா வணக்கம் எங்க குல தெய்வம் சுடலைமாடன் எங்க கோவில்லில் பேச்சியம்மன் எனது பாட்டி மீது வந்தது பாட்டிதலைமுறையில் வாய் திறக்கவில்லை பின்பு என் கணவரின் தாய் மீது வருகிறது 10 வருசம் வாய் திறக்கவில்லை இப்போது என் மீது சென்றவருடம் வந்து ஏன் குலதெய்வம் பேச்சியம்மன் என் தலைமுறையில் வாய் திறக்க நான் என்ன செய்ய வேண்டும் நான் கடந்த 2 வருடமாக கடைசி வெள்ளி விரதம் இருக்கிறேன்
இந்த பதிவில் கூறியது போலவே என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது ஐயா என் குலதெய்வம் ஸ்ரீ பச்சையம்மன் சுவாமி. எனக்கு அருள் வருகிறது மற்றும் அருள்வாக்கும் வருது. என் குலதெய்வம் இருந்தும். கஷ்டம், தோல்வி, சோதனைகள் தினம் தினம் முடியல ஐயா என் மீது இருப்பது கடவுளா இல்லை வேற தீய சக்தியா என்று எனக்கு சந்தேகம். எனக்கு கடவுள் மீது வெறுப்பு வருகிறது ஐயா நான் என்ன செய்ய.
என் மீது அகோர வீரபத்திரர் வருகிறார் எனக்கு வந்த ஆபத்து நான் வளர்த்து வந்த என் மாடு ஒன்பது மாதம் என்னை இழப்பு ஏற்படுத்திக் கொண்டது என் மீது இவர் வருவதால் சிலர் செய்வினை செய்து என்னுடைய மாடு எழுந்து உள்ளேன் இரண்டு நாட்கள் ஆகிறது
அண்ணா வணக்கம் எங்க குல தெய்வம் சுடலைமாடன் எங்க கோவில்லில் பேச்சியம்மன் எனது பாட்டி மீது வந்தது பாட்டிதலைமுறையில் வாய் திறக்கவில்லை பின்பு என் கணவரின் தாய் மீது வருகிறது 10 வருசம் வாய் திறக்கவில்லை இப்போது என் மீது சென்றவருடம் வந்து ஏன் குலதெய்வம் பேச்சியம்மன் என் தலைமுறையில் வாய் திறக்க நான் என்ன செய்ய வேண்டும் நான் கடந்த 2 வருடமாக கடைசி வெள்ளி விரதம் இருக்கிறேன்